Admin3

Admin3

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் அன்னியாளம் To தேவர் உலிமங்கலம் ரோட்டில் ASGN கிரஷர் செல்லும் பிரிவு பாதை அருகே ஓசூர்...

பொதுமக்கள் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

பொதுமக்கள் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

சேலம்: காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி (18.06.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில்...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

பணமோசடியில் ஈடுபட்ட சைபர் குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே பிரான்சேரி, கீழத் தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு...

அரசு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு...

புனித அந்தோணியார் ஆலய விழா

புனித அந்தோணியார் ஆலய விழா

மதுரை : மதுரை சிந்தாமணி ரோடு சூசையப்பபுரம் பதுவை புனித அந்தோணியார் ஆலய 77 ஆம் ஆண்டு திருவிழா ஜெபம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. இன்று முதல்...

உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை

உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கோரிக்க மனு வழங்க பட்டது. அந்த...

காவலர் குறைதீர் முகாம்

காவலர் குறைதீர் முகாம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டலத்தில் இன்று நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், காவல் இணை ஆணையாளர் (கிழக்கு) டாக்டர்...

சாமி சிலைகள் உடைப்பு. காவல்துறையினர் விசாரணை

சாமி சிலைகள் உடைப்பு. காவல்துறையினர் விசாரணை

கோவை: கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சாமி சிலைகள் உடைப்பு, காவல்துறையினர் விசாரணை, பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு, கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய ஹோட்டல் கோகுலம்...

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (17.06.2025) விளாத்திகுளம்...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

சட்டவிரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலகத்தில் இருந்தபோது அஞ்செட்டி...

தீ விபத்தில் மூதாட்டி பலி

குழந்தைகளை கொலை செய்து பாட்டிகள் 2 பேர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை அருகே சின்னகுழிப்பட்டியை சேர்ந்த செல்லம்மாள்(67).காளீஸ்வரி(46). தீப்தா(5). லித்க்‌ஷா(7). இவர்கள் 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை. குழந்தைகளின் தாய் வேறொருவருடன் சென்று விட்டதாக...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு அடிதடி, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வீரவநல்லூா் பகுதியைச் சேர்ந்த வேல்துரை என்ற பார்த்தீபன்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வாளுடன் சுற்றித் திறந்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த மணலிவிளை சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (21). இவர், திசையன்விளை பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனத்துறை வானவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் கோம்பை, பன்றிமலை, தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது புடரிமேடு பகுதியில்...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

கொள்ளை வழக்கில் சிறுவர் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் தனியார் ATM-க்கு பணம் நிரப்ப ரூ.29 லட்சத்தை நாகார்ஜுன்(30). என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது செம்பட்டி அருகே புதுகோடாங்கிபட்டி...

அதிநவீன ரக 7.62மிமீ ஸ்னைப்பர் ரைபிள் ஆய்வு செய்த எஸ்.பி

அதிநவீன ரக 7.62மிமீ ஸ்னைப்பர் ரைபிள் ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: தமிழக காவல்துறை தலைமையிட பண்டக சாலையிலிருந்து, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிநவீன ரக 7.62mm Sniper Rifle-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS.,...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக ஒடக்கல் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் வெப்பாலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

சட்டவிரோதமாக சூதாடிய மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தொடுதேப்பள்ளி ஊருக்கு அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் ஓரம்...

Page 6 of 298 1 5 6 7 298
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.