Admin5

Admin5

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மாக்கினாம்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 44) இவர் கோவிந்தனூரிலுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை...

பொள்ளாச்சியில் ஆடு திருடியவர் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் மணிகண்ட சாமி ( வயது 42) விவசாயி. இவரது...

கோவை மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என,...

பணம் பறித்த வழக்கில் 2 குற்றவாளிகள் கைது.

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த லலிதா, (வ/48), என்பவர் கடந்த 04.06.2021 அன்று மதியம் அம்மணியம்மன் தோட்டம் 4 வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு...

கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்த 2 நபர்கள் கைது

சென்னை: திருவொற்றியூரில் வசிக்கும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிவ், வ/28 மற்றும் அவரது தம்பி நாசிம், வ/15 ஆகியோர் 18.06.2021 அன்று இரவு எர்ணாவூர், சுனாமிநகர் குடியிருப்பு...

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது.

சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது...

கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளரின் செயலுக்கு நன்றி பாராட்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா, சம்பந்தனூரில் ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்ததாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி.P.ஷீயமலா...

ஆசிரமங்களுக்கு அரிசி, மளிகை வழங்கிய சிவகாசி காவல் ஆய்வாளர்

விருதுநகர்: சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆசிரமங்களுக்கு 80 பேர் பயன்பெறும் வகையில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை இலவசமாக காவல்...

கோஷ்டி மோதல் கடமலைக்குண்டு போலீஸார் வழக்கு பதிவு

கரூர்:  கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் ரவி (வயது 42). கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (42) என்பவருக்கும் இடையே மதுபோதையில் தகராறில்...

கார் திருடிய கேரள வாலிபர், சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் சொக்கநாதபுரம் தாய் மெட்ரிக் பள்ளி பின்புறம்  வசிப்பவர் அண்ணாதுரை மகன் குமரேசன் (37). விவசாயியான இவர் இவர் தனது வீட்டு முன்பு ...

போலீசாரை விமர்சனம் செய்த 6 சிறுவர்கள், சிறுவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்ப பள்ளியை சேர்ந்த சிறுவர்கள் 6 பேர் காவல் துறைக்கு அவதூறு ஏற்படும் வகையில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளனர். அந்த வீடியோக்களில்...

கோவையில் தொடர் செல்போன் திருட்டு, விரைந்து நடவடிக்கை எடுத்த சாய்பாபா காலணி காவல்துறையினர்

கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த வாரத்தில் மட்டும் 5 புகார்கள் பெறப்பட்டது. இதையடுத்து கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சுகுமார் தனிப்படை...

கஞ்சா விற்பனை காட்டூர் போலீசார் விசாரணை

கோவை:  கோவை காட்டூர் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆவாரம்பாளையம் சாலை ராமகிருஷ்ணா மருத்துவமனை பகுதியில் உள்ள காலியிடத்தில்...

மாயமான சிறுவன் காவல்துறையினர் மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நாட்டுகண்டானூரை சேர்ந்தவர் பாலன்(46), இவர் பட்டாசு மற்றும் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வருகின்றார். அவருடைய மகன் சூர்யபிரகாஷ்...

வாலிபர் வெட்டிப் படுகொலை: போலீஸ் குவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாபட்டி,  அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (22). கூலி வேலை பார்த்துவந்த சுந்தரமகாலிங்கம், நேற்று இரவு ராமசாமியாபுரம் பகுதியில் நடந்துவந்து...

மணல் கடத்தல் போலீஸார் வழக்கு பதிவு

 தேனி: போடி அருகே உள்ள நாகலாபுரம் விலக்குபகுதியில் தேனி கனிமவளத்துறை ஆர்.ஐ. பரமசிவம், தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர்...

கொலை மிரட்டல், கணவர் மீது போத்தனூரில் வழக்கு பதிவு

கோவை: கோவை போத்தனூரில் சேர்ந்தவர் ஹீனா தஷ்னீம் .( வயது 26 ) இவருக்கும் சரவணம்பட்டி திருமலை நகரைச் சேர்ந்த ஷாஜகான் மகன் பாஹிம் என்பவருக்கும் 27-...

கோவை மாநகரில் 8 தனிப்படைகள், போலீஸ் கமிஷனர் உத்தரவு

கோவை: கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க புலனாய்வு போலீசார், மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அடங்கிய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- மாநகர...

டிரைவர் – பூசாரி திடீர் சாவு: பீளமேடு போலீஸ் விசாரணை

கோவை: கோவை பீளமேடு குப்புசாமி நாயுடு லே அவுட்டை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன் ( வயது 72) இவர் வைசியாள் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்...

Page 192 of 243 1 191 192 193 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.