Admin5

Admin5

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு பணிகளை குறித்து ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு பணிகளை குறித்து ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுத்தாக்கல் 28.01.2022 முதல் 04.02.2022 வரை நடைபெற்றது இதனை தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் திரும்பப்...

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பணம் ரூ.78690 பறிமுதல்:

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பணம் ரூ.78690 பறிமுதல்:

மதுரை: தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை பரவை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு...

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தையும், செங்கம் தோக்கவாடி பகுதியிலுள்ள டேனீஷ்...

50 ஆயிரம் வெகுமதியை நன்கொடையாக வழங்கிய காவல் ஆய்வாளர்

50 ஆயிரம் வெகுமதியை நன்கொடையாக வழங்கிய காவல் ஆய்வாளர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த ஆய்வாளர் திரு.ரவிக்குமார் அவர்களுக்கு காஞ்சிபுரம் காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் ரூ.50.000. வெகுமதி கொடுத்தார்....

தடைசெய்யப்பட்ட 480 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட 480 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் கடுமையான தொடர்...

காவலர்கள்  கொடி அணிவகுப்பு ஊர்வலம்

காவலர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

திருவாரூர்: உள்ளாட்சி தேர்தல் 2022 எதிர்வரும் 19.02.22 அன்று நடைபெறவுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில் பொதுமக்கள் அச்சமின்றி இடையூறுகளின்றி வாக்களிக்க பொதுமக்களின் பாதுகாப்பு...

அம்பளிக்கை அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

அம்பளிக்கை அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை காவல் நிலையம் அருகே சிவகங்கை மாவட்டத்திலிருந்து கோவை நோக்கி சென்ற கார் சாலையோர பள்ளத்தில் இருந்த மின்சார...

தவறவிட்ட செயினை கண்டுபிடித்துக் கொடுத்த சிறப்பு சார்பு ஆய்வாளர்

தவறவிட்ட செயினை கண்டுபிடித்துக் கொடுத்த சிறப்பு சார்பு ஆய்வாளர்

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காணிக்கை மாதா கோவில் திருவிழாவின்போது குளச்சல் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருடைய குழந்தையின் சுமார் அரை பவுன்...

2020-ம் தலைசிறந்த காவல் நகர காவல் நிலையம் தேர்வு

2020-ம் தலைசிறந்த காவல் நகர காவல் நிலையம் தேர்வு

திருவாரூர்:  2020- ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் தலைசிறந்த காவல் நிலையங்களில் பட்டியலில் இடம்பெற்ற மன்னார்குடி நகர காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திரு.விஸ்வநாதன் என்பவரை திருவாரூர் மாவட்ட...

ஆதரவின்றி சாலையில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களை மீட்ட காவல் துறையினர்.

ஆதரவின்றி சாலையில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களை மீட்ட காவல் துறையினர்.

திருநெல்வேலி: 04-02-2022-ம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் , சாலையில் ஆதரவின்றி பிச்சை எடுத்து கொண்டிருந்த 6 சிறுவர்களை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்...

காவல்துறையில் வாகனங்கள் பொது ஏலம்

காவல்துறையில் வாகனங்கள் பொது ஏலம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 22 வாகனங்கள் எந்த...

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தென்காசி: தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும்,வாக்கு எண்ணிக்கை 22.02.2022 ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு பதட்டமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள்...

உயிரிழந்த திரு.சுந்தரபாண்டியன் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி.

உயிரிழந்த திரு.சுந்தரபாண்டியன் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த திரு.சுந்தரபாண்டியன் அவர்கள் (07.02.2022) இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு. 26 இருசக்கர வாகனம், பறிமுதல்.

22 பேர் மீது வழக்குபதிவு. 20 இருசக்கர வாகனம், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி...

அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு….

அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு….

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் அபிராமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் அவசர...

ஆதரவின்றி சாலையில் சுற்றி திரிந்த  சிறுவர்களை மீட்கப்பட்டு  குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர்.

ஆதரவின்றி சாலையில் சுற்றி திரிந்த  சிறுவர்களை மீட்கப்பட்டு  குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் , சாலையில் ஆதரவின்றி பிச்சை எடுத்து கொண்டிருந்த 6 சிறுவர்களை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மீராள்பானு,...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

ரவுடி குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க ஸ்ரீபெரும்புதூர்...

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை’ போலீஸ் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கருப்பையா.இவரது மகன் வடிவேல் குமார் 23. கூலி தொழிலாளி.இவரின் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதால் விரக்தி...

திண்டுக்கல் அருகே சாலையின் நடுவே கார் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுரை ரோடு செட்டியபட்டி பிரிவு அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி கார் கவிழ்ந்து விபத்து....

உதயமான ஆவடி தாம்பரம் காவல் ஆணையர் கழகத்திற்கு 8 துணை ஆணையர்கள் நியமனம்

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் ஐ.பி.எஸ் அவர்கள் நேற்று காலை மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்...

Page 48 of 243 1 47 48 49 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.