வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு
கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்னம் பகுதியில், வாய்க்காலில் சென்ற தண்ணீரில் ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, ...
கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்னம் பகுதியில், வாய்க்காலில் சென்ற தண்ணீரில் ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, ...
கடலூர்: நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் வான்பாக்கம் வயல்வெளியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே சாத்திப்பட்டு ஜான்பீட்டர் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவ இடத்தினை ...
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் ...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய சரகம் காட்டுக்கூடலூர் கிராமத்தில் பெண் ஒருவர் ...
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி (30.11.2025) தேதி பணி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் திரு. துரை வைத்தியநாதன் அவர்களை கடலூர் மாவட்ட ...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் டிட்வா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சம்மந்தமாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ...
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் ...
கடலூர்: கடலூர் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. முரளி பண்ருட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு ...
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் ...
கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் குமராட்சி காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது ...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் கூட்ட அரங்கில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் ...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கடலூர் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பண்ருட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு முந்திரி ...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள், கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு. ...
கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சோழதரம் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது ...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. செபஸ்டின் அவர்கள் தலைமையில் ரெட்டிச்சாவடி காவல் சரகம் ...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் மருதூர் காவல் நிலையத்தில் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். சிதம்பரம் உட்கோட்ட துணை ...
கடலூர் : திட்டக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் அவர்கள் தலைமையிலான போலீசார் ஐவதக்குடி கிராம பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மதுபோதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக கடலூர் சி. கே. பொறியியல் ...
கடலூர் : கடலூர் மாவட்டம் சோழத்தரம் காவல் நிலையத்தில் குட்கா குற்றவாளிகள் 4 நபர்கள் கைது செய்து, 350 கிலோ குட்கா போதை பொருளை பறிமுதல் செய்தது ...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.11.2025) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.