Admin3

Admin3

இரண்டாம் நிலை காவலர்களுக்கான திறனாய்வு தேர்வு

இரண்டாம் நிலை காவலர்களுக்கான திறனாய்வு தேர்வு

திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள்/சிறை காவலர்கள்/ தீயணைப்பாளர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

தூத்துக்குடி : கடந்த 2013ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த பொன்முத்துப்பாண்டி...

போதைப்பொருள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

போதைப்பொருள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் உத்தரவின்படி, (20.01.2026) குளத்தூர் காவல் நிலைய காவல்துறையினர், குளத்தூர் T.M.M கலை மற்றும் அறிவியல்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், வாத்தலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநெய்வேலி கிராமத்தில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, செல்வம் என்பவரை வாத்தலை காவல்துறையினர் கைது செய்தனர்....

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது நல்லூர் ரோடு, சித்தனப்பள்ளி கூடல் நகர் பிரிவு ரோடு...

கடலூர் புதுநகரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் . காவல்துறை நடவடிக்கை

கடலூர் புதுநகரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் . காவல்துறை நடவடிக்கை

கடலூர்: புதுநகர் காவல் ஆய்வாளர் திரு. சந்துரு தலைமையிலான காவல் போலீசார், பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடை விளம்பர போர்டுகள் மற்றும் வாகனங்களை அகற்றும் நடவடிக்கை...

சாலை மறியலில் தலையிட்டு போக்குவரத்தை சீரமைத்த எஸ்.பி

சாலை மறியலில் தலையிட்டு போக்குவரத்தை சீரமைத்த எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேடப்பாளையம் அருகே உள்ள எஸ்.புதூர் கிராமத்தில்...

தென்மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தென்மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்தில் (20.01.2026) அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு பங்கேற்க வருகை தந்த தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, இ.கா.ப., மாவட்ட ஆயுதப்படை கவாத்து...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை மிரட்டல் வழக்கில் இளைஞருக்கு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு சி.என்.கிராமம் லட்சுமிபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் மகன் மணிகண்டன் (24). இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவரை...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மது விற்பனையில் மூவர் கைது

திருச்சி : மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பைஞ்ஞீலி பகுதியில், திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடை அருகே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த மூன்று நபர்களை காவல்...

பள்ளி முன்புகளில் சாலை பாதுகாப்பு குறித்து கூட்டு ஆய்வு

பள்ளி முன்புகளில் சாலை பாதுகாப்பு குறித்து கூட்டு ஆய்வு

அரியலூர்: பள்ளிகளின் முன்பு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சாலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து ஆய்வு...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

ஆயுதம் காட்டி பணம் பறித்த வழக்கில் 32 குற்றவாளிகள் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட பூம்புகார் காவல் சரகத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடந்த ஆயுதம் காட்டி பணம் பறித்த வழக்கில், ஏழு பேருக்கு எதிராக குற்றவாளிகளாக...

ATM பணத்தை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி. பாராட்டு

ATM பணத்தை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி. பாராட்டு

அரியலூர்: ATM இயந்திரத்தில் பணம் எடுத்த பின்னர் தவறுதலாக வெளியேறிய பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபரை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி,...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் மேற்பார்வையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி...

3.65 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

3.65 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப் அவரது உத்தரவின் படி ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் கஞ்சா விற்பனையை தடுக்க...

பள்ளி மாணவர்களுக்கு காவல் துறையின ர் விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு காவல் துறையின ர் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், (19.01.2026) ஜோலார்பேட்டை உதவி ஆய்வாளர்கள் தலைமையில் திரியாலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (19.01.2026) கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

உரிமம் இன்றி பட்டாசுகள் வைத்திருந்த நபர் கைது

தூத்துக்குடி: சேரகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முனியாண்டி மற்றும் காவலர்கள் (18.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேரகுளம் பகுதியில் சுந்தரவேல் (32). என்பவர்...

ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், இந்த ஆண்டும் எவ்வித...

உலக சாதனை படைத்த சிறப்பு காவல் படை வீரர்

உலக சாதனை படைத்த சிறப்பு காவல் படை வீரர்

தேனி: தேனி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த திரு. ஜி. சிவசங்கர பாண்டியன் அவர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை – எட்டாம் அணி, புதுடெல்லியில் பணியாற்றி...

Page 3 of 383 1 2 3 4 383
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.