Admin3

Admin3

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராமநிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அஞ்செட்டி...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ஊத்தங்கரை To கல்லாவி ரோடு அரசு ஆண்கள்...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாகன காப்பகத்தில் அந்தோணிசாமி என்பவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல்...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

தனியார் காற்றாலையில் உபகரணங்கள் திருட்டு. மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், உசிலங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, (45). மானூரில் உள்ள உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் அவர் தங்கள் நிறுவனத்திற்கு...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு காருகுறிச்சி, கீழ கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் உக்கிரபாண்டி என்ற...

மாநகர காவல் வாகனங்கள் ஆய்வு

மாநகர காவல் வாகனங்கள் ஆய்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (24.06.2025) அன்று நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியில் கலந்து கொண்ட தலைமையிட துணை ஆணையர் S.விஜயகுமார், மாநகர காவல்துறையின்...

போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு. தேவேந்திரன் அவர்கள் தலைமையில் காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள்...

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்...

சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஷ்வர பத்மநாபன் மற்றும் போலீசார் பண்ருட்டி நகரத்தினை விபத்தில்லா...

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த விஜயகுமார் என்பவரை பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர். மேலும்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது

திருவாரூர்: நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட -1.பிரபாகரன் (35), த/பெ. பாஸ்கரமூர்த்தி, மேலத்தெரு, மணக்கரை, சேந்தங்குடி, கூத்தாநல்லூர் மற்றும்...

யோகா விழிப்புணர்வு பேரணி

யோகா விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை: காரைக்குடி, ஜூன்.23-காஞ்சிபுரம் மஹாமகரிஷி அறக்கட்டளை சார்பில் மஹாயோக பேரணியைகாரைக்குடி கே எம் சி மருத்துவமனை சேர்மன் டாக்டர். காமாட்சி சந்திரன் மற்றும் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

சிறுமியை கொலை செய்ய முயற்சி செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (16). வயது சிறுமி மற்றும் வேடசந்தூர், ஆத்துமேடு பகுதியை சேர்ந்த பேட்ரிக்சிலுவைமுத்து(19). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்தது...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சாணார்பட்டி காவல் நிலைய சார்பு...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

எம் சாண்ட் மணல் கடத்தியவர் கைது

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மருதப்பபுரம் சந்திப்பில் ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சிறுமியை கடத்திய இளைஞருக்கு போக்சோ

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தச் சிறுமியை...

பிரேக் பழுதான லாரி, வேன் மீது மோதி விபத்து

பிரேக் பழுதான லாரி, வேன் மீது மோதி விபத்து

திருவள்ளூர்: மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் ஆந்திராவில் இருந்து வந்த லாரி பிரேக் பழுதான நிலையில் மணலியில் இருந்து மீஞ்சூருக்கு ஊழியர்களை விடுவதற்காக வந்த வேன் மீது...

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை கடத்தி சென்ற வழக்கில் சாணார்பட்டி போலீசார் 5...

Page 3 of 298 1 2 3 4 298
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.