மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு
இராமநாதபுரம் : கீழக்கரை மகளிர் காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் நித்திய பிரியா ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்....
இராமநாதபுரம் : கீழக்கரை மகளிர் காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் நித்திய பிரியா ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்....
திருநெல்வேலி: போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி (11.08.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள்...
திருநெல்வேலி : திருநெல்வேலி KTC நகர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண்மணி ஒருவரிடம் தங்கச் செயின் வழிப்பறி செய்த வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில்,நடைபெற்று வந்தது....
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்த பர்கத் மகபூப் ஜான் மகன் ஷேக் முகமது (29). பாலியல் குற்ற வழக்கில் கைது...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (11.08.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், காவல் துணை ஆணையர்கள், Dr.V.பிரசண்ண...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாய் கருத்தரிப்பு மையம் மற்றும் மருத்துவமனை மையத்தில் மருத்துவ நிபுணர்களால் குழந்தை பாக்கியம் அடைவதற்கான பரிசோதனை மற்றும்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட தலித் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களை SC பட்டியலில் இனத்தில் சேர்க்க தமிழக அரசை...
திருவள்ளூர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் நிலையை உருவாக்கும் முயற்சியாக இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பாக மீஞ்சூரில் உள்ள பள்ளிகளில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழிந்திக்கோட்டை, கீழக்கோட்டை மற்றும் செட்டியமடை பகுதிகளில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்G.சந்தீஷ்,IPS., அவர்கள் (08.08.2025)-ம் தேதி...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை பாலதிருப்பதி பகுதியில் பொதுக்குழாய் அமைத்து தர கேட்டும் இருக்கின்ற ஒரு பொதுக் குழாயில் தண்ணீர் முறையாக வருவது இல்லை என தெரிவித்தும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் இருப்பு பாதை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சக்தி, சண்முகம், நாகராஜ்,...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் TO கிருஷ்ணகிரி NH பேரண்ட பள்ளி ஓசூர் ரோடு புதிய மேம்பாலம் அருகே போலீசார் வாகன...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கஞ்சா,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...
திண்டுக்கல் : மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையம் வந்தபோது இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குப்பகுறிச்சி விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூர் குளம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர் . அப்போது, அங்குள்ள குளத்தில் பொக்லைன் மூலம் டிராக்டா்களில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சட்டவிரோத செயல்களுக்கு ஆயுதங்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.