Admin3

Admin3

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

சட்டவிரோதமாக சூதாடிய மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தொடுதேப்பள்ளி ஊருக்கு அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் ஓரம்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் டயர் வெடித்து சாலையில் விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி பகுதியில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து சாலையில் உருண்டு...

திண்டுக்கல்லில் காவல்துறை ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

திண்டுக்கல்லில் காவல்துறை ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை சட்டம் ஒழுங்கு ADGP. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக திண்டுக்கல் மாவட்ட...

இணையதளம் மூலம் ரூ.1.15 கோடி மோசடி

இணையதளம் மூலம் ரூ.1.15 கோடி மோசடி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளி அருகே வாகன போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் கார் ஒன்று சந்தேகத்திற்கும் வகையில் நின்றுள்ளது. அப்போது...

ஹோட்டல் உரிமையாளரை வெட்டிய வாலிபர் கைது

ஹோட்டல் உரிமையாளரை வெட்டிய வாலிபர் கைது

சேலம்: சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் கஜேந்திரன் (65). அப்பகுதியில் உள்ள பூக்கடை அருகே நின்ற போது வாலிபர் ஒருவர் அவரை...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்குத் தெருவை சேர்ந்தவர் அல்கீஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர், சரவண பாண்டிக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர், பேட்டை...

இளம் பெண் கொலை வழக்கில் நான்கு பேர் தலை மறைவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பழவூரைச் சேர்ந்தவர் கயல்விழி (28). இவரை அக்டோபர் 2024இல் இருந்து காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், பழவூர் காவல்துறையினர்...

மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு இல்லம் சார்பாக மாணவ மாணவிகளுக்குஇலவச நோட்டு புத்தகம்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மன்னார்குடி உட்கோட்டம், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது ஒடிசாவிலிருந்து ஆந்திரா வழியாக தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் மார்க்கமாக...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

கிருஷ்ணகிரி: வரட்டணப்பள்ளி அருகே தேசுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (45). நாடக கலைஞர். இவர் மதியம் தன்னுடைய டூவீலரில் கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா அருகே சென்றபோது, பின்தொடர்ந்து...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவருக்கும், அவரது மருமகன் காசிமுத்து(41). என்பவருக்கும் இடையே...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மடத்துப்பட்டி அருகே காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்தபோது மகேந்திரன் (28). என்பவர் ஓட்டி...

ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இருவர் கைது

ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், (12.06.2025) அன்று இரு இளைஞர்கள் காரின் மேற்கூறையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் இணையத்தில்...

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்...

குற்றவாளி தப்பிக்க முயன்றபோது கால் முறிவு

குற்றவாளி தப்பிக்க முயன்றபோது கால் முறிவு

மதுரை: கடந்த (14.06.2025)ம் தேதி அதிகாலை 01.00 மணியளவில் மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த தலைமை காவலருடன் வாய்தகராறில்...

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி இந்திராநகரில் குடியிருப்பு பகுதியில் காந்தி என்பவரது வீட்டின் முன்பு நேற்று இரவு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை...

இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

மதுரை: மதுரை சோழவந்தான் அருகே ,திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் அருகே, வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய...

குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குசவபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார் புதிதாக கிரசர் (குவாரி) அமைப்பதற்கு...

தடுப்பு சுவரில் மோதி அரசு பேருந்து விபத்து

தடுப்பு சுவரில் மோதி அரசு பேருந்து விபத்து

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து மதுரை அரசு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது வைகையாற்று...

Page 7 of 298 1 6 7 8 298
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.