Admin3

Admin3

விவசாய நிலங்களில் படிந்துள்ள மாசு குறித்து அதிகாரிகள் ஆய்வு

விவசாய நிலங்களில் படிந்துள்ள மாசு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சியில் கல்மேடு எனும் இடத்தில் சாலைகளுக்கு போடப்படும் தார் கலக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள...

ஆண் சடலம்

மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலைமேகம் பாப்பாத்தி பந்தல் வேலை பார்ப்பவர் இவரது மகன் கருப்பு சமயநல்லூர் அருகேஊர்மெச்சிகுளம் அரசு பள்ளியில்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது குப்பநத்தம் கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கற்கள் உடைக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய பகுதியில் என்னேகொள் புதூர் கிராமத்திற்கு அருகில் பூதிப்பட்டி என்ற இடத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கல் உடைப்பதாக...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ESI ஜங்ஷன் அருகே நிற்கும் வாகனத்தில் குட்கா பொருட்கள் இருப்பதாக...

மாலை ரோந்துப் பணியை மேற்கொண்ட காவலர்கள்

மாலை ரோந்துப் பணியை மேற்கொண்ட காவலர்கள்

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை...

போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர்: T9 பட்டாபிராம் போக்குவரத்து போலீசாரால் செவ்வாப்பேட்டை அரசினர் தொழிற்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள், பேருந்து படிகளில் பயணம் செய்தால் மற்றும் சிறார்கள்...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (06.08.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்...

எஸ் பி தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

எஸ் பி தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு இரட்டை...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

மண் கடத்த பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது சாலிநாயனப்பள்ளி கிராமத்தில் உள்ள கொட்லெட்டி கோவில் நிலத்தில் மண்...

நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அரசன்குளம், நடுத் தெருவை சேர்ந்த முருகன் (65). என்பவர் முக்கூடல் பேருந்து நிலையத்தில் கீழே கேட்பாரற்று கிடந்த கைப்பை...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

பாலியல் குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பட்டன்காடு, நடுத் தெருவை சேர்ந்த தங்கசாமி மகன் ராதாகிருஷ்ணன் (44). பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்...

போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்கள் T7 டேங்க் பேக்டரி காவல் நிலைய கொள்ளை வழக்கில் மேற்குவங்க மாநில கொள்ளையர்களை கைது செய்து 40 சவரன்...

பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு ஒப்படைப்பு

பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு ஒப்படைப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இணையவழி பண மோசடி மூலமாக பொதுமக்கள் இழந்த பணத்தை ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசாரால் 40...

போதை மாத்திரை கடத்திய 2 பேர் கைது

போதை மாத்திரை கடத்திய 2 பேர் கைது

சென்னை: ஒடிசாவில் இருந்து போதை மாத்திரைகளை சாலை மார்க்கமாக சென்னைக்கு கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு...

அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் தாமதமாக நடைபெற்று வரும் மீஞ்சூர் இரயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க...

பொதுமக்கள் இரயில் மறியலில் ஈடுபட்டதால் இரயில் சேவை பாதிப்பு

பொதுமக்கள் இரயில் மறியலில் ஈடுபட்டதால் இரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர் : சென்னை கும்மிடிப்பூண்டி இரயில் மார்க்கத்தில் மீஞ்சூர் இரயில் நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும்...

சாலை விபத்துகளைத் தடுக்க 6.40 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

சாலை விபத்துகளைத் தடுக்க 6.40 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து சுமார் 6.40...

டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறும் விநாயகர் சதுர்த்திக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் டவுன் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, ராஜசேகர்,வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

Page 9 of 322 1 8 9 10 322
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.