பாண்டி சாராயம் விற்றவர் கைது
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பொறையார் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் பிள்ளை பெருமாநல்லூரில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு 10...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பொறையார் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் பிள்ளை பெருமாநல்லூரில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு 10...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான...
திண்டுக்கல்: திண்டுக்கல் சவேரியார் பாளையம் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரசாந்த் என்பவர் வீட்டிற்கு சென்று ரமேஷ் என்பவர் அரிவாளால் வெட்டியதால் பிரசாந்த்...
தென்காசி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மகாலட்சுமி நகர், ஓம்சக்தி கோவில் தெரு, ஆகிய பகுதிகளில் கொள்ளையர்கள் கைவரிசை. முள்ளம்பட்டி பகுதியில் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும்போது...
தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உள்ளார் பகுதியை சேர்ந்த பூலித்துரை என்பவரின் மகன் காசித்துரை தலைவனார் கார்த்திக்...
திருவாரூர்: 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தாநல்லூர் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட...
மயிலாடுதுறை: பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று சட்டமன்ற தொகுதிகளை (மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார்) உள்ளடக்கிய மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு ஓடிசாவிலிருந்து மத்திய...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை...
மயிலாடுதுறை: பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊர்க்காவல் படையினர், ஓய்வுபெற்ற காவல்துறையினர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு இன்று 02.04.2024 தேர்தல்பணி குறித்த பயிற்சியை மாவட்ட காவல்...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலைய திருமால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வினித் 30 . அப்பா பெயர்சங்கிலி என்பவரது, மனைவி கோகிலா என்பவருக்கும், சோழவந்தான் பேட்டை...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர்கள் திரு.முருகேசன், திரு.வெள்ளத்துரை, திரு.சேஷகிரி, திரு. முப்பிடாதி மற்றும்...
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சேதுபாவாசத்திரம் காவல் பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு படையினருடன் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பிற்கான...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் நகர உட்கோட்ட பகுதியில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் குஜராத்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது புக்காசரகம் கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை...
நாகப்பட்டினம்: கடந்தாண்டு நாகை மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் சிறப்புடன் செயல்பட்டு வந்த ரியோ என்ற மோப்பநாய் ஆனது வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்த...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை 28 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் முடிந்த பின்பு, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு மயிலாடுதுறை காவல்...
மதுரை: துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல்...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விசேஷ நிகழ்ச்சியில் தகராறு செய்தவரை விக்கிரமங்கலம் அருகே கொலை செய்ய சென்றவர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தனிப்படை...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் டிராகன் கிங் சிடோரியஸ் கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே பயின்று வருகின்றனர். இதில்,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.