Admin5

Admin5

சட்டவிரோதமாக மதுபான விற்பனை 47 நபர்கள் கைது

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மாவட்டம்...

தடையை மீறி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு பதிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில்  100 க்கும் மேற்பட்ட காளைகளுடன் நடுவிக்கோட்டை வயல்வெளியில் காளை வளர்ப்போர் திரண்டனர். மஞ்சுவிரட்டை...

போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலையத்தை திரு.S.P.ஸ்ரீனிவாசன் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை கேட்டறிந்து, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்...

கஞ்சா விற்ற வட மாநில வாலிபர் கைது

 கோவை: கோவை செட்டிபாளையம் போலீசார் நேற்றிரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ளஒரு மறைவான இடத்தில் நின்று கஞ்சாவிற்று கொண்டிருந்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார்...

பைக் திருடியவர் கைது

குமரி:  கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவில்கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம்.மற்றும் விக்னேஷ். நேற்று முன்தினம் இரவு கோட்டார் ரெயில்வே ஸ்டேஷன் அருகே இருவரும் பைக்கை நிறுத்தி இருந்தனர். திரும்பி...

கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில்விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு விழுப்புரம்...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

துப்பாக்கி சுடும் போட்டி

திருவள்ளூர்: செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற வடக்கு மண்டல அளவிலான சீனியர் ஆபிசருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. வீ....

சமூக நல்லிணக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல் முன்விரோதபோக்கை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள முன்னீர் பள்ளம், தருவை, கீழச்செவல்,மேலச்செவல்,...

அதிமுக பிரமுகர் அவரது மனைவி இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு

தென்காசி: தென்காசி மாவட்டம்  ஆலங்குளம் அருகே உள்ள  கீழவீராணம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் போட்டிக்கு அதிமுக பிரமுகர் அவரது மனைவி வேட்புமனு தாக்கல் இருவர் மீது...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நடமாடும் ஊடுகதிர் வாகனத்தை பார்வையிட்டு காவல் துறை பயன்பாட்டிற்கு வழங்கினார்

சென்னை: சென்னை பெருநகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாகனத்தை காவல்துறை பயன்பாட்டிற்காக...

மதுரை க்ரைம்ஸ் 19.09.2021

அலங்காநல்லூர் அருகே  பெண்னின், செயின் பறிப்பு: மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கடையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை மர்ம...

கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி படுகொலை!

ஈரோடு: ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்துகொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் 52....

காவல்துறையினர் தீவிர ரோந்து

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.எஸ். ஜெயக்குமார் நேற்று மாவட்டம் முழுவதும் வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா...

வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலை பாதுகாப்பு காவல்துறையினர் சார்பாக காவல் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சுப்பராஜ் அவர்கள் தலைமை...

செல்போன் , செயின் திருடிய வாலிபர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பாலப்பள்ளத்தை   சேர்ந்தவர் சுப்ரசாந். இவர்  பைக்கில் பாரியந்தலிருந்து குறும்பனை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அங்கு வந்த மர்ம நபர்கள்...

சூதாட்டம் 6 பேர் கைது

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தாலுகா போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது  கேடிசி.,நகர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. இதை கண்ட போலீசார் அவர்களை மடக்கி...

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின்படி, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல்...

2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. 5 நபர்கள் கைது

சென்னை: சென்னை பெருநகரில்"போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது...

மனைவியை தாக்கி கொலை செய்த கணவர் கைது.

சென்னை: சென்னை இராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கனிமொழி 22. என்பவருக்கும் அவரது கணவர் சுப்பிரமணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் சுப்பிரமணி...

Page 121 of 243 1 120 121 122 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.