லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சேலம்: சேலம் சூரமங்கலம் அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் ஆத்தூர் அருகே உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அரசு வேலை வாங்கித்...
சேலம்: சேலம் சூரமங்கலம் அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் ஆத்தூர் அருகே உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அரசு வேலை வாங்கித்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 7 காவல்...
கோவை: கோவை விவேகானந்தா நகரில் அருள்மிகு . மாரியம்மன் கோவில் உள்ளது .இங்கு நேற்று இரவில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சாமிக்குஅணிவிக்ககூடிய 2 பவுன்...
கோவை: கோவை இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திக் 33 இவரது வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார்.மறுநாள் காலையில் பார்த்தபோது பைக்கை...
கோவை: கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் கோபால்.இவர் தனது நண்பர் முருகேஷ் என்பவருடன் சேர்ந்து நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கோபால் .அவரது பங்குதாரர்...
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலத்திற்கு போக்குவரவு செய்ய செல்லும் ஒருவரிடம் 2000 கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் நில உரிமையாளர் 1000 கொடுப்பதும் பின்னர் 15...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பிரதான சாலையில் காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்பாக திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்ற...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன், 44 என்பவர் தனது தாய், தந்தை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மானந்தல் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இந்நிலையில்...
பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப, அவர்களின் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட...
புதுக்கோட்டை : மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பதவி உயர்வு ஆணை கனம் காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்...
உடலினை உறுதிசெய் - மகாகவி பாரதியார் திருவாரூர்: உஸ்பெகிஸ்தான் நாட்டிலுள்ள தாஷ்கண்ட்டில் நடைபெறும் உலக உடற் கட்டமைப்பு போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை அடையாறு போக்குவரத்து காவல்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கட்பட்ட சந்தைவெளியம்மன் கோயில் தெருவில் கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்பனை செய்துவந்த ராஜேஷ் 27 , நெ.74, P.K....
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின்...
புதுக்கோட்டை: சட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த புதுக்கோட்டை மாவட்ட...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவலர்கள் கீரனூர் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்கிய அமைப்பாளர்கள் மற்றும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் லாரி மற்றும் காரில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆயிரம் கிலோ புகையிலைப் பொருட்களை கடத்தி...
நெல்லை: நெல்லை அருகே கீழ முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் 25.இவர் முன்னீர்பள்ளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று வீரபத்திரனை அரிவாளால்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி கோகிலதீபா, வயது/34 என்பவர் தனது தந்தையின் ATM கார்டு மூலம் பணம்...
கோவை: பணம் வைத்து சீட்டு ஆடுவதாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று அந்த கிளப்பில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.