கோவை 3 ஆசாமிகளுக்கு வலைவீச்சு
கோவை: பி கே .புதூர் பழனியப்பா நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது மனைவி கோகிலா மணி (வயது 34) நேற்று கணவன் மனைவி இருவரும் ஆத்துப்பாலம் மின்...
கோவை: பி கே .புதூர் பழனியப்பா நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது மனைவி கோகிலா மணி (வயது 34) நேற்று கணவன் மனைவி இருவரும் ஆத்துப்பாலம் மின்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்.
பெரம்பலூர்: கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல்...
திருவையாறு: வீரசிங்கம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(55) இவர் கடந்த 27-ம் தேதி தஞ்சையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீரசிங்கம்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார். 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர்...
கோவை: கோவை சுங்கத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது...
தேனி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் முற்றிலும் தடுக்கும் விதமாக பல்வேறு கட்டமாக தேனி மாவட்ட காவல்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சின்னமனூர்...
சென்னை: சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு இலவசமாக உணவளித்து...
தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரிய முருகன் மகன் அழகுராஜா (24). இவர் தேவதானப்பட்டியில் உள்ள அரசு மதுபான கடைக்கு மது வாங்க...
தேனி: தற்போது கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது இது தொடர்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே விருவீட்டில் போலீசார் சோதனை சாவடியை டிஐஜி முத்துசாமி திறந்துவைத்தார். அப்போது அவர் கூறியதாவது: போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்....
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் விஜய், சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர்கள் திருச்சி சாலையில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும்...
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(23) டிரைவர். இவருக்கு திருமணமாகி 1½ வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் விஜயகுமாருக்கும் பொன்னுரை சேர்ந்த சிறுமி...
ஈரோடு: பெருந்துறை அருகே கூத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35).இவர் பெருந்துறை அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்திருமணம் செய்து கொள்ளாமல் இவர் காலம் தாழ்த்தி வந்ததாக...
மதுரை: போக்குவரத்து காவல் துறையினர் மதுரை மாநகர முழுவதும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி...
திண்டுக்கல்: வத்தலகுண்டில் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 20). இவர், தனது வீட்டில்...
வந்தவாசி:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கோயில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளது. வந்தவாசி அருகே...
கம்பம்: கொரானா இரண்டாம் அலை பரவலை தடுக்க மாஸ்க கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பொதுமக்களிடம் போதிய விழிப்புண்ர்வு இல்லாமல்உலா வருகின்றனர் கம்பம் கோம்பை ரோடு, வேப்பமரத்தெரு,பகுதியில்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம் குன்றக்குடி காவல் நிலைய மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம் குன்றக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிலூர் நெசவாளர் காலனியில் கடந்த 19.04.2021...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.