Admin3

Admin3

சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு

சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பூசாரிப்பட்டியில் (20.06.2025) வெள்ளிகிழமை அன்று கிராம பொது கூட்டம் நடைபெற்றது. இப்பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட வடமதுரை இன்ஸ்பெக்டர் டாக்டர் கண்ணன், மற்றும்...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 7 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் சமுத்திராபட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன்(47). இவர் சிறுகுடி செல்லும் சாலை ஊரணிக்கரை பகுதி வீட்டில் தாய் சொர்ணத்துடன் (70). வசித்து...

பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான ப்ரொஜெக்டர்,...

செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சமுதாய விழிப்புணர்வு

செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சமுதாய விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சமுதாய விழிப்புணர்வு நிகழ்வான புகையிலை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் தொடங்கிய இந்நிகழ்வில்...

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்,...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி மங்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மணல் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், உதயலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கலுங்கடியை சேர்ந்த ஜோன்ஸ் ராஜா...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்தது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வந்தனர். தீவிர விசாரணையில்,...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (32). இவருக்கும் களக்காடு அருகே தேவநல்லூரில் பன்றி வளர்ப்பு பண்ணையில் பணியாற்றி வரும் (17). வயது...

பொன்னேரி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அண்மையில் சோளிங்கரில் வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டும், திருவண்ணாமலையில் வழக்கறிஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வழக்கறிஞர்களின்...

கூடல் நகர் அருகே சொகுசு காரில் தீ விபத்து

கூடல் நகர் அருகே சொகுசு காரில் தீ விபத்து

மதுரை: மதுரை கூடல் நகர் பேருந்து நிலையம் அருகே சொகுசு கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த...

சாலை பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

சாலை பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் I.P.S., அவர்கள் உத்தரவின் படி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் (19.06.2025) சாலை...

குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு

குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை...

திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி வருடாந்திர ஆய்வு

திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (19.06.2025) திருச்செந்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய...

மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரியில் விழிப்புணர்வு

மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரியில் விழிப்புணர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் (19.06.2025) எட்டையபுரம்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகே சின்னஉடப்பங்குளம் சுடுகாடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்துகுமார் என்ற நபரை மண்டலமாணிக்கம் சார்பு ஆய்வாளர் அவர்கள் கைது...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது E எட்டிப்பட்டி பிரிவு ரோடு அருகே அவ்வழியாக வந்த...

பழவேற்காடு கடலில் படகு போட்டி

பழவேற்காடு கடலில் படகு போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இளம் தலைவர் ராகுல்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் இந்திய ஒற்றுமை...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

போலி சிகரெட் தயாரித்து விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாரிடம். ITC சிகரெட் பிராண்ட் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக திருமுருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில். திண்டுக்கல்...

Page 5 of 298 1 4 5 6 298
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.