கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி
பெரம்பலூர்: முன்னாள் பாரதப்பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு தினமான மே. 21ஆம் நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு...
பெரம்பலூர்: முன்னாள் பாரதப்பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு தினமான மே. 21ஆம் நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு...
குமரி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி யின் 30- வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக இன்று குமரி...
காஞ்சிபுரம்: திரு.ஆறுமுகம், (வயது - 70) கீழ்த்தெரு, ஐயன்பேட்டை, காஞ்சிபுரம்,என்ற முதியவர் ஆதரவற்ற நிலையில் உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததை அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருவண்ணாமலை: தமிழக அரசாங்கம் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் மே 24-ம் தேதி வரை ஊரடங்கை அறிவித்துள்ளது..காலை 6 மணி முதல் 10 மணி வரை...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முழு ஊரடங்கை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். முன்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்த போலீசார் இப்போது வாகனங்களை பறிமுதல்...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் மதுபிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடியுள்ளனர், இதையறிந்த மர்ம நபரகள் கல்வராயன்மலை வனப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலமாக...
தேனி: தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரனா வார்டில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக, நோயாளர்கள் உதவியாளர்கள் தங்கி உள்ளதாக, தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன்...
தேனி: ஆண்டிபட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆண்டிபட்டி மேல தெரு சாவடியில் பணம் வைத்து...
திருநெல்வேலி: கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள்...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS. அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கொரானா தொற்று பரவாமல் இருக்க, கிருமி...
விருதுநகர்: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் முன்னிலையில் திருநங்கைகளுக்கு...
திருநெல்வேலி: மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள் குறித்து பார்வையிட்ட வள்ளியூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு சமய் சிங்...
தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சமூக...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காந்தி மார்க்கெட், பழனி ரோடு கேடி மருத்துவமனை அருகே மாற்றப்பட்டது. இந்நிலையில் இங்கு வியாபாரிகளும் பொதுமக்களும் விவசாயிகளும் கூடுவதற்கு சிரமம்...
மதுரை: மதுரையில் கொரோனா பரவலை தடுக்க ஆய்வு மேற்கொள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்தகொள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகையையொட்டி ஆட்சியர் அலுவலக...
திருச்சி: திருச்சி NIT வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கோவில் கேர் வார்ட் பயண்பாட்டிற்காக தனிமைபடுத்துதல் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை நாளை மாலை...
நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் சரக எல்லை தானிக்கோட்டகம் வாகன சோதனை சாவடியில் காவல் ஆய்வாளர் திரு.v. ஜெகதீசன் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு s....
விருதுநகர்: இராஜபாளையத்தில் தமிழக அரசு உத்தரவை மீறி 10 மணிக்கு மேல் திறந்த பலசரக்கு கடைக்கு சீல் வைப்பு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா ...
நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் தானிகோட்டகம் வாகன சோதனை சாவடி எல்லையில் சோதனை செய்யும் காவலர்களுக்கு இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமன் மகளிர் சுய உதவிக் குழு சார்பாக...
தேனி: பரவி வரும் கொரானா நோய்தொற்றில் இருந்து காக்கும் வகையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, உத்தரவுப்படியும், போடிநாயக்கனூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.