Admin5

Admin5

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சேலம்: சேலம் சூரமங்கலம் அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் ஆத்தூர் அருகே உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அரசு வேலை வாங்கித்...

மது விற்பனை செய்த 11 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 7 காவல்...

கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

கோவை: கோவை விவேகானந்தா நகரில் அருள்மிகு . மாரியம்மன் கோவில் உள்ளது .இங்கு நேற்று இரவில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சாமிக்குஅணிவிக்ககூடிய 2 பவுன்...

பிரபல கொள்ளையன் கைது

கோவை: கோவை இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திக்  33  இவரது வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார்.மறுநாள் காலையில் பார்த்தபோது பைக்கை...

தங்க செயின் மோசடி:6 பேர் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் கோபால்.இவர் தனது நண்பர் முருகேஷ் என்பவருடன் சேர்ந்து நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கோபால் .அவரது பங்குதாரர்...

லஞ்ச ஒழிப்பில் சிக்கும் வி.ஏ.ஓ;

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலத்திற்கு போக்குவரவு செய்ய செல்லும் ஒருவரிடம் 2000 கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் நில உரிமையாளர் 1000 கொடுப்பதும் பின்னர் 15...

அரசு விரைவு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பிரதான சாலையில் காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்பாக திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்ற...

நகை மற்றும் பணம் திருடிய நபர் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  ராமன், 44 என்பவர் தனது தாய், தந்தை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மானந்தல் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இந்நிலையில்...

காணாமல்போனவர்களை கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் சிறப்பு விசாரணை முகாம்

பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப, அவர்களின் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட...

ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பதவி உயர்வு ஆணை

புதுக்கோட்டை : மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பதவி உயர்வு ஆணை கனம் காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்...

உடற் கட்டமைப்பு போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர்

உடலினை உறுதிசெய் - மகாகவி பாரதியார் திருவாரூர்: உஸ்பெகிஸ்தான் நாட்டிலுள்ள தாஷ்கண்ட்டில் நடைபெறும் உலக உடற் கட்டமைப்பு போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை அடையாறு போக்குவரத்து காவல்...

கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்பனை செய்தவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கட்பட்ட சந்தைவெளியம்மன் கோயில் தெருவில் கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்பனை செய்துவந்த ராஜேஷ்  27 , நெ.74, P.K....

விபத்துக்களை தடுக்க நடவடிக்கை நெடுஞ்சாலை காவல்துறையினர்.

பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின்...

3350 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

புதுக்கோட்டை: சட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த புதுக்கோட்டை மாவட்ட...

குழந்தைகள் பாதுகாப்பு குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவலர்கள் கீரனூர் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள்...

முக்கிய அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அழைத்துஆலோசனை கூட்டம்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்கிய அமைப்பாளர்கள் மற்றும்...

4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் லாரி மற்றும்   காரில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆயிரம் கிலோ புகையிலைப் பொருட்களை கடத்தி...

வாலிபருக்கு அரிவாள் வெட்டு; போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை அருகே கீழ முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் 25.இவர் முன்னீர்பள்ளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று வீரபத்திரனை அரிவாளால்...

ATM- ல் பணம் எடுக்க உதவுவதாக கூறி மோசடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி கோகிலதீபா, வயது/34 என்பவர் தனது தந்தையின் ATM கார்டு மூலம் பணம்...

சூதாட்டம்:8 பேர் கைது

கோவை: பணம் வைத்து சீட்டு ஆடுவதாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று அந்த கிளப்பில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது...

Page 131 of 243 1 130 131 132 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.