குட்கா பொருள்கள் கடத்தி வந்த நபர்கள் கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஜீவாடி சோதனை சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஜீவாடி சோதனை சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில், சாத்தூர் - விருதுநகர் சாலையில், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ஏ.டி.எம்....
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணா அவர்கள் உத்தரவின் படி மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் அவர்களின் தலைமையில் கூடுவாஞ்சேரிதீபம் மருத்துவமனை மருத்துவர்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக *திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.),*அவர்கள், பெறுப்பேற்ற நாட்களில் இருந்து, திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசுவேலைவாங்கி தருவதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் கூறி மோசடி...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் 977, தெய்வதிரு.T.கனேஷ் அவர்கள் உடல் நல குறைவால் (21.10.2023) அன்று இயற்கை...
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள நகைக்கடையில் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைத்த தீயணைப்பினர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய காவல் கண்பாளிப்பராக பதவி ஏற்றுள்ள மருத்துவர். பிரதீப் இ.கா.ப. 2017ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து பயிற்சி முடித்து...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர்களுக்கு விஷ்வா (12).சூர்யா (10)....
திருவண்ணாமலை : (13.12.2023) தமிழ்நாடு மாநில அளவில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கானா பாடல் போட்டியில் முதல் பரிசினை திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த...
தூத்துக்குடி : தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 519 காவலர்களுக்கு இறுதி கவாத்து தேர்வு (Final Parade Test) (15.12.2023) நடைபெற்றது....
தூத்துக்குடி : ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வைத்து (15.12.2023) மாவட்ட காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். சிவகாசியில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா...
மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வெவ்வேறு வழக்குகள் மாநில அளவில் அறிவியல் தொழில்நுட்ப முறை உதவியோடு...
கிருஷ்ணகிரி : டெல்லியில் நடைப்பெற்ற 66-வது தேசிய அளவிலான ஏர் ரைப்பிள் சாம்பியன்ஸ் போட்டியில் ஓசூர் பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவி எஸ்.சமிக்ஷா, நாளந்தா பள்ளி மாணவி...
விருதுநகர் : விருதுநகர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெ ற்ற நிகழ்ச்சியில் , சிறப்பாக பணியாற்றியமைக்காக காரியாபட்டி காவல் துறை சப்.இன்ஸ்பெக்டர் பா. அசோக் குமாருக்கு, கண்காணிப்பாளர்...
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நமது மேற்கு மண்டல ஹாக்கி அணியினர் கடந்த (23.11.2023) முதல் (12.12.2023_ தேதி வரை கர்நாடகா மாநிலம்...
தர்மபுரி : தர்மபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் குமரபுரி பகுதியில் கடந்த (04.11.2023) ம் தேதி இரவு சிவராமகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.