Admin3

Admin3

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.08.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

சட்ட விரோதமாக M – Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது திம்மனப்பள்ளி...

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட...

காவல்துறையினருக்கு காவலர் சேமநல நிதி வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு காவலர் சேமநல நிதி வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 16 காவல் துறையினருக்கு காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்...

காவல்துறையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 18 காவல்துறையினருக்கு காவலர் நூற்றாண்டு கல்வி உதவித்தொகையின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி...

மாநாட்டு திடலில் வெடிகுண்டு சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெபா நகர் பகுதியில் 6 சென்ட் நிலத்தை முதியவர் ஒருவர் கடந்த 1990 ஆம் ஆண்டு...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழ முன்னீர்பள்ளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் அருண்பாண்டியன் என்ற மகாராஜன் (24)....

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கருமாத்தநாயக்கனுாரை சேர்ந்த சக்திவேல்(50). தனியார் தோட்டத்தில் பணிபுரிந்தார். தோட்டத்து உரிமையாளர் சக்திவேலை வேலையை விட்டு நீக்கிவிட்டு அதே பகுதியை...

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (19.08.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் ஆலங்காயம்...

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித் திறனாய்வு போட்டிகள் நிறைவு

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித் திறனாய்வு போட்டிகள் நிறைவு

மதுரை: 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி...

காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S., அவர்கள் இன்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பார்வையிட்டு, ஆஜர் அணி வகுப்பில் கலந்து...

பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சி. மாநகர காவல் துறை விளக்கம்

பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சி. மாநகர காவல் துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் தச்சநல்லூர் காவல் சரகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக (22.08.2025) ம் தேதி நடைபெற இருக்கும் பூத் கமிட்டி மாநாடு நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை: (18.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பானாவரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாவடி ஜங்ஷன் அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கையை...

பாண்டி சாராயம் கடத்திய நபர் கைது

பாண்டி சாராயம் கடத்திய நபர் கைது

மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 400 பாட்டில்கள் பாண்டி சாராயம் கடத்தி வந்த எழிலரசன் த/பெ. செல்லதுரை என்பவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய இரு...

காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு

காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) சார்பில் நவல்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும்...

திறனாய்வு போட்டியில் பதக்கங்கள் வென்ற காவலர்கள்

திறனாய்வு போட்டியில் பதக்கங்கள் வென்ற காவலர்கள்

திருச்சி: (30.07.2025) முதல் (04.08.2025) வரை சென்னை ஊனமாஞ்சேரியில் நடைபெற்ற 69-ஆம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கலந்து கொண்டு பதக்கங்கள்...

போதைப் பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களுக்கான விருது

போதைப் பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களுக்கான விருது

நாமக்கல்: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களின் செயல்பாட்டிற்கான மூன்றாம் பரிசை பெற்ற அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தன்னார்வக்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஆயுதத்துடன் சுற்றி திரிந்த குற்றவாளி உடனடி கைது

திருவாரூர்: திருவாரூர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் (16-8-2025) அன்று பாஸ்கர் த. பெ பாலகிருஷ்ணன் என்பவர் இரவு பணி முடித்து செல்லும் போது அவரது பின்னால்...

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (18.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது....

Page 32 of 351 1 31 32 33 351
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.