வெங்கனூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஸ்வேஷ் பா சாஸ்திரி இ. கா.ப., அவர்கள் வெங்கனூர் காவல் நிலையத்தில் (12-10-2025) ஆர்வம் மேற்கொண்டார்கள். சட்ட...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஸ்வேஷ் பா சாஸ்திரி இ. கா.ப., அவர்கள் வெங்கனூர் காவல் நிலையத்தில் (12-10-2025) ஆர்வம் மேற்கொண்டார்கள். சட்ட...
திருவாரூர்: திருவாரூர் மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திடீர் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை வீட்டில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம் முன் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினர். மேலும் தாழையூத்து காவல்...
மதுரை: மதுரை, உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில், விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம்,...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் IPS அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் நகரில் சீரான போக்குவரத்து பாதுகாப்பு பணி, குற்ற சம்பவங்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (11.10.2025 ) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்,...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு...
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் பிரதான சாலை கடை வீதியில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கிடந்துள்ளது. அப்பொழுது அவ்வழியே வந்த திரையரங்கு மேலாளராகப்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கஞ்சா வைத்திருந்ததாக, நரசிங்கநல்லூரை சேர்ந்த கருப்பன் மகன் வேல்முருகன்(47). என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதே போல பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி நடைபெறுவது பற்றி இணைய பயனர்கள் கவனமுடன்...
சென்னை: சென்னை மாத்துர் அருகே சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மாத்துர் காவல் நிலையத்தில் பணி செய்து வரும் முதன்மை காவலர் ராமாவதி விபத்தில் சிக்கி படுகாயம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், பேராசிரியர் ஒருவரை அங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கடந்த (09.10.2025) அன்று தாக்கியதாக...
மதுரை : மதுரை கூடல்புதூர் ஜெயா திருமண அரங்கில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், நட்சத்திர நண்பர்கள் அரக்கட்டளை மற்றும் எம்.எம். கண் மருத்துவமனை சார்பில் மாபெரும்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (10.10.2025) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி.சீதா...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது நாகொண்டபள்ளி பேருந்து நிறுத்தம் அருகில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் ராயக்கோட்டை ரோட்டில் உள்ள VAO ஆபீஸ் பின்புறம் உள்ள 7 ஹில்ஸ் வாட்டர்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் (17.05.2018) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பணிபுரியும்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் சமூகரெங்கபுரம் தெற்கூர் பகுதியில் (10.10.2025) அன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.