வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.08.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.08.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது திம்மனப்பள்ளி...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 16 காவல் துறையினருக்கு காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 18 காவல்துறையினருக்கு காவலர் நூற்றாண்டு கல்வி உதவித்தொகையின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி...
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெபா நகர் பகுதியில் 6 சென்ட் நிலத்தை முதியவர் ஒருவர் கடந்த 1990 ஆம் ஆண்டு...
திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழ முன்னீர்பள்ளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் அருண்பாண்டியன் என்ற மகாராஜன் (24)....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கருமாத்தநாயக்கனுாரை சேர்ந்த சக்திவேல்(50). தனியார் தோட்டத்தில் பணிபுரிந்தார். தோட்டத்து உரிமையாளர் சக்திவேலை வேலையை விட்டு நீக்கிவிட்டு அதே பகுதியை...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (19.08.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் ஆலங்காயம்...
மதுரை: 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S., அவர்கள் இன்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பார்வையிட்டு, ஆஜர் அணி வகுப்பில் கலந்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் தச்சநல்லூர் காவல் சரகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக (22.08.2025) ம் தேதி நடைபெற இருக்கும் பூத் கமிட்டி மாநாடு நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி...
இராணிப்பேட்டை: (18.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பானாவரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாவடி ஜங்ஷன் அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கையை...
மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 400 பாட்டில்கள் பாண்டி சாராயம் கடத்தி வந்த எழிலரசன் த/பெ. செல்லதுரை என்பவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய இரு...
திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) சார்பில் நவல்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும்...
திருச்சி: (30.07.2025) முதல் (04.08.2025) வரை சென்னை ஊனமாஞ்சேரியில் நடைபெற்ற 69-ஆம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கலந்து கொண்டு பதக்கங்கள்...
நாமக்கல்: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களின் செயல்பாட்டிற்கான மூன்றாம் பரிசை பெற்ற அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தன்னார்வக்...
திருவாரூர்: திருவாரூர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் (16-8-2025) அன்று பாஸ்கர் த. பெ பாலகிருஷ்ணன் என்பவர் இரவு பணி முடித்து செல்லும் போது அவரது பின்னால்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (18.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.