Tag: திண்டுக்கல் மாவட்டம்

மக்களின் நலனில் ஆர்வம் கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மக்களின் நலனில் ஆர்வம் கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி புது பஸ்ஸ்டாண்ட் அருகிலும் வேல் ரவுண்டானாவில், நான்கு திசைகளிலும் வேக தடை உள்ளது. அங்கு சாலையில் வரும் வாகனஒட்டிகள் பாதுகாப்பாக செல்வதற்காக ...

மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு

 திண்டுக்கல்:  பழனி சுவாமி மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி EB காலனி அருகே கடந்த 22.09.2021 ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் கழுத்து ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி EB காலனி அருகே கடந்த 22.09.2021 ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் கழுத்து ...

பழங்குடியினர் இன குடும்பங்களுக்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பழங்குடியினர் இன குடும்பங்களுக்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகம்பாறை பகுதியில் வசிக்கும் 8 பழங்குடியினர் இன குடும்பங்களுக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் நக்சல் தடுப்புப் பிரிவின் சார்பாக 8 தார்ப்பாய்களை மாவட்ட ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

திண்டுக்கல்: 22.11.2021 தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த நிலைத்த பசுமை போர்வைத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட காவல் ...

பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய போலீசார் தீவிரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திருமதி.விஜயகுமாரி உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு ...

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மர்ம நபர்கள் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து எஸ்.பி திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ராஜசேகர் ...

ஆதரவின்றி சாலையின் ஓரத்தில் இருந்த 80 வயது மூதாட்டியை மீட்டு, காப்பகத்தில் சேர்த்த காவல் ஆய்வாளர்.

ஆதரவின்றி சாலையின் ஓரத்தில் இருந்த 80 வயது மூதாட்டியை மீட்டு, காப்பகத்தில் சேர்த்த காவல் ஆய்வாளர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தொப்பம்பட்டி அருகே சாலையின் ஓரத்தில் சுமார் 80 வயதுள்ள மூதாட்டி மழையில் நனைந்தபடி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கீரனூர் காவல் ...

வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், வாகனம் ஓட்டும் போது மிதமான வேகத்தில் செல்லவும், வாகன ஓட்டி மட்டுமின்றி ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலை எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி EB காலனி அருகே கடந்த 22.09.2021 ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு ...

கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளியை பிடித்த காவலர்களுக்கும், ரோந்து பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும், நிலைய எழுத்தர்களுக்கும் நகர் ...

கோவில் பொருட்களை திருடியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோவிலில் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடிய என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஆஸ்கர் மீரான் என்பவரை திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.பாலகிருஷ்ணன் ...

சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை ...

திண்டுக்கல்லில் மோப்பநாய் ரூனி உயிரிழப்பு

திண்டுக்கல்லில் மோப்பநாய் ரூனி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கண்டறிவதற்காக வளர்க்கப்பட்ட வந்த ரூனி என்ற மோப்ப உடல் நலக் குறைவால் இறந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் ...

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி நகர் காவல் நிலைய ...

ATM- ல் தவறவிட்ட ரூ.7000 பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ATM- ல் தவறவிட்ட ரூ.7000 பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ATM- ல் கடந்த மாதம் 7000 ரூபாய் பணம் ATM இயந்திரத்தில் வெளியே வந்த நிலையில் இருந்ததை ...

கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த சின்னாளப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரபு 20. கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் ...

முயல் வேட்டையாடியவர் கைது

முயல் வேட்டையாடியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே முயல் வேட்டையாடிய சின்னத்துரை என்பவரை வனச்சரகர்  திரு.பழனி குமார் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை ...

வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு. நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் போலீசார் ...

Page 4 of 5 1 3 4 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist