பள்ளி மாணவர்களுக்கு காவல் துறையின ர் விழிப்புணர்வு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், (19.01.2026) ஜோலார்பேட்டை உதவி ஆய்வாளர்கள் தலைமையில் திரியாலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், (19.01.2026) ஜோலார்பேட்டை உதவி ஆய்வாளர்கள் தலைமையில் திரியாலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (19.01.2026) கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது...
தூத்துக்குடி: சேரகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முனியாண்டி மற்றும் காவலர்கள் (18.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேரகுளம் பகுதியில் சுந்தரவேல் (32). என்பவர்...
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், இந்த ஆண்டும் எவ்வித...
தேனி: தேனி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த திரு. ஜி. சிவசங்கர பாண்டியன் அவர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை – எட்டாம் அணி, புதுடெல்லியில் பணியாற்றி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (19.01.2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர். நெ. மணிவண்ணன் இ.கா.ப., தலைமையில் காவல்துறைக்கும், குற்றவியல் வழக்கு...
திருநெல்வேலி: தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, இ.கா.ப. தென் மண்டலம் முழுவதும் நீதிமன்ற பிடியாணை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவுப்படி திருநெல்வேலி சரக...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன், பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்துவரும் 130 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி,...
மதுரை: 85-வது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டி கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த (12.01.2026) முதல் (16.01.2026) வரை சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் நாடு...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் பண்ருட்டி பகுதியில் நடைபெற்று வரும் கெடிலம் ஆற்றுத் திருவிழாவினை முன்னிட்டு, அதிவிரைவு காவல்...
திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், ப. சரவணன், இ.கா.ப., உத்தரவுப்படி திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி...
சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் வழங்கிய உத்தரவின் பேரில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (12.01.2026) ஏலகிரிமலை...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (12.01.2026) நன்னிலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வை மேற்கொண்டார். இந்த...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (12.01.2026) கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கடலூர்...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.01.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.01.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அறிவுறுத்தல் படி மாநகர காவல் துறை (12.01.2026) அன்று சாராள் டக்கர் கல்லூரி நிர்வாகத்துடன்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே நவ்வலடியைச் சோ்ந்தவா் ஜெகன் (35). இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறார் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.