Admin5

Admin5

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது மேற்கு போலீசார் அதிரடி

திண்டுக்கல்: திண்டுக்கல் கோவிந்தாபுரம் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்வதாக மேற்கு காவல் ஆய்வாளர் திரு.ராஜசேகர்க்கு கிடைத்த தகவலின்படி கோவிந்தாபுரம் மருதாணிகுளம் பகுதிகளில் ஆய்வாளர் திரு.ராஜசேகர்,சார்பு ஆய்வாளர்கள்...

உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் பொதுமக்களுக்கு மகளிர் உதவி மையம்

தருமபுரி: தருமபுரிமாவட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு இரண்டு பெண் காவலர்கள் என நியமிக்கப்பட்டு "மகளிர் மற்றும் குழந்தைகள்...

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 4 பேர் கைது.

தர்மபுரி: தர்மபுரி பகுதிகளில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியை...

காவல்துறையின் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது

தேனி:  தேனி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

நாட்டைக்காத்த CRPF வீரரை நடக்கச்செய்த திருவாரூர் மாவட்ட காவலர்

திருவாரூர்: நீரிழவு நோயால் தன் இடதுகால் இழந்த ஓய்வுபெற்ற CRPF வீரர் திரு.அன்புநாதன் என்பவருக்கு  திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.நாகராஜன்...

காவலரின் நேர்மையான செயலுக்கு பாராட்டு

திண்டுக்கல்: வேடசந்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் திரு.பார்த்தசாரதி இன்று காலை பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள SBI ATM-...

ஐந்து லட்சம் மதிப்பிலான குட்காவை எஸ்.பி தனிப்படை பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இர்பான் ஏஜென்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் மதிப்பிலான குட்காவை  எஸ்.பி தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து தலைமையிலான போலீசார்...

மதுரை அருகே காவல் உதவி மையம்: அமைச்சர் திறப்பு:

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், சேக்கிபட்டி உதவி காவல் நிலையத்தை  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி திறந்து வைத்து தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர்,...

இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரப்பகுதிகளில் காணாமல் போகும் இருசக்கர வாகனங்களை கண்டுபிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .M.சுதாகர் அவர்களின் உத்தரவின் பேரில் , விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய...

வழிப்பறி செய்துவந்த 4-கொள்ளையர்கள் அதிரடியாக கைது:

மதுரை: மதுரை மாவட்டம் புறநகர் பகுதியான நாகமலைபுதுக்கோட்டை, செக்கானூரணி, சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் பகல், இரவு என நேரங்கள் பாராது ஆள் நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலைகளில் டூவிலர்களில்...

வெடிகுண்டு மிரட்டல்:போலீஸ் குவிப்பு

கோவை: கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலமாக தகவல் வந்ததையடுத்து கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும்...

பண்டல் பண்டலாக புகையிலைப் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது

மதுரை: மதுரை புதுமகாலிபட்டி ரோட்டில் ஒரு பிரியாணி கடை அருகே பெட்டி கடையில் பண்டல் பண்டலாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தெற்குவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது....

வீட்டை உடைத்து பணம் நகை கொள்ளை

மதுரை: மதுரை அருகே தனக்கன் குளம் பி.ஆர்.சி காலனியை சேர்ந்தவர் காமராஜ் 67. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார் .பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின்...

வாலிபர் மீது வழக்கு.

கரூர்: வடக்கு விஜயநாராயணம் அருகே காரியாண்டியைச் சேர்ந்த முருகன் இவரது மகன் முஜித் வேல் 23.இவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரைக் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு...

எஸ்.பி.,அலுவலகத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் 2 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.

 தூத்துக்குடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.எஸ். ஜெயக்குமார்  உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் . திரு.கணேஷ்  மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்...

3 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

 தூத்துக்குடி: முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபுத்தனேரி வடக்கு தெருவை சேர்ந்த  மாரியப்பன் 50 என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பண்டாரம் மகன் மூக்கையா (எ) சண்முகநாதன்...

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

நெல்லை: நெல்லை அருகே சிறுக்கன்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மகன் முண்டன் என்ற சுடலைமுத்து 31.இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி...

கொன்று புதைத்த வாலிபர் உடல்: எலும்பு கூடாக மீட்ட போலீசார்

இராமநாதபுரம்: ராமேஸ்வரம் சின்னவம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர், ராமேஸ்வரம் நகர்...

பிக்பாக்கெட் அடித்த பெண் கைது

கோவை: திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள டி.வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகள் பாலாமணி(25). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  பர்சனல் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வருகிறார். டி.கொக்குளம்...

Page 168 of 243 1 167 168 169 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.