Admin5

Admin5

டி.ஐ.ஜி முத்துசாமி IPS அவர்கள் பாராட்டு!

டி.ஐ.ஜி முத்துசாமி IPS அவர்கள் பாராட்டு!

கோயம்புத்தூர்: ஈரோடு பவானி சப் டிவிஷனைச் சேர்ந்த சக அதிகாரிகள் மற்றும் காவலர்கள், சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட K.K.நகரில் 6 சவரன் தங்க நகை ஆதாயத்திற்காக...

காவல் துறையினருக்கு BOOSTER DOSE போடும் நிகழ்ச்சி

காவல் துறையினருக்கு BOOSTER DOSE போடும் நிகழ்ச்சி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.01.2022) முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு BOOSTER DOSE போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் திரு....

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் புதிய மோப்ப நாய் சேர்ப்பு

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் புதிய மோப்ப நாய் சேர்ப்பு

 இராமநாதபுரம்: காவல்துறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காண மோப்ப நாய்கள் பெரிதும் உதவி புரிந்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும்...

4-வது காவல் ஆணையம் அமைப்பு…

4-வது காவல் ஆணையம் அமைப்பு…

சென்னை: நான்காவது காவல் ஆணையத்தை நேற்று முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்தார். இதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சி.டி.செல்வம் அவர்களை தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்...

மத்திய, மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: டிஜிபி

மத்திய, மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: டிஜிபி

சென்னை: மத்திய, மாநில அரசுசின்னங்களை தவறாகப் பயன்படுத்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி  திரு.சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள்,...

சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு.

சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் திரு.ப.ஜெஸ்கர், அவர்கள், வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். இவர் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அவர்களின் குறைகளைக்...

மின்சாரம் தாக்கி போலீஸார் பலி:

மின்சாரம் தாக்கி போலீஸார் பலி:

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தை சேர்ந்தவர்  திரு.மகேந்திரன் 30. இவர், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குற்றவியல் தனிப்படையில், பணி செய்து வந்தார்....

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு கோவிட்19 பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு கோவிட்19 பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு இன்று (19.01.22) ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் கோவிட்19 பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை காஞ்சிபுரம் மாவட்ட காவல்...

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

தனியாக வருபவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த பொழுது தாமரைக்குளம் விலக்கு சாலையில் இரும்பு வாளை வைத்து தனியாக வருபவர்களை மிரட்டி பணம்...

பதக்கங்கள் பெற்ற தலைமை காவலருக்கு பாராட்டு.

பதக்கங்கள் பெற்ற தலைமை காவலருக்கு பாராட்டு.

தூத்துக்குடி: தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர்...

கொடைக்கானலில் போக்சோ சட்டத்தில் பூசாரி கைது

17 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது.

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அஜித் என்பவரை...

பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி சோதனை சாவடியில் பெண் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் முககவசம், ஹெல்மெட்...

மகனை அடித்துக்கொலை செய்த தந்தை கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே  பாலோட்டுவிளையை சேர்ந்தவர் செல்லன் 70. இவருடைய மகன் ரெஜிகுமார் 37. தொழிலாளி. ரெஜிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும்,  இந்தநிலையில் நேற்று...

கொடைக்கானலில் போக்சோ சட்டத்தில் பூசாரி கைது

16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தைச்...

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

163 மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.செந்தில்குமார், திரு.ராஜா மற்றும்...

ரூ.46.92 லட்சம் மதிப்பிலான கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

ரூ.46.92 லட்சம் மதிப்பிலான கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து, ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது.  இதில் வந்த பயணியர் இருவரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இரு மின் கருவி...

விபத்துகளை தடுக்க” பாதுகாப்பு நடவடிக்கைகள் காவல்துறை

விபத்துகளை தடுக்க” பாதுகாப்பு நடவடிக்கைகள் காவல்துறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி...

இருதய சிகிச்சைகக்கு தனது குருதியை கொடுத்து உதவிய ஆயுதப்படை காவலர்

இருதய சிகிச்சைகக்கு தனது குருதியை கொடுத்து உதவிய ஆயுதப்படை காவலர்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் வயதான நபருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய குருதி தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் வந்த குருஞ்செய்தியினை கண்ட பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை...

170 கிலோ கஞ்சா 2 வாகனம் பறிமுதல்

170 கிலோ கஞ்சா 2 வாகனம் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஜவகர்¸ இ.கா.ப.¸ அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படையினர், வேதாரண்யம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள...

Page 60 of 243 1 59 60 61 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.