Admin3

Admin3

மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு

மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு

இராமநாதபுரம் : கீழக்கரை மகளிர் காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் நித்திய பிரியா ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்....

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி (11.08.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி KTC நகர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண்மணி ஒருவரிடம் தங்கச் செயின் வழிப்பறி செய்த வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில்,நடைபெற்று வந்தது....

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பாலியல் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்த பர்கத் மகபூப் ஜான் மகன் ஷேக் முகமது (29). பாலியல் குற்ற வழக்கில் கைது...

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (11.08.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், காவல் துணை ஆணையர்கள், Dr.V.பிரசண்ண...

போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற...

குழந்தையின்மைக்கான இலவச மருத்துவ முகாம்

குழந்தையின்மைக்கான இலவச மருத்துவ முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாய் கருத்தரிப்பு மையம் மற்றும் மருத்துவமனை மையத்தில் மருத்துவ நிபுணர்களால் குழந்தை பாக்கியம் அடைவதற்கான பரிசோதனை மற்றும்...

தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட தலித் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களை SC பட்டியலில் இனத்தில் சேர்க்க தமிழக அரசை...

மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு

மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் நிலையை உருவாக்கும் முயற்சியாக இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு...

மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பாக விழிப்புணர்வு

மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பாக விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பாக மீஞ்சூரில் உள்ள பள்ளிகளில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

இராமநாதபுரம் எஸ்.பி திடீர் ஆய்வு 

இராமநாதபுரம் எஸ்.பி திடீர் ஆய்வு 

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழிந்திக்கோட்டை, கீழக்கோட்டை மற்றும் செட்டியமடை பகுதிகளில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்G.சந்தீஷ்,IPS., அவர்கள் (08.08.2025)-ம் தேதி...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை பாலதிருப்பதி பகுதியில் பொதுக்குழாய் அமைத்து தர கேட்டும் இருக்கின்ற ஒரு பொதுக் குழாயில் தண்ணீர் முறையாக வருவது இல்லை என தெரிவித்தும்...

காவல்துறையினர் அதிரடி சோதனை

காவல்துறையினர் அதிரடி சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் இருப்பு பாதை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சக்தி, சண்முகம், நாகராஜ்,...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் TO கிருஷ்ணகிரி NH பேரண்ட பள்ளி ஓசூர் ரோடு புதிய மேம்பாலம் அருகே போலீசார் வாகன...

போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து உறுதிமொழி

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கஞ்சா,...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

ஜல்லி கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...

இரயில் நிலையத்தில் 5 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 5 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் : மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையம் வந்தபோது இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர்...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குப்பகுறிச்சி விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

செம்மண் கடத்தலில் 5 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூர் குளம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர் . அப்போது, அங்குள்ள குளத்தில் பொக்லைன் மூலம் டிராக்டா்களில்...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சட்டவிரோத செயல்களுக்கு ஆயுதங்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர்...

Page 7 of 322 1 6 7 8 322
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.