காவல் ஆணையர் தலைமையில் கஞ்சா தீயிட்டு அழிப்பு
மதுரை: மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில்...
மதுரை: மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்து பிலாத்து பாரதி நகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதா குழுவினர் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி...
திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் அருகே தாலுகா காவல்துறையினரின் ரோந்து பணியின்போது, சந்தேகத்தின் பேரில் KTC நகரைச் சேர்ந்த இசக்கி ராஜாவை (35). சோதனை...
திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை...
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தேன்கனிக்கோட்டை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடி பகுதியில் வசித்து வந்த ஜிம் மாஸ்டர் பாஸ்கர்-சசிகலா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கர் வேறோரு பெண்ணுடன்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டைட்டான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது, இதில் கிருஷ்ணகிரி ஏடி.எஸ்.பி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த இருசக்கர...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு C.N கிராமம், கீழத்தெருவை சேர்ந்த வீரபாகு மகன்கள் ஆவுடைநாயகம் (68). மற்றும் ஸ்ரீதர் (66). அண்ணன் தம்பியாகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பாபநாசசாமி திருக்கோயில், மகா கும்பாபிஷேக விழா 19 ஆண்டுகளுக்குப் பின் (04.05.2025) அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதுமிருந்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில்...
மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தானியங்கி படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் கீரைதுறை பகுதியில்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் எஸ் எஸ் சிக்கன் சென்டர் கடை புதியதாக திறக்கப்பட்டுள்ளது இந்த சிக்கன் சென்டரில்அனைத்து வகை நிகழ்ச்சிகளுக்கு தேவையான...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிப்பாக்கம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் புலிப்பாக்கம் ஊராட்சி மன்ற...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சூறைகாற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் மின்சாரம் இன்றி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் அசோக் பில்லர் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றாண்டுகளைக் கடந்த அரசு உயர்நிலை பள்ளி மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அருகே இயங்கிவருகிறது. இந்த பள்ளியினை உயர்நிலை பள்ளியில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.