போக்சோ வழக்கில் முதியவருக்கு இருபது ஆண்டு சிறை
திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (59). தொழிலாளியான இவர், மேலப்பாளையம் அருகேயுள்ள பீடி காலனி பகுதியைச் சேர்ந்த (8). வயது...
திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (59). தொழிலாளியான இவர், மேலப்பாளையம் அருகேயுள்ள பீடி காலனி பகுதியைச் சேர்ந்த (8). வயது...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், YMR-பட்டியை சேர்ந்த...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் தலைமையில் மாதந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை...
சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு நேற்றிரவு சுமார் 11.50 மணியளவில் மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல்நிலைய பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜெயராஜ் என்பவர் மீது உச்சிப்புளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் காட்டேரி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...
திண்டுக்கல்: திண்டுக்கல் குட்டத்துப்பட்டி அருகே உள்ள வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை மகன் சுபாஷ் சந்திரபோஸ்(33). இவர் கூலி தொழிலாளர். இந்நிலையில் இவர் வயிற்றுவலி காரணமாக மன உளைச்சலில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், பாறைப்பட்டியை சேர்ந்த செட்டியப்பன்...
தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சின்ன காளான்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பூவைலிங்கம்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இடைகால் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெத்துராஜ் மகன்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N . சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வாடகை அல்லது குத்தகைக்கு வீடுகளைப் பெற்று...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட - 1.கோகுல்நாத் (வயது-20). த.பெ. தமிழரசன், பிக்மில் தெரு,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது ஷூ வை வீசிய வழக்கறிஞர் ராகேஷ். நீதித்துறைக்குநீங்காத களங்கம் ஏற்படுத்தியுள்ளார்....
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனியை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீநேசா டிரஸ்ட்டை நடத்தி வந்த சேர்மன் செந்தில்குமார், இவரின் மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் ஆகியோர் கவர்ச்சிகரமான அறிவிப்பு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னெடுப்பின்படி தூத்துக்குடி வடபாகம் காவலர் குடியிருப்பில் உள்ள பழுதுகளை பராமரிக்கும் பணியும் மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதேவி கிராமத்தில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியாக...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.