Admin5

Admin5

இருசக்கர வாகனத்தை திருட முயன்றவரை விரட்டி பிடித்த ஊர்காவல் படையினர்

தஞ்சாவூர்: கும்பகோணம், ஆகஸ்ட்.2- கும்பகோணத்தில் நேற்று மாலை  தஞ்சை சாலை டைமண்ட் தங்கும் விடுதி அருகில் உள்ள  ஒரு கடை வாசலில்  நிறுத்தி வைத்திருந்த TN 68...

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில்...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை- 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் நிலைய எல்லைக்குட்பட்ட மதூர் கிராமம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மதூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை...

தீ விபத்தில் சிக்கிய சிறுவர்கள் உள்பட 3 நபர்களை மீட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட காவல்துறை சார்பாக சாலையில் ஏற்படும் பிரச்சனைகளை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து...

காவல் துறை சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி :

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில்   மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் திரு.மனேகரன் உத்தரவின் பேரில், இராஜபாைளையம் காவல் துறை  துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் இருசக்கர வாகனத்தில்...

கொரோனா விழிப்புணர்வு:

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் யில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளை வருவாய்துறை, பேரூராட்சி நிர்வாகம்  ,ஊரக வளர்ச்சி துறை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். காரியாபட்டியில்...

குழந்தைகள் திருமணம் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யபடும்

அரியலூர்: குழந்தைகள் திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மற்றும் கலந்து கொள்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யபடும் என மத்திய மண்டல ஐஜி எச்சரிக்கை...

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி சார்பில் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது பிரச்சாரத்தினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ நாதா கொடியசைத்து துவக்கி வைத்தார்...

புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 26 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில். நேற்று (31.07.2021) தூத்துக்குடி...

கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் காட்டுப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கீழவைப்பார் சாலையோர...

எல்லையில் தீவிர சோதனை.

தேனி : கேரளாவில் தொடர்ந்து கொரானா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குமுளி மற்றும் கம்பம்மெட்டு...

400 மதுபாட்டில் பறிமுதல்

தேனி: தேனியில் மதுபாட்டில் பதுக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.தேனி பஸ் நிலையம் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை நடப்பதாக போலீஸார்க்கு தகவல், கிடைத்தது. பல்நிலையம் அருகே அரசு...

ராணுவ வீரர் மரணம்; ராணுவ மரியாதையுடன் அஞ்சலி

குமரி:   பணியில் இருந்த போது உயிரிழந்த குமரி மாவட்ட ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி நடைபெற்றது . குமரி மாவட்டம்...

முதியவரிடம் நகை திருட்டு;

குமரி: நாகர்கோவிலில் ஒடும் பஸ்ஸில் முதியவரிடம் ஐந்தேகால் பவுன் நகை திருடப்பட்டது.குமரி மாவட்டம் வடக்குசூரன்குடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 60.இவர் நாகர்கோவிலுக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது. செட்டிகுளத்தில்...

நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க உத்தரவு

குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில்,குளச்சல் மார்த்தாண்டம் ஆகிய...

கந்துவட்டி கேட்டு மிரட்டல்:கணவர் மனைவி உட்பட மூன்று பேர் கைது:

மதுரை:.வடக்குமாசிவீதி கம்பளி மாற சந்துவை சேர்ந்தவர் சரஸ்வதி 47.இவர் சிவகங்கைமாவட்டம், காஞ்சிரங்குளம் வடக்குத்தெருவைசேர்ந்த தனிக்கொடி 48. என்பவரிடம், ரூபாய் ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டி...

ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

சேலம்:  சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர...

இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

சேலம்:  சேலம்வீராணம் காவல் நிலைய சரகம் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி இலக்கியா வயது 34 என்பவர் தனது கணவர் கண்ணன் கடந்த 27...

திருட்டு மற்றும் கொலை கொள்ளை வழக்குகளில் 19 நபர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சுதாகர் அவர்கள் கடந்த 07.06.2021 அன்று காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து திருட்டு மற்றும்...

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரவணன் த/பெ.மணி, பெருமாள் கோயில் தெரு, போந்தவாக்கம் என்பவர் அவரது வீட்டின் அருகே...

Page 155 of 243 1 154 155 156 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.