Admin3

Admin3

காவல் ஆணையர் தலைமையில் கஞ்சா தீயிட்டு அழிப்பு

காவல் ஆணையர் தலைமையில் கஞ்சா தீயிட்டு அழிப்பு

மதுரை: மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில்...

தலைமறைவு குற்றவாளி கைது

ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்து பிலாத்து பாரதி நகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதா குழுவினர் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் அருகே தாலுகா காவல்துறையினரின் ரோந்து பணியின்போது, சந்தேகத்தின் பேரில் KTC நகரைச் சேர்ந்த இசக்கி ராஜாவை (35). சோதனை...

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம்...

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில்...

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தேன்கனிக்கோட்டை...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மனைவியை கொலை செய்த கணவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடி பகுதியில் வசித்து வந்த ஜிம் மாஸ்டர் பாஸ்கர்-சசிகலா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கர் வேறோரு பெண்ணுடன்...

காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு

காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டைட்டான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது, இதில் கிருஷ்ணகிரி ஏடி.எஸ்.பி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

புகையிலை, மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த இருசக்கர...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

இருதரப்பை சேர்ந்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு C.N கிராமம், கீழத்தெருவை சேர்ந்த வீரபாகு மகன்கள் ஆவுடைநாயகம் (68). மற்றும் ஸ்ரீதர் (66). அண்ணன் தம்பியாகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை...

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பாபநாசசாமி திருக்கோயில், மகா கும்பாபிஷேக விழா 19 ஆண்டுகளுக்குப் பின் (04.05.2025) அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதுமிருந்து...

கொலை வழக்கில் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில்...

மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தானியங்கி படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் கீரைதுறை பகுதியில்...

புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் எஸ் எஸ் சிக்கன் சென்டர் கடை புதியதாக திறக்கப்பட்டுள்ளது இந்த சிக்கன் சென்டரில்அனைத்து வகை நிகழ்ச்சிகளுக்கு தேவையான...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிப்பாக்கம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் புலிப்பாக்கம் ஊராட்சி மன்ற...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர...

மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த  காவலர்கள்

மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த காவலர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சூறைகாற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் மின்சாரம் இன்றி...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுபானங்களை கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் அசோக் பில்லர் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...

பொதுநல சங்கத்தின் சார்பாக நிதி உதவி

பொதுநல சங்கத்தின் சார்பாக நிதி உதவி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றாண்டுகளைக் கடந்த அரசு உயர்நிலை பள்ளி மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அருகே இயங்கிவருகிறது. இந்த பள்ளியினை உயர்நிலை பள்ளியில்...

Page 41 of 319 1 40 41 42 319
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.