Admin3

Admin3

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடுத்த சில நாட்களில் 1லட்சம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது....

தொடக்கப்பள்ளியில் 70வது ஆண்டு விழா

தொடக்கப்பள்ளியில் 70வது ஆண்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள கொடூர் ஊராட்சி,வெள்ளோடை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மஞ்சங்குளம், நடுத்தெருவை சேர்ந்த கைலாசம் மகன் தளவாய்பாண்டி (25). கைது செய்யப்பட்டு...

அரசு அலுவலர்கள் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலர்கள் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி...

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

சட்டவிரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பர்கூர் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் சிகரலப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் மிட்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...

லாரி கவிழ்ந்து விபத்து போலீசார் விசாரணை

லாரி கவிழ்ந்து விபத்து போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அம்மன் குளம் அருகே நெல் உமி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து - இருவர் காயம். காயம்...

பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம்

பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதல்படி "தற்காப்பு கலை கற்பித்து பெண்களை காப்போம்" என்ற தலைப்பை உறுதிப்படுத்தும் வகையில் வள்ளியூர் கூடுதல் காவல்...

திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் நடைபெற உள்ள மஹா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளி  கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி காவல்நிலைய பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட காளிஸ்வரன் மற்றும் பவின் ஆகியோர் மீது உச்சிபுளி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது...

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நக்கலய்யா(36). தனியார் நிறுவன ஊழியர் இவருடைய அண்ணன் சின்னைய்யா(38). இவர் நக்கலய்யாவின் குழந்தைகள் விளையடிக்கொண்டிருந்த போது சின்னையா...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NTR நகர் அருகே உள்ள காலி இடத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த...

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட காரைக்குடி மையமாக கொண்ட காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நடராஜா தியேட்டர் அருகில்...

சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் அதிரடி கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் அதிரடி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து...

மக்கள் குறைதீர் கூட்டம்

மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் உத்தரவுப்படி நடைபெற்று வரும் மக்கள் குறைதீர் கூட்டம் (02.04.2025) அன்று நடைபெற்றது. மனு கொடுக்க...

பொதுமக்கள் குறைதீர் முகாம்

பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் , உத்தரவுப்படி, பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (02.04.2025) அன்று நடைபெற்றது. இம்முகாமில்...

தீயணைப்புத் துறை வீரர்களுக்கான பயிற்சி முகாம்

தீயணைப்புத் துறை வீரர்களுக்கான பயிற்சி முகாம்

திருநெல்வேலி: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தேர்வான 672 புதிய தீயணைப்பு வீரர்களுக்கான மூன்று மாத கால பயிற்சியானது மாநிலம் முழுவதும் (02.04.2025) முதல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போலீசார் கொலை வழக்கில் ஒருவர் கைது

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5 வது குற்றவாளியை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி...

திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடகாஞ்சி என்றழைக்கப்படும். திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா...

Page 5 of 273 1 4 5 6 273
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.