Admin5

Admin5

குற்ற சம்பவங்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை

குற்ற சம்பவங்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜெகதீசன் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ திருவிழா வருகிற 10.05.2024 மற்றும் 11.05.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும்...

ஒட்டன்சத்திரம் வனசரக வனத்துறையினர் எச்சரிக்கை

ஒட்டன்சத்திரம் வனசரக வனத்துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரக எல்லை பகுதிக்குள் செல்லும் ஒட்டன்சத்திரம் - பாச்சலுார் ரோடு 30 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. ரோட்டில் உள்ள தடுப்புச்...

சைபர் கிரைம்‌ குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம்‌ குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் வழிகாட்டுதலின் படி, மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. A.C.கார்த்திகேயன் அவர்களின்...

29,840/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

29,840/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழைய போச்சம்பள்ளியில் குற்றவாளியின் வீட்டின்...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கெலமங்கலம் பேருந்து நிலையம் அண்ணா ஓட்டல் அருகே வெளிமாநில மதுபானம் விற்பனை...

போலி மருத்துவர் கைது

வடமதுரையில் போலி டாக்டர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்.பி.பி.எஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

சாராயம் விற்ற இருவர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் திருவிளையாட்டம் கடை வீதியில் பாண்டி சாராய விற்பனை நடைபெறுவதாக வந்த இணைய தள புகாரின் பேரில் உடனடியாக திருவிளையாட்டம்...

சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி- 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை

சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி- 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை

மதுரை. மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை...

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை: மதுரை மாவட்டம் அருப்புக்கோட்டையில், பெனியேல் , எஸ். பி. எம் .டிரஸ்ட் மற்றும் தி. ஐ. பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிரிக்கை

கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது நல்லூர் கிராமத்தில் உள்ள குருகுலம் தனியார் உயர்நிலைப்பள்ளி அருகில் கஞ்சா விற்பனை...

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கெலமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள வாரசந்தையில் மதுபானம் விற்பனை...

பொதுமக்களுக்கு நீர் மோர் – மயிலாடுதுறை ஊர்க்காவல் படை

பொதுமக்களுக்கு நீர் மோர் – மயிலாடுதுறை ஊர்க்காவல் படை

மயிலாடுதுறை: கோடை வெயிலின் தாக்கத்தினால் அவதியுறும் பொதுமக்களின் நலன்கருதி மயிலாடுதுறை ஊர்க்காவல் படை சார்பாக இன்று முதல் 10 நாட்களுக்கு தினந்தோறும் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க மயிலாடுதுறை...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

குமரி: கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில்...

சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 வருட சிறைத்தண்டனை

11 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள சுங்கசாவடி பகுதியில் தொப்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் சொகுசு...

மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

குற்றவாளி மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில், தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மோகன்தாஸ் மகன் சூரியவர்மா 32. என்பவரை, திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்...

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் இரண்டு குற்றவாளிகள் கைது

கஞ்சா விற்பனை – இருவர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த - நெடுவக்கோட்டை, மேலத்தெருவை சேர்ந்த ரவி மகன் ரஞ்சித் (வயது - 26) என்பவர் கைது....

டாஸ்மார்க் ஊழியரை தாக்கிய மூவர் அதிரடி கைது

டாஸ்மார்க் ஊழியரை தாக்கிய மூவர் அதிரடி கைது

திருவாரூ: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ருக்மணிபாளையம் டாஸ்மார்க்கில் மது வாங்கும் போது ஊழியரிடம் தகராறு செய்து தாக்கிய - 1.பட்டுக்கோட்டை, புலியங்குடி...

மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சப்பூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காண்பித்து பணம் மற்றும...

Page 19 of 243 1 18 19 20 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.