Admin5

Admin5

27 பேர் மீது போலீசில் புகார்

தேனி: தேனி மாவட்டம் தேவாரம் ஜமீன் சேர்ந்தவர் கொண்ட நாயுடு, இவர் கடந்த 1875 ஆம் ஆண்டு இவரது பெயரில் அன்னதான அறக்கட்டளை நடைபெற்றுவந்தது இந்த அறக்கட்டளை...

மணல் கடத்தல்:டிரைவர் கைது

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் நாகராஜா. இவர் நேற்றிரவு வெள்ளலூர் - சிங்காநல்லூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த...

சேவல் சண்டை நடத்திசூதாட்டம். 9 பேர் கைது

கோவை: சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக மதுக்கரை போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் திரு. முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் திரு.திருமலைசாமி ஆகியோர் போலீசாருடன் சென்று அந்த இடத்தை சுற்றிவளைத்தனர்...

மருத்துவகுழுக்கள் அமைக்க காவல் ஆணையாளர் உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலில் உள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,...

மதுபாட்டில்களைக் கடத்தி வந்தவர், கைது

சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக,...

கத்தியால் தாக்கி செல்போனை பறித்துச் சென்றவர் கைது

சென்னை:  கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது அர்ஷத், வ/28, என்பவர் 09.6.2021 அன்று அதிகாலை நந்தம்பாக்கம், டாக்டர் எம்.ஜி.ஆர். கண்டோன்மென்ட் மேல்நிலை பள்ளி எதிரில் சென்று கொண்டிருந்தபோது,...

போக்சோ சட்டத்தில் கைது

சென்னை: மாதவரம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியரின் 14 வயது சிறுமி, கடந்த 04.05.2020 அன்று முதல் காணவில்லை என்று அவரது பெற்றோர் M-2...

மதுபாட்டில்களைக் கடத்தி வந்த 2 திருநங்கைகள் கைது

சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக,...

திருநங்கைகளுக்கு, நிவாரணப் பொருட்கள் வழங்கிய காவல்துறையினர்.

திருநெல்வேலி: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில்...

நிவாரணப் பொருட்கள் வழங்கிய காவல் ஆய்வாளர்

இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

பெரம்பலூர் காவல்துறை அதிரடி வேட்டை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், ஊறல் & எரிச்சாராயம் ஆகியவற்றை தயார் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் சாராய பாட்டில் ஆகியவை விற்பனை செய்தல், கடத்தல்,...

விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் ஆர்வம்

திண்டுக்கல்: தமிழ்நாடு சிறப்பு காவலர் 14ம் அணி பழனி சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனி டவுன் மற்றும் மக்கள் கூடியிருக்கும் பகுதிகளிலும் தெருக்களிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.அநேக...

ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 நபர்கள் கைது

மதுரை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளநிலையில் மதுக்கடை திறக்கப்படாததால் சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக...

நிவாரணப் பொருட்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் வர்த்தகர் சங்கம் சார்பாகவும், கொடைரோடு சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் சார்பாகவும் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மொத்தம்...

கடத்தப்பட்ட 1,584 மதுபாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி:  தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து சிலர் மதுபாட்டில்களை கடத்தி வந்து, தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை...

துணை காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம்சூளகிரி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் வந்த பிறகு சூளகிரி காவல் நிலையம் கோயிலாக மாற்றியுள்ளார் காவல் நிலையம் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் மற்றும் பூங்கா...

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த நிஷா பார்த்திபன் புதுக்கோட்டைக்குஇடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட திரு. ச. மணி அவர்கள் இன்று...

ஆதரவற்றோருக்கு உணவளித்த தீயணைப்பு துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கும், தெருவோரத்தில் பசியால் உணவின்றி இருப்பவருக்கும், செஞ்சேரி வித்யாஸ்ரமம், குழந்தைகள் காப்பகம், சுமை தூக்கும் பணியாளர்கள், பாதாள...

போலீசாரால் மீட்கப்பட்ட பிச்சைக்காரரிடம் கத்தி

குமரி: சாலையோ ரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், உணவு சரியாக கிடைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து அவர்களை மீட்டு அபயகேந்...

மூன்று பேர் போக்சோ வழக்கில் கைது

குமரி: ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இந்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது இதையடுத்து மாணவியின்  தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்...

Page 204 of 243 1 203 204 205 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.