சிவகங்கையில் பணத்தை திருடிய பெண்னை காவல்துறையினர் கைது
சிவகங்கை: மாவட்டம் மதகுபட்டி அருகே கடநேரி பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரின் பணப்பையை அடையாளம் தெரியாத நம்பர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக மாதவி 24.09.2019 அன்று...
சிவகங்கை: மாவட்டம் மதகுபட்டி அருகே கடநேரி பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரின் பணப்பையை அடையாளம் தெரியாத நம்பர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக மாதவி 24.09.2019 அன்று...
மதுரை: மாநகரில் இரவில் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.,...
கரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி உதவி ஆய்வாளர் திரு. அழகு ராமு அவர்கள் மற்றும் கே. பரமத்தி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருப்பதி அவர்கள் பல்வேறு...
மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி நேற்று எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சௌந்திரபாண்டி அவர்கள் எஸ்.எஸ்.காலனி...
காஞ்சிபுரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து பல தலைமறைவு குற்றவாளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அதில் ஒரு பகுதியாக அச்சரப்பாக்கம் காவல் நிலைய...
சிவகங்கை மாவட்டம்: காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் வசிப்பவர் ஸ்டீபன்தனபால் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றதை அறிந்த மர்ம கும்பல் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க...
திருநெல்வேலி மாநகரம்: மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் ஜவுளி கடையில், நெல்லையை சேர்ந்த பெண் ஊழியரை, 22-09-2019 -ம் தேதியன்று, கங்கைகொண்டானை சேர்ந்த செல்வகுமார்...
மதுரை மாநகர்: மேற்கு மேஸ்திரி வீதியில் அமைந்துள்ள ரத்னா உணவக அரங்கத்தில் நடைபெற்ற தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடப்பு சுற்றில் அமைப்பு சாரா தொழில் நிறுவனங்களின்...
மதுரை மாநகர்: இந்திரா நகர், B.B.குளம், முல்லைநகரைச் சேர்ந்த சதுரகிரி என்பவருடைய மகன் லவ் பெயிலியர் என்ற விக்னேஷ்குமார் 23/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில்...
சென்னை: புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்த நவரோஜினி, பெ/வ.75 என்ற மூதாட்டி கடந்த 22.7.2019 அன்று காலை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அவ்வழியே ஷேர் ஆட்டோவில் வந்த...
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு (Crime Against Women...
இராமநாதபுரம்: மாவட்டம் முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் திரு.கலையரசன் அவர்கள் 22.09.2019-ம் தேதி கடலாடி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும், சாலை பாதுகாப்பு...
இராமநாதபுரம்: பரமக்குடி நகர் மற்றும் தொண்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 01 டாடா பிக்கப், 01 JCB மற்றும் ஒரு...
திருச்சி: கடந்த 26.05.19-ம் தேதி திண்டுக்கல் ரோட்டில் கருமண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாள தெரியாத இரு நபர்களில் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் ராஜேஸ்வரி என்பரவது...
மதுரை: கடந்த 20.09.2019 ம் தேதி C5-கரிமேடு (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோலைராஜ் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...
மதுரை: மாநகர் ஜெயஹிந்துபுரத்தை சேர்ந்த சங்கையா என்பவருடைய மகன் தட்சிணாமூர்த்தி 24/2019 என்பவர் கொள்ளை, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளிலும் மற்றும் வெங்கடாச்சலபுரத்தைச் சேர்ந்த வைரவசுந்தரம்...
மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் (22.09.2019) போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வக்ஃப் போர்டு கல்லூரி சாலை பகுதிகளில்...
மதுரை: மாணவர் ரியாஸ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தகவல் போலி சான்றிதழ் வழங்க ரூ. 60 லட்சம் வரை கைமாறியதாக பரபரப்பு தகவல் டெல்லி கும்பல்...
மதுரை மாவட்டம்: 21.9.19 உசிலம்பட்டி பகுதிகளில் கஞ்சா தடுப்பு ரோந்து பணியில் எஸ்.பி., தனிப்படை காவல்துறை ஈடுபட்டிருந்த பொழுது, வத்தலக்குண்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.