Admin3

Admin3

பள்ளி மாணவர்களுக்கு காவல் துறையின ர் விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு காவல் துறையின ர் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், (19.01.2026) ஜோலார்பேட்டை உதவி ஆய்வாளர்கள் தலைமையில் திரியாலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (19.01.2026) கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

உரிமம் இன்றி பட்டாசுகள் வைத்திருந்த நபர் கைது

தூத்துக்குடி: சேரகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முனியாண்டி மற்றும் காவலர்கள் (18.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேரகுளம் பகுதியில் சுந்தரவேல் (32). என்பவர்...

ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், இந்த ஆண்டும் எவ்வித...

உலக சாதனை படைத்த சிறப்பு காவல் படை வீரர்

உலக சாதனை படைத்த சிறப்பு காவல் படை வீரர்

தேனி: தேனி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த திரு. ஜி. சிவசங்கர பாண்டியன் அவர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை – எட்டாம் அணி, புதுடெல்லியில் பணியாற்றி...

அரசு வழக்கறிஞர்களுடன் மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டம்

அரசு வழக்கறிஞர்களுடன் மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (19.01.2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர். நெ. மணிவண்ணன் இ.கா.ப., தலைமையில் காவல்துறைக்கும், குற்றவியல் வழக்கு...

போதைப் பொருளுக்கு எதிராக அதிரடி சோதனை

பிடியாணை குற்றவாளிகள் கைது. காவல்துறை அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி: தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, இ.கா.ப. தென் மண்டலம் முழுவதும் நீதிமன்ற பிடியாணை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவுப்படி திருநெல்வேலி சரக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல குற்றவாளி கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன், பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து...

தமிழக அரசின் விலை இல்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா

தமிழக அரசின் விலை இல்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்துவரும் 130 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி,...

அகில இந்திய தடகளப் போட்டியில் மாணவி சாதனை

அகில இந்திய தடகளப் போட்டியில் மாணவி சாதனை

மதுரை: 85-வது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டி கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த (12.01.2026) முதல் (16.01.2026) வரை சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் நாடு...

ஆற்றுத் திருவிழாவில் எஸ்.பி பாதுகாப்பு கண்காணிப்பு

ஆற்றுத் திருவிழாவில் எஸ்.பி பாதுகாப்பு கண்காணிப்பு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் பண்ருட்டி பகுதியில் நடைபெற்று வரும் கெடிலம் ஆற்றுத் திருவிழாவினை முன்னிட்டு, அதிவிரைவு காவல்...

போதைப் பொருளுக்கு எதிராக அதிரடி சோதனை

போதைப் பொருளுக்கு எதிராக அதிரடி சோதனை

திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், ப. சரவணன், இ.கா.ப., உத்தரவுப்படி திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி...

ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கல்

ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கல்

சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட...

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் வழங்கிய உத்தரவின் பேரில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (12.01.2026) ஏலகிரிமலை...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (12.01.2026) நன்னிலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வை மேற்கொண்டார். இந்த...

கடலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களின் மாதாந்திர ஆய்வு

கடலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களின் மாதாந்திர ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (12.01.2026) கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கடலூர்...

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.01.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார்...

மெச்சதகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி சான்றிதழ்

மெச்சதகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி சான்றிதழ்

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.01.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS...

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அறிவுறுத்தல் படி மாநகர காவல் துறை (12.01.2026) அன்று சாராள் டக்கர் கல்லூரி நிர்வாகத்துடன்...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

இருசக்கர வாகன விபத்தில் சிறுவன் பலி. வாகன உரிமையாளர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே நவ்வலடியைச் சோ்ந்தவா் ஜெகன் (35). இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறார் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்,...

Page 4 of 383 1 3 4 5 383
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.