Admin5

Admin5

புகார் அளித்த ஒரு மணி நேரத்திற்குள் தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த  காவலர்கள்

புகார் அளித்த ஒரு மணி நேரத்திற்குள் தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலர்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த லதா ராணி என்பவர் 02.02.2022 ஆம் தேதி இரவு ஆட்டோவில் சென்ற போது தனது கைப்பையை தவற விட்டதாக...

சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு 

சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 4 நபர்கள் கைது

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்கள் உத்தரவின் பேரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்களை கைது செய்யும் பொருட்டு, சிறுமுகை காவல் நிலைய ஆய்வாளர்...

கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் காவல்துறை

கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் காவல்துறை

விருதுநகர்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிக்கு நகராட்சி அலுவலகங்களில் தயார் நிலையில் இருக்கும் விருதுநகர்...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.திருமதி..M.ஆர்த்தி இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் வருகின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலையோட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு...

பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக வலைதளங்களை கையாளும் விதம் குறித்து விழிப்புணர்வு

பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக வலைதளங்களை கையாளும் விதம் குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக வலைதளங்களை கையாளும்...

ஜவுளி கடையில் தீ விபத்து

ஜவுளி கடையில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான(விஷ்ணு தேவி டெக்ஸ்டைல்ஸ்) ஜவுளி கடையில் தீ விபத்து - ஆறு மணி நேரம் போராடி...

வாகன சோதனையில் 7 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் போலீசார் கைப்பற்றினர்

வாகன சோதனையில் 7 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் போலீசார் கைப்பற்றினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி பைபாஸ் சாலையில் திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பாண்டிச்சேரியில் இருந்த வந்த பிக்கப் வேனை சோதனை செய்தபோது...

டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்.

டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  திரு.அரவிந்த் பெருமாள் 34.முதல்நிலைக்காவலர் சுத்தமல்லி காவல்நிலையம், இவர் கடந்த 12 ஆண்டுகள் காவல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக...

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறை

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு  மானாமதுரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.சுந்தர மாணிக்கம் தலைமையில் ஆய்வாளர் திரு.ஆதிலிங்கபோஸ் மற்றும்...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கஞ்சா வியாபாரி 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது எஸ்.பி. திரு.சீனிவாசன் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை நிலக்கோட்டை டி.எஸ்.பி திரு.சுகுமார்,இன்ஸ்பெக்டர் திரு.சங்கரேஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் கைது செய்து சிறையில்...

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகேயுள்ள இலந்தைக்கூட்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பனை செய்த பிரபுதேவா என்பவரை ஆய்வாளர் திரு.வஜ்ரவேலு அவர்கள் கைது...

1.500 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு காரமடை காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை:  கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் *4 வயது சிறுமியைக் கடந்த 28.01.2022-ம் தேதி காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின்...

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய். இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் 4 ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சிக்னலில்...

அழுகிய நிலையில் பெண் பிரேதம் போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் பெண் பிரேதம் போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல் நிலைய சரகம், நரிப்பள்ளி to திருவண்ணாமலை சாலையில் உள்ள காப்பு காட்டில் சுமார் 30 to 35 வயது மதிக்க...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

சாராயம் வைத்திருந்த நபர் கைது. ஐந்து லிட்டர் சாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் ஒப்பதவாடி இருளர் காலனி அருகே வாகன தணிக்கையில் இருந்த போலீஸார் அவ்வழியாக வந்த நபரை சோதனை செய்தபோது...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

தேன்கனிக்கோட்டையில் வீட்டில் நகை, பணம் திருடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதி தேர்ப்பேட்டையில் உதயசூரியன் என்பவர் வீட்டிற்கு 27.01.2022 ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் பெயிண்ட் அடிக்க இரண்டு...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

42 லட்ச ரூபாய் குட்கா பொருட்கள் கடத்திய இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி உட்கோட்ட கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் தடைசெய்யப்பட்ட 42 லட்ச ரூபாய் குட்கா பொருட்கள் கடத்திய வழக்கில் குற்றவாளிகளை கைது...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

அரசு மதுபானத்தை திருட்டுத்தனமாக விற்பனை செய்தவர்கள் கைது

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார்  இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி ஜம்பு நாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களை திருட்டுத்தனமாக விற்பதாக கிடைத்த...

நூலகத்தை திறந்து வைத்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்..

நூலகத்தை திறந்து வைத்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்..

திருச்சி: திருச்சி மாவட்டம், 02.02.2022 இன்று ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நவலூர் என்ற கிராமத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஏழை...

Page 50 of 243 1 49 50 51 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.