Admin3

Admin3

எஸ்.பி தலைமையில் சட்டம் சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் சட்டம் சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான சட்டம் சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள்...

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் (14.06.2025) குளத்தூர்...

உடைகற்கல் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகம் மீது கடந்த மே 14 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட...

பள்ளத்தில் விழுந்து மாணவன் உயிரிழப்பு

பள்ளத்தில் விழுந்து மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் ஆரணி ஆற்று படுகையின் ஒரு பகுதியான வெள்ளோடை எனும் ஓடையில் பொன்னேரி பிள்ளக்கார தெருவை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன் நிஷாந்த்...

தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையினர் விசாரணை

மதுரை : 14.06.2025) அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மதுரை மாவட்டம், V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலர் பால்பாண்டி (HC 300) என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது...

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் நடக்கவிருந்த மூன்று கொலை முயற்சிகளை தடுத்து துணிச்சலான காவல் நடவடிக்கையை மேற்கொண்ட 13 காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்...

வாராந்திர கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த டி.எஸ்.பி

வாராந்திர கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த டி.எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை துணை காவல் கண்காணிப்பாளர்...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் திருமக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட -1)...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

தங்க நகைகள் திருடிய குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சிலுவையார் கெபி தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கில்பர்ட் செல்லையன் (73). என்பவர் கடந்த (08.06.2025) அன்று...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய பகுதியில் சக்திவேல் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானபாண்டியன் என்பவருக்கு இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி...

இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு

இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் மற்றும் திருமதி மகாலட்சுமி சிறப்பு...

தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சேவாலயம் மாணவர் விடுதியில் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது....

உடும்பு வேட்டையாடிய 2 பேர் கைது

உடும்பு வேட்டையாடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு வனசரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனக்குழுவினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மணலூர் பகுதியில் உடும்பு வேட்டையாடிய சித்தரேவு பகுதியை சேர்ந்த...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி

கிருஷ்ணகிரி: மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்திஊத்தங்கரை உட்கோட்டம், கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட A.ரெட்டிப்பட்டி கிராமத்தில் கடந்த (10.06.2025)-ம் தேதி சுமார் 1630 மணியளவில், மாரியம்மன்...

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.சங்கர் அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்கள் தலைமையில்...

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேர்ந்த காவலர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதே...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில், வள்ளியூர் முத்தாரம்மன் கோவில்...

மாநகர மதுவிலக்கு காவல்துறை திடீர் சோதனை

மாநகர மதுவிலக்கு காவல்துறை திடீர் சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப., உத்தரவுப்படி சந்திப்பு பகுதியில் உள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடி, ரசாயன விற்பனை கடைகள்,...

Page 8 of 298 1 7 8 9 298
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.