சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய நபர் கைது! மேலும் வாகனம் பறிமுதல்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் எமனேஸ்வரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தலைமையில்...