சட்ட விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் கோவை மாவட்டத்தில் ...
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் கோவை மாவட்டத்தில் ...
கோயம்புத்தூர்: தமிழகத்தில் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு ...
கோவை: கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர் சண்முகா நகரில் வசிப்பவர் சண்முகம் 71. இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டாடுவதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு நேற்றிரவு ...
கோவை: திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள டி.வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகள் பாலாமணி(25). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பர்சனல் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வருகிறார். டி.கொக்குளம் ...
கோயம்புத்தூர்: முத்துமாரியம்மன் கோவில் வீதியில் குடும்பத்துடன் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் ஆறுமுகம் என்பவரின் மகன் புவனேஸ்வரன்(24) என்பவர் வசித்து வருகிறார். புவனேஸ்வரன் ...
கோவை : நாகராஜபுரம், கார்டன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், கண்ணன். இவர், கோவை மாவட்ட போலீசின் டுவிட்டர் பக்கத்தில், தான் அருணாச்சல பிரதேசத்தில் இருப்பதாகவும், ...
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சரகத்திற்குள்பட்ட பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் காவல்நிலையங்களில் 139 பணியாளர்கள் உள்ளனர்.இதில் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் பணியாற்றும் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் என பலரும் தொற்றினால் ...
கோவை: .கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ...
கோவை: கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி செரினா (வயது 28) இவர்கள் இருவரும் சில நாட்களாக பிரிந்து வாழ்கிறார்கள். ...
கோவை: கோவை பக்கம் உள்ள வீரகேரளம் பாரதி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50 ) இவர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். தற்போது ...
கோவை: கூடலூரை சேர்ந்த மகாபிரபு (23) .இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அத்திப்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ...
கோவை: பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருபவர் ராஜேஷ் ( வயது 35 ) இவர் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி கடையில் வியாபாரம் செய்து ...
கோவை: கோவை போத்தனூர் சாரமேடு பக்கமுள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் காதர் (வயது 53 ) இவரது மகன்கள் ஜாகிர் உசேன் (வயது 27) தவ்பிக் ...
கோவை: கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜியும் , மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் இன்று செய்தியாளரிடம் கூறியதாவது மதியம் 12 மணிக்கு ...
கோவை: கோவை ஆத்துப்பாலம் குறிச்சி பிரிவு என். பி. இட்டேரியில் வசிக்கும் அபு என்ற தாடி அபு என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில் களை பதுக்கிவைத்து ...
கோவை : சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ரிலையன்ஸ் கார்டன் பகுதியில் உள்ள ...
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நாளை ( திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமுல் படுத்தப்பட உள்ளது. இதையொட்டி கோவை மாநகரில் 1000 போலீசாரும், புறநகர் பகுதியில் 1500 போலீசாரும் ...
கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் .இவர் தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இவர் வகித்து ...
கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுக்கடைகளை காலை 8 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மட்டும் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது ...
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணவேணி. நேற்று இவர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.