Admin3

Admin3

மேலக்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

மேலக்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்றது கிராம சபை கூட்டத்தில்...

இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா

இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா

ஈரோடு: இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. S.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்களால் கொடியேற்றப்பட்டு சிறப்பாக...

79வது சுதந்திர தின விழா

79வது சுதந்திர தின விழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஒசூர் சிப்காட் காவல் நிலைய வளாகங்களில் காவல்துறையினர் மூவர்ண...

79 – வது சுதந்திர தின அணிவகுப்பு விழா

79 – வது சுதந்திர தின அணிவகுப்பு விழா

தேனி: 79 - வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங்,இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து...

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாகை அவுரித்திடலில் துவங்கிய பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட...

சுதந்திர தின விழாவிற்காக காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின விழாவிற்காக காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை

திருநெல்வேலி : (15.08.2025) 79-வது சுதந்திர தின விழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இவ்விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் (11.03.2020) ஆம் தேதி மைத்துனரை கொன்ற கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்ட விரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது நாகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் மண் எடுத்துக் கொண்டு...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

சட்ட விரோதமாக கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பர்கூர் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது...

செயின் பறித்த வழக்கில் வாலிபர்கள் கைது

செயின் பறித்த வழக்கில் வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் கடந்த 10-ம் தேதி தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த ஆண்டிவேல் மனைவி பாண்டியம்மாள்(43). என்பவரிடம் மர்ம நபர்கள் கழுத்தில் கத்தி...

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

திண்டுக்கல்: ஆகஸ்ட் 15 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில்...

அருட்தந்தையின் 115 வது ஜெயந்தி தின விழா 

அருட்தந்தையின் 115 வது ஜெயந்தி தின விழா 

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் ஆலய தியான மண்டபத்தில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 115 வது ஜெயந்தி தின விழா...

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோவில்,ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோவிலில் தினசரி பூஜைகளை...

எஸ்.பி தலைமையில் சட்ட ஆலோசனை கூட்டம்

எஸ்.பி தலைமையில் சட்ட ஆலோசனை கூட்டம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், அரசு வழக்கறிஞர்கள், அரசு துணை வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து...

S.P தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

S.P தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (13.08.2025) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

2 இலட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியவர் கைது

இராமநாதபுரம்: கடந்த (24.07.2025)-ம் தேதி இராமேஸ்வரம் நகர் பகுதியில் சுற்றுலா பயணியின் கார் கண்ணாடியை உடைத்து சுமார் 2 இலட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளைத்...

மது விற்றவர் கைது

பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்தில் நடந்த பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அவர்கள்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

லாரி மோதி விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையம் பைபாஸ் அருகே இருசக்கர வாகனம் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில்...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டிச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர்: நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சன்னாநால்லூர் ரயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மதுபாட்டில்கள்...

Page 5 of 321 1 4 5 6 321
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.