Tag: விருதுநகர் மாவட்டம்

மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் சார்பில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் வங்கி மோசடி ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு  விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுவனங்களுக்கு சென்று போலீசார், பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு ...

மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள்மற்றும் ஆன்லைன் ...

குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு சென்று போலீசார், மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர ...

காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்த 21 லட்சம் மதிப்புள்ள ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் S.S.S.N. மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கிய விருதுநகர் சைபர் கிரைம் காவல் நிலைய ...

தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது

தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர் நகை பறிப்பு நடைபெற்றதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய ...

பலசரக்கு கடை பெண் உரிமையாளரை,  கழுத்தை அறுத்து படுகொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் 45. இவரது மனைவி இந்திராணி 42. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகள், மதுரையில் ஒரு ...

தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சார்பில், கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சார்பில், கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தீயணைப்புத்துறை சார்பில், விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகை ...

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள்  நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள்  நிதியுதவி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் முத்துமுனீஸ்வரி (34). இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, முத்துமுனீஸ்வரி ...

சிவகாசியில் விபத்தில் மரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய சக காவலர்கள்

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விபத்தில் மரணமடைந்த பெண் காவலர் திருமதி.முத்து முனீஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் 26,42,000/- நிதியை சக காவலர்கள் வழங்கினர். 2009 ஆம் ஆண்டு, ...

மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில், காரியாபட்டி ...

ஆதரவற்ற மூதாட்டி மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்த காவல் துறையினர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி காவல் நிலையம். காரியாபட்டியில் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.மூக்கன் அவர்கள் உத்தரவின் ...

மனநிலை பாதித்த பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் I.P.S., அவர்கள் விருதுநகர் ஆர்யாஸ் ஹோட்டல் அருகில் நின்று கொண்டிருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ...

பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு ...

மன நலம் பாதிக்கப்பட்டவரை உறவினரின் வசம் ஒப்படைத்த காவல் துறை

விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க பெண்மணி வெகுநேரம் நிற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ...

Page 2 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist