Admin5

Admin5

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் காவல்துறை

திண்டுக்கல்: திண்டுக்கல்நகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழக அமைப்பு சாரா சிறு வியாபாரிகள்  இணைந்து மணிக்கூண்டு அருகே பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசங்களை...

ஆர்.கே.நகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD-DRIVE AGAINST DRUGS”–ன் தொடர்ச்சியாக, H6 ஆர்.கே.நகர் காவல்...

காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

திருவாரூர் :நன்னிலம் உட்கோட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்அவர்கள் இன்று(15.06.21) ஆய்வு மேற்கொண்டு நன்னிலம் உட்கோட்ட காவல் அதிகாரிகளுக்குஅறிவுரை வழங்கினார்கள். பின்னர் உட்கோட்ட காவல்...

குற்றவாளிகளின் தந்திரங்கள் போலி ஆக்ஸிமீட்டர் செயலிகள்

கொரோனா தொற்று காலத்தில் மக்களின் பயத்தினை பயன்படுத்தி இணைய லிங்க்குகள் மற்றும் செயலிகள் மூலம் இணையவழி குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பொதுமக்களின் தனிப்பட்ட...

காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

திருநெல்வேலி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் இருந்து வருகிறது. இதில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில்...

50 பழங்குடி குடும்பங்களுக்கு உதவி செய்த காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: ஆதியன் பழங்குடி இனத்தை சார்ந்த பூம்பூம் மாட்டுக் காரர்கள் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டை கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறிசொல்லி, வேடிக்கை காட்டி...

இரண்டாவது நாளாக ஆய்வு செய்த எஸ்.பி

 திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவல் காரணமாக முழுஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும்  டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுமுதல் கடைகள்...

கஞ்சா கடத்தல், மாணவர் உள்பட 6 பேர், துடியலூர் இன்ஸ்பெக்டர் நடவடிக்கை

கோவை: சரவணம்பட்டி ரோட்டில் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு...

மதுரை அருகே இளைஞர் கொலை

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் உள்ள ஓம் சக்தி நகர் 3-வது குறுக்கு தெரு அருகே வாலிபர் ஒருவர் தலை நசுங்கி இறந்ததாக...

உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல்

குமரி: மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசாரின் வாகன தணிக்கையின் போது முக கவசம் அணியாமல் வந்ததாக 1581 பேர் மீதும்,...

ட்ரோன் கேமரா மூலம் போலீசார் சாராய வேட்டை

சேலம்: கொரோனா ஊரடங்கால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடியது  இதனால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் சேலம் மாவட்டம் கல்வராயன்...

கோவை DSP சுந்தரராஜன் தலைமையில் சோதனை, சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி

கோவை:  ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் இவர் ஆலாந்துறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார், சாராயம் காய்ச்சுவது எப்படி என்பதை யூ _ டியூப்...

திண்டுக்கல் அருகே பெயிண்டர் படுகொலை

திண்டுக்கல்:  திண்டுக்கல் அடுத்துள்ள அச்சராஜாக்காப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா, 23 .இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். மாலப்பட்டியை சேர்ந்தவர்கள்  கங்காதரன், சிரஞ்சீவி, முருகேசன் இவர்கள் நான்கு பேரும்...

இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞர்கள் கைது

நெல்லை: ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40).இவர் சம்பவத்தன்று பணகுடி பஜாரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து...

மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தேனி: தேனி மாவட்டம்அருகே குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் மனைவி பாண்டியம்மாள் (64). இவர், தோட்டத்தில் வேலைகளை செய்துவிட்டு, வீட்டிற்கு வந்து சுமார் மதியம் மூன்று மணிக்கு...

ரூ.47 ஆயிரம் ரூபாயுடன் கஞ்சா பெண் கைது

தேனி: தேனி மாவட்டம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த கலைச் செல்வம் மனைவி ஈஸ்வரி என்ற மாரீஸ்வரி (48). இவர் தங்கம்மாள்புரம் கிராமத்திற்கு கிழக்கே உள்ள குட்டம்...

புதிய எஸ்.பி.க்கு வாழ்த்து

தேனி: தேனி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் பிரவீண் உமேஷ் டோங்கரே. I.P.S., அவர்களை PEOPLE RIGHTS FOUNDATION  சார்பாக தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும் தேனி மாவட்டத்...

திருமணம் முடித்த வாலிபர் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை குறிச்சி மேட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மாணவன் ஹரி ஹரி நாதன் (வயது 20) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்...

287 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில்...

வீட்டிற்குள் புகுந்து திருடிச் சென்றவர் கைது

 சென்னை:  தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சரண்யா, வ/27, என்பவர் 09.6.2021 அன்று தூங்கிக் கொண்டிருந்ததாகவும், யாரோ சிலர் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் வைத்திருந்த 2 செல்போன்கள், 12 கிராம்...

Page 198 of 243 1 197 198 199 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.