சட்டவிரோதமாக மதுபான விற்பனை 47 நபர்கள் கைது
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மாவட்டம்...











