Admin5

Admin5

முன்விரோதம் காரணமாக தகராறு செய்த இருவர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி உடை கற்களை கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது மூங்கில் புதூர் பேருந்து நிறுத்தம் வழியாக...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 21, என்பவர் காஞ்சி காமராஜர் நகர் மதுபானக்கடையில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கடலாடி காவல்...

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை  காவல்துறையினர் 71 பேருக்கு வெகுமதி.

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் 71 பேருக்கு வெகுமதி.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தின விழாவானது காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் 26.01.2022-ம் தேதி நடைபெற்றது. குடியரசு தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு...

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் நிலையில் பறக்கும்படைகள் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பேட்டி

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் நிலையில் பறக்கும்படைகள் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பேட்டி

மதுரை: மதுரை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பதட்டமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றைக் கண்காணிக்க பறக்கும்படைகள் உருவாக்கப்பட்டு அதன் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை:

மதுரை: மதுரை மாவட்ட தனிப்படையினர் உசிலம்பட்டி தாலுகா, காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீரிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரோந்து மேற்கொள்ளும்போது சட்டத்திற்குப்...

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கிய காவல்துறையினர்

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கிய காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் ஆய்வாளர் திருமதி.சத்திய பிரபா. சார்பு ஆய்வாளர் திரு.ராஜகணேஷ் மற்றும் காவலர்கள் தனியார் பங்களிப்புடன் புதுரோடு பகுதியை சேர்ந்த பூ வியாபாரி...

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் தேர்வு

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் தேர்வு

திருப்பூர்: குடியரசு தினமான 26/01/22 அன்று தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் சார்பாக திருப்பூர் மாநகர தெற்கு...

முன்விரோதம் காரணமாக விவசாயிக்கு அரிவாள் வெட்டு

முன்விரோதம் காரணமாக விவசாயிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் புலியூரான் 62. கீழவயலியில் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் பூலியூரானுக்கும், அதே ஊரை சேர்ந்த...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில்  ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றப்படுவதை மக்கள் கண்டனர்....

இராமேஸ்வரத்தில் 60 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.

இராமேஸ்வரத்தில் 60 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும்...

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ச. மணி அவர்கள், காவல் ஆய்வாளர்...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் Axis வங்கி செயல்பட்டு வருகிறது. அவ்வங்கியில் Quess Corporate Ltd என்ற நிறுவனம் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மக்களின்...

முன்விரோதம் காரணமாக தகராறு செய்த இருவர் மீது வழக்குப்பதிவு

முன்விரோதம் காரணமாக தகராறு செய்த இருவர் மீது வழக்குப்பதிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சேர்ந்தவர் கருப்பையன் 50. அதே ஊர் சேர்ந்தவர் உலகநாதன் 57. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

சாரயத்தை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் போலீசார்  தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒருவர் மறைவான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் ...

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருந்தவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அனுமதியின்றி வெடி...

சிறுவன் அடித்துக் கொலை போலீசார் விசாரணை

கடலூர்:  கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வின் 4. இவனை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லை....

வருடாந்திர நினைவு கூட்டு கவாத்து பயிற்சி (Mobilization Parade) நிறைவு விழா

வருடாந்திர நினைவு கூட்டு கவாத்து பயிற்சி (Mobilization Parade) நிறைவு விழா

கரூர்: கரூர் மாவட்ட ஆயுதப்படையில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் வருடாந்திர நினைவு கூட்டு கவாத்து பயிற்சி (Mobilization Parade) நிறைவு...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்த பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின் பேரில், திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தி...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  2021-ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

1.முதல் பரிசு - திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம். 2.இரண்டாம் பரிசு திருவண்ணாமலை மாவட்ட தாலுகா காவல் நிலையம். 3. மூன்றாம் பரிசு மதுரை மாநகர...

4.87 ஏக்கர் நிலம் மீட்க காரணமாக இருந்த  நில அபகரிப்பு  தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர்.

4.87 ஏக்கர் நிலம் மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை, மகாராஜன் நகரை சேர்ந்த ஜெயந்திரன் V.மணி என்பவருக்கு சொந்தமான இடம் சிவந்திபட்டி, முத்தூர் பகுதியில் 3 ஏக்கர் 26 சென்ட் இடம் உள்ளது. இந்நிலத்தை...

Page 56 of 243 1 55 56 57 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.