பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சி. மாநகர காவல் துறை விளக்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் தச்சநல்லூர் காவல் சரகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக (22.08.2025) ம் தேதி நடைபெற இருக்கும் பூத் கமிட்டி மாநாடு நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் தச்சநல்லூர் காவல் சரகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக (22.08.2025) ம் தேதி நடைபெற இருக்கும் பூத் கமிட்டி மாநாடு நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி...
இராணிப்பேட்டை: (18.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பானாவரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாவடி ஜங்ஷன் அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கையை...
மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 400 பாட்டில்கள் பாண்டி சாராயம் கடத்தி வந்த எழிலரசன் த/பெ. செல்லதுரை என்பவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய இரு...
திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) சார்பில் நவல்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும்...
திருச்சி: (30.07.2025) முதல் (04.08.2025) வரை சென்னை ஊனமாஞ்சேரியில் நடைபெற்ற 69-ஆம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கலந்து கொண்டு பதக்கங்கள்...
நாமக்கல்: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களின் செயல்பாட்டிற்கான மூன்றாம் பரிசை பெற்ற அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தன்னார்வக்...
திருவாரூர்: திருவாரூர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் (16-8-2025) அன்று பாஸ்கர் த. பெ பாலகிருஷ்ணன் என்பவர் இரவு பணி முடித்து செல்லும் போது அவரது பின்னால்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (18.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது....
தென்காசி : தென்காசி மாவட்டம், (16.08.2025) அன்று புளியங்குடியில் அமைந்துள்ள ஓர் கடையில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி...
இராணிப்பேட்டை: (18.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில்...
மதுரை: மதுரை மாவட்டத்தில் வருகின்ற (21.08.2025)ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் திரு.விஜய் அவர்கள் தலைமையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை...
திருவள்ளூர்: சின்னகாவணம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2002-ம் ஆண்டு 8ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள்,மீண்டும் ஒன்று கூடி,பழைய இனிய நினைவுகளைப் புதுப்பித்து, தங்கள்...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவானது எதிர் வரும் (29.08.2025)-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி (08.09.2025)-ந் தேதி மாலை...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, நேற்று மற்றும் இன்று காவல்துறையினரின் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களில்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி...
மதுரை: மதுரை, வாடிப்பட்டி அரசு மருத்துவமனை தர உயர்த்த வேண்டும் என்று, கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நீதிபதியிடம் கோரிக்கை எடுத்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி...
திருவள்ளூர்: பொன்னேரி,வேலம்மாள் போதி வளாகத்தில் (12-08-25) முதல் (15-08-25) நான்கு மாநிலங்களுக்க்கிடையிலான (தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி)வில் வித்தை போட்டி நடைபெற்றது. இருபாலருக்குமான இப்போட்டியில் 950 மாணவர்கள்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (16.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்வு முகாம்...
இராணிப்பேட்டை: (16.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரத்தினகிரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி தேரோட்ட...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் இரவு நேரத்தில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.