Tag: திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ...

வாகன ஓட்டிகளின் நலன் கருதி அறிவுரைகளை வழங்கிய காவல்துறையினர்

வாகன ஓட்டிகளின் நலன் கருதி அறிவுரைகளை வழங்கிய காவல்துறையினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர். திரு.தங்கராஜ் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.சிவராஜா அவர்களது தலைமையிலான காவல்துறையினர் வாகனங்களில் பம்பர்களை அகற்றி ...

தலைக்கவசம்முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு

தலைக்கவசம்முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக இன்று தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ...

முகக்கவசம் முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக இன்று தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல்கோட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உள்ள வேடசந்தூர் வட்டார வணிக வரி விதிப்பு அலுவலர் காதர் ஹூசைன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ...

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ஆவாரம்பட்டியை சேர்ந்த கருப்புசாமி 23, முத்து 27, சர்மா 23. ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ...

நத்தம் அருகே கள்ளத்துப்பாக்கி பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை-களத்துபட்டியில் அரசு அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த ஆண்டிச்சாமி 51. என்பவர் கைது. அவரிடமிருந்து துப்பாக்கி தயாரிக்க தேவையான கருமருந்து, துப்பாக்கி, ...

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே முசுவனத்தில் கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சிவகுமார் பலி. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை ...

போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்தினை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 வருடத்திக்கும் மேலாக செயல்படமால் இருந்த போக்குவரத்து சமிக்கை தனது ...

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கள்ளிமந்தயம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த கருப்பையா என்பவரை கள்ளிமந்தயம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல்லில் ...

இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி' உடுமலை ரோட்டில், தலைகவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பழனி போக்குவரத்துக் காவல் ...

தாய் குழந்தை கிணற்றில் குதித்து தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் தோமையார்புரம் அருகே மசூதிக்குச் சொந்தமான கிணற்றில் பிரின்சி 24, திமோஸ் லிவி 4. ஆகிய 2 பேர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தனர், தகவலறிந்த ...

எஸ்.பி திரு.சீனிவாசன் திடீர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் எஸ்பி. திரு.சீனிவாசன் திடீர் ஆய்வு செய்து, புதிதாக அமைக்கப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை விரைந்து செயல்படுத்த மாநகராட்சிக்கு பரிந்துரை செய்தார். மேலும் ...

கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில்  டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.ராஜசேகர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியின் போது M.V.M கல்லூரி அருகே பட்டாக்கத்தி ...

பெண்ணிடம் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் உள்ள வீட்டின் முன்பு இன்று அதிகாலை உமாமகேஸ்வரி என்பவர் கோலம் போட்டு கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ...

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் பாபு மீரான் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மோகன்ராஜ் 32, சஞ்சய் குமார் ...

திண்டுக்கல்லில் ரோந்து வாகனம் துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி.  திரு.சீனிவாசன் 48 ரோந்து வாகனத்தை துவக்கி வைத்து, மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன ...

விபத்தில்லா பழனியை உருவாக்க போக்குவரத்து ஆய்வாளர் முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காரமடை பாலாஜி மில் ரவுண்டுனாவில் இன்று விபத்தில்லா பழனியை உருவாக்கபழனி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்களின் ஆலோசனையில் ஒளிரும் Barricades மற்றும் ஒளிரும் ...

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட எஸ்பி.திரு.ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்தை ...

Page 5 of 5 1 4 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist