Admin3

Admin3

இரயில் நிலையத்தில் 5 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 5 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் : மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையம் வந்தபோது இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர்...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குப்பகுறிச்சி விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

செம்மண் கடத்தலில் 5 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூர் குளம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர் . அப்போது, அங்குள்ள குளத்தில் பொக்லைன் மூலம் டிராக்டா்களில்...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சட்டவிரோத செயல்களுக்கு ஆயுதங்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர்...

புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து தங்களது...

மாரியம்மனுக்கு நடைபெற்ற மஞ்சள் அபிஷேகம்

மாரியம்மனுக்கு நடைபெற்ற மஞ்சள் அபிஷேகம்

செங்கல்பட்டு: வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை யொட்டி, திருவடிசூலத்தில் அமைந்துள்ள 41 அடி உயரமுள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் கருமாரி அம்மனுக்கு மகா அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள்...

ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு13வது வார்டு மற்றும் 19வார்டு பகுதி மக்களுக்கு பட்டா ரெடியாக இருப்பதாகவும், நாளையதினம் தாம்பரத்தில் நடைபெற உள்ள நலத்திட்டங்கள் வழங்கும்...

பொன்னேரியில் இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து பொன்னேரியில் இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த இல்லாமியர்கள் பொன்னேரி பழைய பேருந்து...

வாராந்திர உடற்பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

வாராந்திர உடற்பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்

நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (08.08.2025) நடைபெற்றது. இக்கூட்டதில் காவல்துறை மற்றும் நீதித்துறை இணைந்து...

காவல் ஆய்வாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய எஸ்.பி

காவல் ஆய்வாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திற்குள் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கோவில்பட்டி கிழக்கு, விளாத்திகுளம்,...

நேர்மையான நபருக்கு கிடைத்த பாராட்டு

நேர்மையான நபருக்கு கிடைத்த பாராட்டு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சிகில் ராஜ வீதியில் கீழே கிடந்த 2.5 சவரன் தங்க நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த மாதவன் என்பவரின் நேர்மையை இராமநாதபுரம் மாவட்ட காவல்...

மதுபானம் கடத்திய  நபர் கைது

மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி காவல் நிலைய பகுதியில் ஓசூர் TO கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, சூளகிரி KVB வங்கி அருகே போலீசார் வாகன சோதனை செய்த...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

சிறுவனை கொன்ற வழக்கில் இருவருக்கு குண்டாஸ்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுவனை கொலை செய்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில்...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

கேமரா திருடிய குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர், சாலையூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் கடந்த 24-ம் தேதி கம்ப்யூட்டர், CPU, லேப்டாப், பிரிண்டர், கேமரா,...

பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி: தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் (23.07.2025) முதல் (26.07.2025) வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில்...

ரோந்துப் பணியை தீவிரமாக மேற்கொண்ட காவலர்கள்

ரோந்துப் பணியை தீவிரமாக மேற்கொண்ட காவலர்கள்

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு. மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட...

காவல்துறையினர் சார்பில் 70 நபர்களுக்கு விழிப்புணர்வு

காவல்துறையினர் சார்பில் 70 நபர்களுக்கு விழிப்புணர்வு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் M5 எண்னூர் காவல் நிலைய எல்லைக்குபட்ட விம்கோ நகர் பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், கடத்தல்கள், பொது ஒழுக்கம்,...

போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு

போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் மனித உரிமைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் சுரேஷ் தலைமையில் சிங்கப்பெருமாள் கோவில்...

விவசாய நிலங்களில் படிந்துள்ள மாசு குறித்து அதிகாரிகள் ஆய்வு

விவசாய நிலங்களில் படிந்துள்ள மாசு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சியில் கல்மேடு எனும் இடத்தில் சாலைகளுக்கு போடப்படும் தார் கலக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள...

Page 8 of 322 1 7 8 9 322
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.