காவலர்களுக்கு குறைதீர்வு முகாம்
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (16.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்வு முகாம்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (16.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்வு முகாம்...
இராணிப்பேட்டை: (16.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரத்தினகிரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி தேரோட்ட...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் இரவு நேரத்தில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இராமநாதபுரம்: கடந்த (08.08.2025)-ம் தேதி அபிராமம் கோனோியேந்தல் கிராமத்தைசேர்ந்த முனியசாமி என்பவரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 14 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற வித்யா...
செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலூர் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தலைமை வகுத்த ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் 79 வதுசுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பவர்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழாவை ஊராட்சி மன்றத்...
சென்னை: சென்னை அருகே மாம்பாக்கத்தில் அமைந்துள்ளது. விகாஸ் மந்திரா பப்ளிக் பள்ளி.இப்பள்ளியானது ஆர்.வி. சதுரங்க அகாடமியுடன் இணைந்து உலக அளவிலான சதுரங்க போட்டியை தொடங்கியது. இந்த நிகழ்ச்சி...
கரூர்: 79 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...
திருவாரூர் : (15.08.2025) 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் அரசு விடுமுறை அறிவித்த நிலையில், நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலைய...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கூவக்காபட்டி, வெள்ளையகவுண்டனுாரில் டீக்கடை நடத்தி வரும் பிரபு(40). இவரது மனைவி சந்திரா(35).இருவரும் பெருமாள்கோவில் பட்டியை சேர்ந்த மணிகண்டனிடம் ரூ.2...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 79- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.C.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து, சிறப்பாக பணிபுரிந்த காவல்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சபரி (12). த/பெ. சிவராஜ், குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில் அனுப்பம்பட்டு குளத்தில்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை இன்று இடித்து அகற்றப்பட்டு தற்போது இரயில் எஸ்டேட் அமைக்கப்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் அலுவலகம்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வேலுமணி...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பெதுர் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தலைமையில் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் A. ராபர்ட்...
இராமநாதபுரம்: 79 - வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட சரக காவல் துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப.,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ .சி மைதானத்தில் இன்று (15-08-2025) தேதி சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., திருநெல்வேலி...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்றது கிராம சபை கூட்டத்தில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.