Admin3

Admin3

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட காரைக்குடி மையமாக கொண்ட காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நடராஜா தியேட்டர் அருகில்...

சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் அதிரடி கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் அதிரடி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து...

மக்கள் குறைதீர் கூட்டம்

மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் உத்தரவுப்படி நடைபெற்று வரும் மக்கள் குறைதீர் கூட்டம் (02.04.2025) அன்று நடைபெற்றது. மனு கொடுக்க...

பொதுமக்கள் குறைதீர் முகாம்

பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் , உத்தரவுப்படி, பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (02.04.2025) அன்று நடைபெற்றது. இம்முகாமில்...

தீயணைப்புத் துறை வீரர்களுக்கான பயிற்சி முகாம்

தீயணைப்புத் துறை வீரர்களுக்கான பயிற்சி முகாம்

திருநெல்வேலி: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தேர்வான 672 புதிய தீயணைப்பு வீரர்களுக்கான மூன்று மாத கால பயிற்சியானது மாநிலம் முழுவதும் (02.04.2025) முதல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போலீசார் கொலை வழக்கில் ஒருவர் கைது

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5 வது குற்றவாளியை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி...

திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடகாஞ்சி என்றழைக்கப்படும். திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா...

கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு குன்னமஞ்சேரி இந்திரா நகரில் ஆரணி ஆற்றங்கரை ஒட்டிய நீர்நிலை அல்லாத பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட தொழுநோயால்...

காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபர் கைது

காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமலை வன சரக அலுவலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் தீவிர ரோந்து பணியில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

தந்தையை கொலை செய்த மகன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சிவந்திபட்டி முத்தூரைச் சேர்ந்தவா் பூலையா (75). தொழிலாளியான இவர், தனக்குச் சொந்தமான இடத்தை விற்ற நிலையில் அதில் கிடைத்த பணத்தில் மகன்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளிக்கு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவடி தெற்கு தெருவைச் சேர்ந்தவா் அருள்ராஜ். இவர், கடந்த (29.9.2013)-இல் அப்பகுதியிலுள்ள உணவக உரிமையாளரான செல்வத்திடம் தகராறில் ஈடுபட்ட...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம், தாமரைகுளம், நடுத் தெருவை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் மாடசாமி (22). தாமரைகுளம், தெற்கு தெருவை சின்னா என்பவரின் மகன்...

கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் சேர்ப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்த (40).வயதுள்ள பெண், (02.04.2025) அன்று வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த...

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் நேற்று இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னேரி...

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஒன்றிய அரசு நிதி வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. ஏறக்குறைய 4034...

மின்விளக்கு கம்பத்தில் லாரி மோதி விபத்து

மின்விளக்கு கம்பத்தில் லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து உளுந்து மூட்டையை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி உயர் மின்விளக்கு கம்பத்தின்...

சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவராக Dr.P.மூர்த்தி,IPS. பொறுப்பேற்றுக் கொண்டார். போலீஸ் நியூஸ் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

18 வருட தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன், மேலரத வீதியை சேர்ந்த செல்லத்துரை. நகைக் கடை அதிபர். இவரது நகை கடையில் முக்கூடல், வடக்கு அரியநாயகிபுரம், தேரடி தெருவை சேர்ந்த மகாராஜன்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது முதலாளிகுளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர...

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை இரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு...

Page 6 of 273 1 5 6 7 273
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.