Admin5

Admin5

மாணவ மாணவியர்கள் பங்குபெற்ற மதநல்லிணக்க பேச்சுப்போட்டி,

திருவாரூர்: முத்துப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்களிடையே மதநல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்களின் ஏற்பாட்டின்பேரில் கடந்த 30.09.2021 அன்று முத்துப்பேட்டை அரசினர்...

ஆலமரக்கிளை முறிந்து விழுந்து இளைஞர் பலி:

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஆலமரத்தடியில், கதிர் அடிக்கும் இயந்திரத்தை சரி செய்யும்போது, ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில், இளைஞர் பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்....

விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்க பேரிகார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை மற்றும் சென்னிமலை காவல் நிலையங்களுக்கு விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பெடரல் வங்கி துணை தலைவர் மற்றும் ஈரோடு...

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்  திரு.கெளதமன் 59, இவர் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார், 05.10.2021 இன்று காலை...

பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) அவர்களின்...

சட்ட விரோதமாக காரில் கஞ்சாவை கடத்த முயன்றவர்கள் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் பட்டிணம்காத்தான் பகுதியில் வாகன சோதனை செய்துகொண்டிருந்த பொழுது. சுய லாபம் கருதி சட்டவிரோதமாக விற்பனை...

மதுரை கிரைம்ஸ்.05.10.2021.

முன்னாள் ராணுவ வீரர் மயங்கி விழுந்து பலி. மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழே கோட்டையை சேர்ந்தவர் திரு.பால்ராஜ் 64. இவர் ஓய்வு பெற்ற ராணுவ...

தென்காசியில் 3982 மதுபாட்டில்கள் பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் I.P.S அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை...

காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருநெல்வேலி: உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு இன்று (04.10.2021) திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில் சேரன்மகாதேவி...

சைக்கிள் பயணமாக சென்று ஆய்வு மேற்கொண்ட டி.ஜி.பி அவர்கள்.

செங்கல்பட்டு: சென்னையிலிருந்து 03.10.2021-ம் தேதி காலை சைக்கிள் பயிற்சியில் பயணத்தை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் செங்கல்பட்டு நகர...

திண்டுக்கல்லில் ரோந்து வாகனம் துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி.  திரு.சீனிவாசன் 48 ரோந்து வாகனத்தை துவக்கி வைத்து, மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன...

கண்காணிபாளர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர்க்கு அறிவுரை கூட்டம்

திருநெல்வேலி : வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ. மணிவண்ணன்...

விபத்தில்லா பழனியை உருவாக்க போக்குவரத்து ஆய்வாளர் முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காரமடை பாலாஜி மில் ரவுண்டுனாவில் இன்று விபத்தில்லா பழனியை உருவாக்கபழனி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்களின் ஆலோசனையில் ஒளிரும் Barricades மற்றும் ஒளிரும்...

திருவள்ளூர் தேக்வாண்டோ அசோசிஷென் மாணவர்கள்  சாதனை

சென்னை: கடந்த வாரம் 25,26 தேதிகளில் நடைபெற்ற வடக்கு மண்டலம் சார்பில் தேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டி ஆவடியில் உள்ள CRPF Campus மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்...

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற காவல்துறை அதிகாரிகள்

சென்னை: புதிதாக துவங்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் முனைவர்  திரு.M.ரவி¸ இ.கா.ப.¸ அவர்கள் மற்றும் திரு.சந்திப்...

தவறவிட்ட பணத்தை உரிய நபர்களிடம் ஒப்படைத்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல்துறையினர்

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹிஷாம் கருணை என்பவர் இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்றில் தனது கைப்பையை தவறவிட்டதாக ஹலோ போலீஸ் எண்ணை...

ஆட்சியாளர் அலுவலகத்தில் பரபரப்பு

 மதுரை:  மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மனு பெரும் நிகழ்வானது இன்று முதல் தொடங்கப்பட்டது ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியாளர் நேரடியாக...

காவலர்கள் பயன்பாட்டிற்காக கைப்பந்து மைதானம்

சென்னை:  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் ஆவடியில் உள்ள 13-வது தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் புதியதாக...

ஆடு திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 4 நபர்களை கைது

பெரம்பலூர் : பெரம்பலூரில் ஆடு திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 4 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகர...

தவறவிட்ட பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த தலைமை காவலர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் உசேன் அம்பலம் தெருவைச் சேர்ந்த அனிதா என்பவர் தனது கட்டைப்பையில் ரூபாய் 36000 பணத்தை வைத்து திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்டார்,...

Page 111 of 243 1 110 111 112 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.