Admin3

Admin3

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு இருபது ஆண்டு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (59). தொழிலாளியான இவர், மேலப்பாளையம் அருகேயுள்ள பீடி காலனி பகுதியைச் சேர்ந்த (8). வயது...

கொலை வழக்கில் கைது

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், YMR-பட்டியை சேர்ந்த...

எஸ்.பி தலைமையில் மாதந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் தலைமையில் மாதந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை...

புதிய தலைமுறை அலுவலகத்தில் போலீசார் சோதனை

புதிய தலைமுறை அலுவலகத்தில் போலீசார் சோதனை

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு நேற்றிரவு சுமார் 11.50 மணியளவில் மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல்நிலைய பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜெயராஜ் என்பவர் மீது உச்சிப்புளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து,...

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

சட்டவிரோதமாக M – Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் காட்டேரி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை...

சூதாடிய மூன்று நபர்களிடமிருந்து பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்

கிரானைட் கல் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...

தீ விபத்தில் மூதாட்டி பலி

தொழிலாளி வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் குட்டத்துப்பட்டி அருகே உள்ள வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை மகன் சுபாஷ் சந்திரபோஸ்(33). இவர் கூலி தொழிலாளர். இந்நிலையில் இவர் வயிற்றுவலி காரணமாக மன உளைச்சலில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், பாறைப்பட்டியை சேர்ந்த செட்டியப்பன்...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

போக்சோ குற்றவாளி உட்பட மூவர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சின்ன காளான்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பூவைலிங்கம்...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இடைகால் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெத்துராஜ் மகன்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில்...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

உரிமையாளருக்கு தெரியாமல் நடக்கும் மோசடி. எஸ் பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N . சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வாடகை அல்லது குத்தகைக்கு வீடுகளைப் பெற்று...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட - 1.கோகுல்நாத் (வயது-20). த.பெ. தமிழரசன், பிக்மில் தெரு,...

அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்...

வழக்கறிஞர் சங்கத்தில் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் சங்கத்தில் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது ஷூ வை வீசிய வழக்கறிஞர் ராகேஷ். நீதித்துறைக்குநீங்காத களங்கம் ஏற்படுத்தியுள்ளார்....

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனியை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீநேசா டிரஸ்ட்டை நடத்தி வந்த சேர்மன் செந்தில்குமார், இவரின் மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் ஆகியோர் கவர்ச்சிகரமான அறிவிப்பு...

காவலர் குடியிருப்பு பகுதியில் எஸ்.பி ஆய்வு

காவலர் குடியிருப்பு பகுதியில் எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னெடுப்பின்படி தூத்துக்குடி வடபாகம் காவலர் குடியிருப்பில் உள்ள பழுதுகளை பராமரிக்கும் பணியும் மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில்...

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதேவி கிராமத்தில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியாக...

Page 7 of 346 1 6 7 8 346
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.