அனுமதியின்றி உடை கற்களை கடத்திய வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது மூங்கில் புதூர் பேருந்து நிறுத்தம் வழியாக...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது மூங்கில் புதூர் பேருந்து நிறுத்தம் வழியாக...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 21, என்பவர் காஞ்சி காமராஜர் நகர் மதுபானக்கடையில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கடலாடி காவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தின விழாவானது காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் 26.01.2022-ம் தேதி நடைபெற்றது. குடியரசு தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு...
மதுரை: மதுரை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பதட்டமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றைக் கண்காணிக்க பறக்கும்படைகள் உருவாக்கப்பட்டு அதன் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு...
மதுரை: மதுரை மாவட்ட தனிப்படையினர் உசிலம்பட்டி தாலுகா, காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீரிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரோந்து மேற்கொள்ளும்போது சட்டத்திற்குப்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் ஆய்வாளர் திருமதி.சத்திய பிரபா. சார்பு ஆய்வாளர் திரு.ராஜகணேஷ் மற்றும் காவலர்கள் தனியார் பங்களிப்புடன் புதுரோடு பகுதியை சேர்ந்த பூ வியாபாரி...
திருப்பூர்: குடியரசு தினமான 26/01/22 அன்று தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் சார்பாக திருப்பூர் மாநகர தெற்கு...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் புலியூரான் 62. கீழவயலியில் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் பூலியூரானுக்கும், அதே ஊரை சேர்ந்த...
சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றப்படுவதை மக்கள் கண்டனர்....
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும்...
மதுரை: மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ச. மணி அவர்கள், காவல் ஆய்வாளர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் Axis வங்கி செயல்பட்டு வருகிறது. அவ்வங்கியில் Quess Corporate Ltd என்ற நிறுவனம் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மக்களின்...
அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சேர்ந்தவர் கருப்பையன் 50. அதே ஊர் சேர்ந்தவர் உலகநாதன் 57. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒருவர் மறைவான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் ...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அனுமதியின்றி வெடி...
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வின் 4. இவனை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லை....
கரூர்: கரூர் மாவட்ட ஆயுதப்படையில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் வருடாந்திர நினைவு கூட்டு கவாத்து பயிற்சி (Mobilization Parade) நிறைவு...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின் பேரில், திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தி...
1.முதல் பரிசு - திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம். 2.இரண்டாம் பரிசு திருவண்ணாமலை மாவட்ட தாலுகா காவல் நிலையம். 3. மூன்றாம் பரிசு மதுரை மாநகர...
திருநெல்வேலி: பாளையங்கோட்டை, மகாராஜன் நகரை சேர்ந்த ஜெயந்திரன் V.மணி என்பவருக்கு சொந்தமான இடம் சிவந்திபட்டி, முத்தூர் பகுதியில் 3 ஏக்கர் 26 சென்ட் இடம் உள்ளது. இந்நிலத்தை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.