Admin5

Admin5

சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு

அரியலூர்: 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ர் திரு. தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின் படி,...

கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. தீபக் சிவாச் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தலைமையில்...

காவலர்களுக்கு இலவச பஸ் பாஸ்

காவலர்களுக்கு இலவச பஸ் பாஸ்

புதுக்கோட்டை: மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் அடையாள அட்டையை புதுக்கோட்டை மாவட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா...

காவல்துறையினருக்கு இடையே நடைபெற்ற வாலிபால் போட்டி

காவல்துறையினருக்கு இடையே நடைபெற்ற வாலிபால் போட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக ஆயுதப்படை மற்றும் அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கு இடையேயான வாலிபால் போட்டி நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதியான...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

குட்கா விற்பனை செய்த மூவா் கைது

குமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.இரா. ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக வடசேரி...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

கஞ்சா கடத்த முயன்ற இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ESI ரிங் ரோட்டில் உள்ள...

பாதுகாப்பு பணியில் 300 காவல்துறையினர்

பாதுகாப்பு பணியில் 300 காவல்துறையினர்

கடலூர்: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் சரகம் கோணங்குப்பம் பெரியநாயகி ஆலய தேரோட்டத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பாதுகாப்பு பணியினை...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

சட்டவிரோதமாக கனிமவளம் எடுத்து சென்ற நபா் கைது

குமரி:கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொற்றிகோடு காவல் நிலைய போலீசார்...

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

இருசக்கர வாகனம் திருடிய மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் அந்தேவனப்பள்ளி கிராமம்,ஓசஹள்ளி கிராமம் ஆகிய இரண்டு இடங்களில் குடியிருந்து வரும் நாராயணன், ராஜப்பா என்பவர்கள் வீட்டின் முன்பு...

தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பள்ளி...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

வடமாநில இளைஞர்கள் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு. இ.ரா.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்....

பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு sp பாராட்டு

பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு sp பாராட்டு

குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.இரா.ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இன்று நடைபெற்றது. முதல்வர் பாதுகாப்பு...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண...

மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

கொலை குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்கைகுட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதியில் கடந்த 21.12.2024 அன்று இருதயராஜ் 42. என்பவரை உடன்பிறந்த சகோதரர்கள் சொத்துபிரச்சனையில் கொலை செய்த...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி வெளியே...

காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மோப்பநாய் உடல் அடக்கம்

காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மோப்பநாய் உடல் அடக்கம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் பினா, மலர்,ரோஸ் ( ஓய்வு பெற்றது) மற்றும் 2 புதிதாக சேர்க்கப்பட்ட (மோனா மற்றும் சீமா)...

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர்:அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு 22.01.2025 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.தீபக் சிவாச் I.P.S.,...

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பொது மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் விரைவில் கிடைக்க அரசால் துவங்கப்பட்டுள்ள தலையாய திட்டங்களில் ஒன்று "உங்களைத் தேடி உங்கள்...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர்

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் இன்று (21.01.2025) திருவாரூர் உட்கோட்டம், கொரடாச்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, பணியிலிருந்த...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது ‌கொட்டாவூர் கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த...

Page 6 of 243 1 5 6 7 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.