கொலை வழக்கில் இருவருக்கு குண்டாஸ்
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நல்லுக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் மணிவண்ணன், பிருத்திவிராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நல்லுக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் மணிவண்ணன், பிருத்திவிராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு அவசர உதவி காவல் வாகனங்களை (Emergency Response Police Vehicle) திருப்பத்தூர் மாவட்ட காவல்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது மருதேப்பள்ளி கூட்ரோடு அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தக்ஷண திருப்பதி கோயில் வளைவு அருகில் காமன்...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் M/S Seikodenki India Pvt Ltd என்ற நிறுவனத்தில் ரூ.27 கோடி பணம் கையாடல் செய்து...
சேலம்:கடந்த (19.07.2025) ஆம் தேதி வாழப்பாடி காவல் நிலைய எல்லையில் சுமார் 21.625 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய...
சேலம்: காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி (20.08.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில்...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டில்லிபாபு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை குறைக்கும் விதமாக, சுமார் 1.40 இலட்சம் மதிப்பீட்டில் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும்...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சு. செல்வக்குமார் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...
கோவை: கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் (20.08.2025) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உட்கோட்டங்களுக்கு இரண்டு அவசர உதவி காவல் வாகனங்களை (Emergency Response Police...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (18.08.2025) அன்று இரவு தூத்துக்குடி மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. ஞானமுத்து அவர்கள் குரூஸ்ர்னாந்த் சிலை சந்திப்பு பகுதியில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் (20.08.2025) அன்று நடைபெற்றது. குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன்...
கோவை : கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சூலூர் செங்கத்துறை ரோடு மதியழகன் நகரில் வசித்து வருபவர் சுப்பாத்தாள் வயது (65). உடல்நிலை சரியில்லாமல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.