டி.ஐ.ஜி முத்துசாமி IPS அவர்கள் பாராட்டு!
கோயம்புத்தூர்: ஈரோடு பவானி சப் டிவிஷனைச் சேர்ந்த சக அதிகாரிகள் மற்றும் காவலர்கள், சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட K.K.நகரில் 6 சவரன் தங்க நகை ஆதாயத்திற்காக...
கோயம்புத்தூர்: ஈரோடு பவானி சப் டிவிஷனைச் சேர்ந்த சக அதிகாரிகள் மற்றும் காவலர்கள், சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட K.K.நகரில் 6 சவரன் தங்க நகை ஆதாயத்திற்காக...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.01.2022) முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு BOOSTER DOSE போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் திரு....
இராமநாதபுரம்: காவல்துறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காண மோப்ப நாய்கள் பெரிதும் உதவி புரிந்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும்...
சென்னை: நான்காவது காவல் ஆணையத்தை நேற்று முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்தார். இதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சி.டி.செல்வம் அவர்களை தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்...
சென்னை: மத்திய, மாநில அரசுசின்னங்களை தவறாகப் பயன்படுத்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள்,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் திரு.ப.ஜெஸ்கர், அவர்கள், வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். இவர் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அவர்களின் குறைகளைக்...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தை சேர்ந்தவர் திரு.மகேந்திரன் 30. இவர், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குற்றவியல் தனிப்படையில், பணி செய்து வந்தார்....
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு இன்று (19.01.22) ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் கோவிட்19 பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை காஞ்சிபுரம் மாவட்ட காவல்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த பொழுது தாமரைக்குளம் விலக்கு சாலையில் இரும்பு வாளை வைத்து தனியாக வருபவர்களை மிரட்டி பணம்...
தூத்துக்குடி: தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அஜித் என்பவரை...
தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி சோதனை சாவடியில் பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் முககவசம், ஹெல்மெட்...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாலோட்டுவிளையை சேர்ந்தவர் செல்லன் 70. இவருடைய மகன் ரெஜிகுமார் 37. தொழிலாளி. ரெஜிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இந்தநிலையில் நேற்று...
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தைச்...
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.செந்தில்குமார், திரு.ராஜா மற்றும்...
சென்னை: துபாயிலிருந்து, ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. இதில் வந்த பயணியர் இருவரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இரு மின் கருவி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி...
பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் வயதான நபருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய குருதி தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் வந்த குருஞ்செய்தியினை கண்ட பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஜவகர்¸ இ.கா.ப.¸ அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படையினர், வேதாரண்யம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.