Admin5

Admin5

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும்,...

சாலை விபத்துகளை குறைக்க காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்: தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் ,நகராட்சிக்குட்பட்ட சாலைகள் ஆகியவற்றில்  ஆய்வு செய்து அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்ற இடங்களை அடையாளங்கண்டு சாலை...

மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் மனித நேயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாற்றுத் திறனாளிகள் மனு அளிக்க வந்துள்ளதாக தகவல் வந்தவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள் முதல் தளத்தில்...

குழந்தையை 48 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

தர்மபுரி: தர்மபுரி பென்னாகரம் நாச்சனூர் கிராமத்தை சேர்ந்த அருள்மொழி - மாலினி தம்பதியருக்கு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண்குழந்தை, கடந்த 20ஆம் தேதி...

மேடை கலைஞர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் வழங்குதல்

திண்டுக்கல்:  கொரோனா தொற்றை.தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் அனைத்து தொழில்களும் முடங்கியதால் தொழிலாளர்களுக்கும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் லுள்ள. மேடை கலைஞர்கள்...

சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்த போலீசார்

சேலம்: சேலம் மாவட்டம்.மேட்டூர் அடுத்த  கொளத்தூர், கும்பாரப்பட்டி வனப்பகுதி உள்ளது. இங்கு சட்ட விரோத கும்பல்கள் முகாமிட்டு கள்ள சாராயம் காய்ச்சுவதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது....

மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோவை: கோவையை அடுத்த ஆலந்துறை பக்கமுள்ள ராமநாதபுரம் ஹைஸ்கூல் தோட்டத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் ( வயது 65 ) பால் வியாபாரி .இவரது மனைவி லோகாம்பாள் (வயது...

தம்பிக்கு கத்திகுத்து:அண்ணன் கைது

கோவை: கோவை துடியலூர் பக்கமுள்ள நல்லாம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் வேணுகோபால் ( வயது 35) சிவப்பிரகாசம் (வயது 33 ) இவர்களில்...

பாலியல் தொல்லை; வளர்ப்பு தந்தை கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி  மாவட்டத்தைச்  சேர்ந்தவர் பிரகாஷ்( 34).திருமணமாகி மனைவியை பிரிந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் குடியேறி கட்டட வேலை செய்து...

தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட் பறிமுதல்

தேனி: ஆண்டிபட்டி அருகே வைகை அணை காவல் நிலையம் உள்ளது வைகை அணை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு...

கஞ்சாவுடன் ஆட்டோ டிரைவர் கைது

தேனி:  சின்னமனூர் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. கணேசன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று, இங்குள்ள முனீஸ்வரன் கோயில்தெருவில்...

மாவட்ட செயலாளர் கொலை:போலீசார் விசாரணை

தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது சி.எம்.எஸ். நகர், இங்கு வசிப்பவர் மூக்கையா மகன் திருநாவுக்கரசு (35).இவருக்கு திருமணமாகி மனைவி ஜோதிமணி (28),...

5 டன் ரேஷன் அரிசி கடத்தல்

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரசி இடைத்தரகர்கள் மூலம் கள்ளசந்தையில் வாங்கி கேரளாவுக்கு சாலை மற்றும் கடல்மார்க்கமாக கடத்தப்பட்டு அங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது....

6 மணி நேரத்தில் கொலைகாரனை கைது செய்து குமரி போலீசார் நடவடிக்கை

குமரி: நாகர்கோவில் கலை நகர் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்.இவரது மகன் ஹீசரவணன் வயது  32) இவரும் அதே பகுதியை சேர்ந்த சுஜி (32) இருவரும் கல்லூரியில்...

கொள்ளை சம்பவத்தில் 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டி காமாட்சி நகரில் கடந்த 10-ம் தேதி சிவக்குமார் என்பவர் வீட்டில் ரூ.23 லட்சம், 41 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திண்டுக்கல்...

போலி டாக்டர் 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் நத்தம் அரசு...

மனைவியை தவறாக பேசிய தந்தை வெட்டிக் கொலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிறுபாலை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதுபழக்கம் உடைய கணேசன் தினமும் குடித்துவிட்டு வந்து தனது...

கொள்ளை: பட்டதாரிகள் உட்பட 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள மாலப்பட்டியை அடுத்த காமாட்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40).இவர் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 10ந் தேதி இவரது...

நகைகள் திருடிய ஊழியர், காட்டூர் போலீசில் வழக்கு பதிவு

கோவை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் நகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாதம் ஒருமுறை நகைக்கடையை திறந்து இருப்பு உள்ள...

கத்தியுடன் வந்து மிரட்டிய 5 நபர்கள்

சென்னை: கோடம்பாக்கத்தைச் சேர்ந்த எட்வின் மோசஸ், வ/25, என்பவர் 20.06.2021 அன்று வீட்டிலிருந்தபோது, ஆட்டோவில் வந்த 3 நபர்கள், எட்வின் மோசஸ் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால்...

Page 190 of 243 1 189 190 191 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.