Admin3

Admin3

தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 16 காவலர்களை (17.10.2025) தாலுகா காவலர்களாக பணி நியமனம் செய்து, அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின்...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி கற்கள் கடத்திய இரண்டு வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது உத்தனப்பள்ளி To...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப. தலைமையில், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது...

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல்நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டாநகரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பட்டன்கல்லூர் காலனி...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி. எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., ஆன்லைன் பட்டாசு மோசடி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்களை...

உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், திட்டக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில்...

சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பூர்: 16.10.25) ஆம் தேதி திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தீபாவளி பண்டிகை கொண்டாடுவது பற்றியும், சைபர் கிரைம் பாதுகாப்பு ,...

மலைப்பகுதிகளில் எஸ்.பி ஆய்வு

மலைப்பகுதிகளில் எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் நாடு மலை மற்றும் காவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் புதியதாக மதுவிலக்கு சோதனைச்...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

சட்டவிரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குட்கா வழக்கிகில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட - சுரேஷ் (வயது-25). த.பெ.ராமலிங்கம், மெயின் ரோடு, ஆதனூர்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (17.09.2025) அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான திருச்செந்தூர் யானை சாலை...

காவல்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

காவல்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு ரவிச்சக்கரவர்த்தி அவர்கள் தலைமையில்...

காவலர்களுக்கு சேமநல நிதி உதவி

காவலர்களுக்கு சேமநல நிதி உதவி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி, மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய பெண் தலைமை காவலர் சரஸ்வதி மற்றும்...

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புனர்வு பிரச்சாரம்

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புனர்வு பிரச்சாரம்

விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டியில் பட்டாசு களை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்து பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தீயணைப்பு மற்றும்...

அரசு நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

அரசு நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி எஸ் பெருமாள் பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த...

விபத்தில்லா தமிழகம் படைப்போம் என்ற தலைப்பில்   விழிப்புணர்வு

விபத்தில்லா தமிழகம் படைப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து வித்யாசாகர் கல்லூரி வரை நடைபெறும் ஓட்டம் போதையில்லாத சமுதாயத்தை படைத்திட வேண்டும் வருங்கால மாணவர்கள் போதைக்கு...

கொலை வழக்கில் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49). அவரின் மனைவி புஷ்பா(42)....

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (15.10.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப.,...

Page 3 of 346 1 2 3 4 346
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.