Admin3

Admin3

உடும்பு வேட்டையாடிய 2 பேர் கைது

உடும்பு வேட்டையாடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு வனசரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனக்குழுவினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மணலூர் பகுதியில் உடும்பு வேட்டையாடிய சித்தரேவு பகுதியை சேர்ந்த...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி

கிருஷ்ணகிரி: மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்திஊத்தங்கரை உட்கோட்டம், கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட A.ரெட்டிப்பட்டி கிராமத்தில் கடந்த (10.06.2025)-ம் தேதி சுமார் 1630 மணியளவில், மாரியம்மன்...

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.சங்கர் அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்கள் தலைமையில்...

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேர்ந்த காவலர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதே...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில், வள்ளியூர் முத்தாரம்மன் கோவில்...

மாநகர மதுவிலக்கு காவல்துறை திடீர் சோதனை

மாநகர மதுவிலக்கு காவல்துறை திடீர் சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப., உத்தரவுப்படி சந்திப்பு பகுதியில் உள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடி, ரசாயன விற்பனை கடைகள்,...

திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையராக டாக்டர். வி. பிரசன்ன குமார் இ.கா.ப., (12.06.2025) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் மாரிமுத்து (34). போக்சோ வழக்கு குற்றவாளியான இவர் மீது சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம், புதுக்கோட்டை பூக்காரத் தெருவில் வசிக்கும் லாசர் என்பவரின் மகன் சிம்சோன்(30/25) என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாவார். இவர் கடந்த (04.05.2025)-ந் தேதி அன்று...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

போக்சோ குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2019-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு பஞ்சம்பட்டி அருகே லாரியை வழிமறித்து ஓட்டுநர் பிராங்கிளின் ஐசக் ரபி, மற்றும்...

காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (11.06.2025) ஏரல் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின்...

தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி பேட்டி

தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி பேட்டி

சேலம்: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. இதனை இன்னும் குறைக்க ஊரக உட்கோட்ட பகுதிகளில் கண்காணிப்பு...

வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு

வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் வழக்கம்போல் 175 பேர் வேலை செய்து...

இளைஞர்களுடன் கலந்துரையாடிய எஸ்.பி

இளைஞர்களுடன் கலந்துரையாடிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ்...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை கடத்திய நபர் கைது

திருவாரூர் : பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்த - பூந்தோட்டம், மகாராஜபுரம்...

சைபர் குற்றங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

சைபர் குற்றங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்(10.06.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் இ.கா.ப., அவர்கள் தலைமையில் அரியலூர் நகரில் உள்ள அனைத்து வங்கிகளின்...

தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு

தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கும்பாபிஷேக திருவிழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைகளை திருடிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு...

மோட்டார் சைக்கிள் திருடிய நபர்கள் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகர் மற்றும் விராலிப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது சம்பந்தமாக நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்...

Page 9 of 299 1 8 9 10 299
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.