Admin5

Admin5

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய நபர் கைது! மேலும் வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய நபர் கைது! மேலும் வாகனம் பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் எமனேஸ்வரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தலைமையில்...

சேமநல நிதியிலிருந்து பெறப்பட்ட தொகையினை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் காவலர்களுக்கு வழங்கினார்.

சேமநல நிதியிலிருந்து பெறப்பட்ட தொகையினை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் காவலர்களுக்கு வழங்கினார்.

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குழந்தை பிறப்பு மருத்துவமனை செலவு , திடீர் மருத்துவ சிகிச்சை செலவு, குடும்ப உறுப்பினர்களின் இறப்பின்...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 01.02.2022 அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளான அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த மாரியப்பன்...

போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு

போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண்...

கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி.

கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வும் , சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றி திரிந்தாலோ,...

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை பொருள்

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை பொருள்

காஞ்சி: வங்கியில் இருந்து இணைப்புடன் போலி குறுஞ்செய்தி தலைப்பு மோசடி செய்பவர்கள் வங்கியில் இருந்து இணைப்புடன் போலி குறுஞ்செய்தி தலைப்புடன் செய்திகளை அனுப்புகிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற...

கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்

கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவகர், இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின்பேரில்¸ ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா, படகு...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயல் புரிந்தவர் 10 மாதங்கள் சிறையில் அடைப்பு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அரியநாயகிபுரம், சுப்பிரமணியசுவாமி தெருவை சேர்ந்த பொன்னுகுட்டி என்பவரின் மகன் இசக்கி பாண்டி என்ற கார்த்திக், இவருக்கு முக்கூடல் காவல்நிலையத்தில்அடிதடி மற்றும் கொலை முயற்ச்சி...

நகையை திருடிச் சென்ற நபர் கைது!

நகையை திருடிச் சென்ற நபர் கைது!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தனியாக இருந்த நாகேந்திரன் என்பவரது நகையை அதே பகுதியைச் சோ்ந்த மொஹமத் ஆசிக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த...

தடைசெய்யப்பட்ட 75 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட 75 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் கடுமையான தொடர்...

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு

விழுப்புரம்: 2020 ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு வழக்குகளை விரைந்து முடிப்பது பதிவேடுகளை சரியாகப் பராமரிப்பது காவல்நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது உள்ளிட்டவைகளில் சிறப்பாக செயல்படும்...

யோகோஹாமா நிறுவன வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுகாதார மையம் திறப்பு.

யோகோஹாமா நிறுவன வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுகாதார மையம் திறப்பு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள யோகோஹாமா நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் குத்து...

தமிழ்நாடு காவல்துறை சார்பில் பளுதூக்கும், உடல் தகுதி திறன் போட்டி:

தமிழ்நாடு காவல்துறை சார்பில் பளுதூக்கும், உடல் தகுதி திறன் போட்டி:

மதுரை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையான பளுதூக்கும், வழி திறன் , உடல் தகுதித திறன் போட்டியில் தென் மண்டல காவல் துறை அணியினர் 4...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய மூன்று லாரிகள் பறிமுதல்.

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய மூன்று லாரிகள் பறிமுதல்.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடி பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக R.S.மங்கலம் வட்டாச்சியர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி காவல் ஆய்வாளர்...

வத்தலகுண்டில் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை

வத்தலகுண்டில் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உசிலம்பட்டி ரோட்டில் குடும்பபிரச்சனை காரணமாக ஒட ஓட விரட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உசிலம்பட்டி ரோட்டில் குடும்பபிரச்சனை...

கோவையில் அண்ணன்- தம்பிக்கு கத்திக்குத்து: 3 பேருக்கு வலை

கோவையில் அண்ணன்- தம்பிக்கு கத்திக்குத்து: 3 பேருக்கு வலை

கோவை:  கோவை அம்மன் குளத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் நிகில் 21. பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். 3-ம் படித்து வருகிறார்....

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் வாகனங்க பொது ஏலம்:

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் வாகனங்க பொது ஏலம்:

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை அரசு நெறி முறைப்படி ஏலம் விடுவதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன, உத்தரவிட்டார்கள். அந்த...

43 நபர்கள் கைது 332 மது பாட்டில்கள் மற்றும் 146 லிட்டர் கள் பறிமுதல்

43 நபர்கள் கைது 332 மது பாட்டில்கள் மற்றும் 146 லிட்டர் கள் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்

 தூத்துக்குடி: வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 19.02.2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய...

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்,

5 கிலோ 150 கிராம் விற்பனைக்காக வைத்திருந்தவ கைது

திருச்சி: திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தாராநல்லூர் கழிவுநீர் பாலம் அருகிலுள்ள கல்லறை முன்பு சூரஞ்சேரியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட...

Page 52 of 243 1 51 52 53 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.