Admin3

Admin3

 இணைய வேட்டையில் சைபர் கிரைம் போலீசார்!

 இணைய வேட்டையில் சைபர் கிரைம் போலீசார்!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டம்,  கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர்  கீர்த்தனா (22), கல்லூரி மாணவி. இவரது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் தான் உங்களது உறவினர்...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

பல்வேறு பகுதிகளில் போதை விற்பனை, கஞ்சா குற்றவாளி கைது!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டம் , திட்டச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவராமன், தலைமையில்...

துபாயில் இருந்து சென்னைக்கு, புளூ டூத் ஹெட்போனில் கடத்தபட்ட தங்கம்!

தனிப்படையின் சிறப்பு விசாரணையில், 20 லட்சம் மதிப்புள்ள நகை பறிமுதல்!

திருவள்ளூர் :  காஞ்சீபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சீபுரம் தாலுகா, வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரை சேர்ந்தவர் மணி (30) இவர் மதுபோதையில் 13 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

தேனி வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

தேனி : தேனி மாவட்டம், கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்  இவர் (17) வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்...

போதையில் பெண்கள் கைது!

வீட்டில் சாராயம் விற்ற பெண் கைது!

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்தவர் சூரியா (45), என்பவர் வீட்டில்...

பெண்ணிடம் செல்போன் பறித்தவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கொட்டப்பாக்கத்துவேலி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா 32. சம்பவத்தன்று இவரிடம் பிடாகத்தை சேர்ந்த லட்சுமணன் 39. என்பவர்  சத்யாவின் கையில் இருந்த ரூ.5 ஆயிரம்...

உணவு பொருள் கடத்தலில் 3 பேர் கைது!

உணவு பொருள் கடத்தலில் 3 பேர் கைது!

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி...

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

நூதன முறையில் 8 பவுன் நகை கொள்ளை மர்ம நபருக்கு வலை!

அரியலூர் : அரியலூர் மாவட்டம்,  உடையார்பாளையம் சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50), இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி (44), எழிலரசி...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

தீவிர ரோந்தில், 135 கிலோ புகையிலை பறிமுதல்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு....

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்!

திருச்சி : திருச்சி மாநகரில் நேற்று (07.11.2)2-ந் தேதி காந்திமார்க்கெட் மற்றும் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும், முறையான அனுமதியில்லாமலும் வெளிநாடு...

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சி தாலுக்கா வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

காவல் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கிய D.G.P

நாமக்கல் :  நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தமிழக டி.ஜி.பி. திரு.சைலேந்திர பாபு, தலைமை தாங்கி குற்ற தடுப்பு நடவடிக்கைகளை...

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போலீஸ் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி...

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜெயராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஆற்றூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்....

போக்சோ வழக்கில் 4 வருடம் சிறை!

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த (14), வயது சிறுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு  திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்...

19 வயது வாலிபருக்கு போக்சோ!

7 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கடலூர் :  கடலூர் மாவட்டம் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் திரு. சங்கர், தலைமையிலான போலீசார் வடலூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில்...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

வீட்டை உடைத்து கொள்ளை 2 பேர் கைது!

கோவை :  கோவை எஸ்.எஸ் குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சி சைபர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம்  (65), இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு ...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

மருமகளை எரித்துக்கென்ற மாமனார் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார் வெட்டு கீழத்தெருவை சேர்ந்தவர்  பார்வதி (42), இவர் மகளை அதே தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன்...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைக்கு D.G.P அவர்கள் பாராட்டு!

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் டாகுர் இ.கா.ப.¸ அவர்கள் முன்னிலையில் கொல்லிமலை பகுதியில் சட்ட விரோதமாக வைத்திருந்த 66 நாட்டு துப்பாக்கிகளை...

Page 309 of 320 1 308 309 310 320
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.