Admin3

Admin3

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஆயுதத்துடன் சுற்றி திரிந்த குற்றவாளி உடனடி கைது

திருவாரூர்: திருவாரூர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் (16-8-2025) அன்று பாஸ்கர் த. பெ பாலகிருஷ்ணன் என்பவர் இரவு பணி முடித்து செல்லும் போது அவரது பின்னால்...

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (18.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது....

பணம் திருடிய நபர் அதிரடி கைது

பணம் திருடிய நபர் அதிரடி கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், (16.08.2025) அன்று புளியங்குடியில் அமைந்துள்ள ஓர் கடையில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்

இராணிப்பேட்டை: (18.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில்...

விஜய் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழித்தடம்

விஜய் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழித்தடம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் வருகின்ற (21.08.2025)ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் திரு.விஜய் அவர்கள் தலைமையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை...

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

திருவள்ளூர்: சின்னகாவணம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2002-ம் ஆண்டு 8ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள்,மீண்டும் ஒன்று கூடி,பழைய இனிய நினைவுகளைப் புதுப்பித்து, தங்கள்...

சரக காவல் துணைத் தலைவர் தலைமையில் ஆய்வு கூட்டம்

சரக காவல் துணைத் தலைவர் தலைமையில் ஆய்வு கூட்டம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவானது எதிர் வரும் (29.08.2025)-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி (08.09.2025)-ந் தேதி மாலை...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, நேற்று மற்றும் இன்று காவல்துறையினரின் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களில்...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 65 வழக்குகள் பதிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி...

கிராம சபை கூட்டத்தில் நீதிபதியிடம் பொதுமக்கள் கோரிக்கை

கிராம சபை கூட்டத்தில் நீதிபதியிடம் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை, வாடிப்பட்டி அரசு மருத்துவமனை தர உயர்த்த வேண்டும் என்று, கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நீதிபதியிடம் கோரிக்கை எடுத்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி...

மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய பள்ளிக் குழும இயக்குனர்

மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய பள்ளிக் குழும இயக்குனர்

திருவள்ளூர்: பொன்னேரி,வேலம்மாள் போதி வளாகத்தில் (12-08-25) முதல் (15-08-25) நான்கு மாநிலங்களுக்க்கிடையிலான (தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி)வில் வித்தை போட்டி நடைபெற்றது. இருபாலருக்குமான இப்போட்டியில் 950 மாணவர்கள்...

காவலர்களுக்கு குறைதீர்வு முகாம்

காவலர்களுக்கு குறைதீர்வு முகாம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (16.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்வு முகாம்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை: (16.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரத்தினகிரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி தேரோட்ட...

காவல் நிலையத்தில் தீடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் தீடீர் ஆய்வு செய்த எஸ்.பி

அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் இரவு நேரத்தில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

தங்க நகையை திருடிய நபர் கைது

இராமநாதபுரம்: கடந்த (08.08.2025)-ம் தேதி அபிராமம் கோனோியேந்தல் கிராமத்தைசேர்ந்த முனியசாமி என்பவரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 14 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற வித்யா...

பாலூர் ஊராட்சியில் சுதந்திர தின விழா

பாலூர் ஊராட்சியில் சுதந்திர தின விழா

செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலூர் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தலைமை வகுத்த ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா...

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் 79 வதுசுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பவர்...

பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா

பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழாவை ஊராட்சி மன்றத்...

சர்வதேச அளவிலான சதுரங்கப்போட்டி

சர்வதேச அளவிலான சதுரங்கப்போட்டி

சென்னை: சென்னை அருகே மாம்பாக்கத்தில் அமைந்துள்ளது. விகாஸ் மந்திரா பப்ளிக் பள்ளி.இப்பள்ளியானது ஆர்.வி. சதுரங்க அகாடமியுடன் இணைந்து உலக அளவிலான சதுரங்க போட்டியை தொடங்கியது. இந்த நிகழ்ச்சி...

கரூர் மாவட்டத்தில் 79- வது சுதந்திர தின விழா

கரூர் மாவட்டத்தில் 79- வது சுதந்திர தின விழா

கரூர்: 79 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

Page 33 of 351 1 32 33 34 351
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.