சட்டவிரோதமாக ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராமநிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அஞ்செட்டி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராமநிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அஞ்செட்டி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ஊத்தங்கரை To கல்லாவி ரோடு அரசு ஆண்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாகன காப்பகத்தில் அந்தோணிசாமி என்பவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், உசிலங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, (45). மானூரில் உள்ள உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் அவர் தங்கள் நிறுவனத்திற்கு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு காருகுறிச்சி, கீழ கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் உக்கிரபாண்டி என்ற...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (24.06.2025) அன்று நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியில் கலந்து கொண்ட தலைமையிட துணை ஆணையர் S.விஜயகுமார், மாநகர காவல்துறையின்...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு. தேவேந்திரன் அவர்கள் தலைமையில் காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள்...
மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்...
கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஷ்வர பத்மநாபன் மற்றும் போலீசார் பண்ருட்டி நகரத்தினை விபத்தில்லா...
கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த விஜயகுமார் என்பவரை பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர். மேலும்...
திருவாரூர்: நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட -1.பிரபாகரன் (35), த/பெ. பாஸ்கரமூர்த்தி, மேலத்தெரு, மணக்கரை, சேந்தங்குடி, கூத்தாநல்லூர் மற்றும்...
சிவகங்கை: காரைக்குடி, ஜூன்.23-காஞ்சிபுரம் மஹாமகரிஷி அறக்கட்டளை சார்பில் மஹாயோக பேரணியைகாரைக்குடி கே எம் சி மருத்துவமனை சேர்மன் டாக்டர். காமாட்சி சந்திரன் மற்றும் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (16). வயது சிறுமி மற்றும் வேடசந்தூர், ஆத்துமேடு பகுதியை சேர்ந்த பேட்ரிக்சிலுவைமுத்து(19). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்தது...
திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சாணார்பட்டி காவல் நிலைய சார்பு...
திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மருதப்பபுரம் சந்திப்பில் ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தச் சிறுமியை...
திருவள்ளூர்: மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் ஆந்திராவில் இருந்து வந்த லாரி பிரேக் பழுதான நிலையில் மணலியில் இருந்து மீஞ்சூருக்கு ஊழியர்களை விடுவதற்காக வந்த வேன் மீது...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை கடத்தி சென்ற வழக்கில் சாணார்பட்டி போலீசார் 5...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.