Admin5

Admin5

என்றும் மக்கள் பணியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்

இராமநாதபுரம்:  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் வழிகாட்டுதலின்படி ஊரடங்கு காலத்தில் போலீசை ஏமாற்ற நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிட வேண்டாம். கொரோனா தொற்றுக்கு ஆளாகி...

வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கை காவல்துறை

மதுரை: மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செக் போஸ்ட்களை ஆய்வு செய்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.சுஜித்குமார்,IPS., அவர்கள், ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில், அத்தியாவசியமின்றி...

147 வழக்குகள் 147 வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர்...

காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கு

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை. இரவு பகலாக காவல் காக்கிறோம் நாங்கள்... வீட்டிலேயே இருங்கள் எங்களுக்காக நீங்கள்... என்றும்...

அபராதம் விதித்தும் அனுப்பி வைத்தனர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சேர்த்தூர் ஊரக காவல்துறையினர் முழு ஊரடங்கு நேரத்தில் சாலையில் வந்த பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியும்,...

(24*7) மணி நேரமும் உதவிக்கு காவல்துறை

தேனி: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண்...

டி.எஸ்.பி.யிடம் ரெப்ளக்டர் வழங்கும் நிகழ்ச்சி

தேனி: பெரியகுளம் உட்கோட்டம் காவல்துறை துணை கண்கானிப்பாளர், முத்துக்குமார் ரெப்ளக்டர் ஸ்டிக்கர் (ஒளிரும் பட்டை) இரண்டு பெட்டிகள் பெரியகுளம் தாலூகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது....

மேலூர் DSP தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடி கிராமத்தை சேர்ந்த தாய் நீலாதேவி (47) இவரது மகள் அகிலாண்டேஸ்வரி (22) இருவரும் நேற்றிரவு தங்களது வீட்டில் உறங்கி...

செல்போன் பறித்துச் சென்ற வாலிபர்கள் கைது

கோவை: முகமது கான் என்பவரின் மகன் அஷ்ரப் கான்( 27) .இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே நடந்து சென்றபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது...

ஒரே நாளில் 85 நபர்களுக்கு அபராதம்

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர்...

விதிமீறல்; 611 பேர் மீது கோவை போலீசார் வழக்கு

கோவை: முழு ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்....

மூத்த குடிமக்களுக்கு போலீசார் உதவி

கோவை: கோவை நகரில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 371 பேர் தனியாக வசிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர்...

போலீசாருக்கு சிற்றுண்டி வழங்கிய எஸ்.பி ரவளிபிரியா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் போலீசார் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பின்பே விடுவிக்கப்படுகிறது. இந்நிலையில் பணியாற்றும் போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக,...

போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி.ஆய்வு

திண்டுக்கல்:  விளாம்பட்டி காவல்நிலையத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார். அங்குள்ள காவலர்கள் குடியிருப்பில் உள்ள போலீசார் குடும்பத்தினருக்கு முககவசம் சானிஸ்டசர் வழங்கினார். அப்போது அவர்...

மது விற்பனை ஒருவர் கைது

செங்கல்பட்டு: கொட்டமடக்கிபட்டி பகுதியில், மது விற்பனை நடந்து வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பெரியசாமி...

விழிப்புணர்வு வாகனம், ஆணையர் துவக்கி வைப்பு

 சேலம்:  சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரானா தொற்று சதவீதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில்...

எஸ்.பி.,ராதாகிருஷ்ணன் தீவிர வாகன சோதனை

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிக்காமல் இருப்பதற்காக நேற்று இரவு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.தேவையில்லாமல் சுற்றித்திரிவது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்...

வீடியோ எடுத்த வாலிபர் கைது

கோயம்புத்தூர்: முத்துமாரியம்மன் கோவில் வீதியில் குடும்பத்துடன் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் ஆறுமுகம் என்பவரின் மகன் புவனேஸ்வரன்(24) என்பவர் வசித்து வருகிறார். புவனேஸ்வரன்...

500 போலீசாருக்கு விடுமுறை, கோவை போலீசார் உற்சாகம்

கோவை: சோதனைச் சாவடிகளிலும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது காவல் பணி கண்காணிப்பு போன்றவற்றில் போலீசார் ஈடு படுகின்றனர். ஓய்வின்றி தொடர்ந்து பணியில் இருப்பதால் போலீசார் மன...

குண்டர் சட்டத்தில் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த நடராஜன் மகன் அறிவழகன் (35), அரணாரை...

Page 219 of 243 1 218 219 220 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.