Admin3

Admin3

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல். இருவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், கள்ளிக்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டை கிராமம் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட தலைக்கவசம் அணிதல், மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பேரணி (09.01.2026) அன்று நடைபெற்றது....

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள பற்பநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு (எ) அன்பன் (26). கைது...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே நமச்சிவாயம் (65). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 6 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டிருந்தார். இது...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கஞ்சா வழக்கில் மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் (08.01.2026) அன்று மேலப்பாளையம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் சந்தேகத்தின்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 2017 -ம் ஆண்டு கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில்...

சைபர் குற்றங்கள் குறித்து காவல் ஆணையர் எச்சரிக்கை

சைபர் குற்றங்கள் குறித்து காவல் ஆணையர் எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், N. மணிவண்ணன், இ.கா.ப., பொது மக்களுக்கு இணைய வழி குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில்: பொதுமக்கள்...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், தெற்குப்பட்டியை சேர்ந்த ராமர் மகன் முருகன் (55). என்பவர் போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

வாடிப்பட்டியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சமயநல்லூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு, இந்திரா நகரை சேர்ந்த ராக்கன் மகன் சுப்பையா(70). இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை...

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள்...

வாணியம்பாடியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாணியம்பாடியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்படி, சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (07.01.2026) வாணியம்பாடி பேருந்து நிலையம்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக M- Sand கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலமரத்துப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை...

எஸ்.பி அலுவலகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு

எஸ்.பி அலுவலகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர் : மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் இன்று, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில், கருணாலயா – சுபம் ஒருங்கிணைந்த மது மற்றும்...

எஸ்.பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது....

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசன்ன குமார், இ.கா.ப., மேற்பார்வையில், மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள்...

எஸ்.பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (07.01.2026) அன்று நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (07.01.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 17 நபர்கள் அவர்களது புகார் மனுக்களை திருநெல்வேலி மாநகர காவல்...

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா.சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மதிவாணன் தலைமையில் இன்று...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கீழக்குயில் குடி ரோடு சார்பு ஆய்வாளர் திரு. ரமேஷ் குமார் ரோந்து...

Page 6 of 383 1 5 6 7 383
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.