சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் சாலையில் கீழே கிடந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவனின் நேர்மையான செயலை இராமநாதபுரம் மாவட்ட காவல்...
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் சாலையில் கீழே கிடந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவனின் நேர்மையான செயலை இராமநாதபுரம் மாவட்ட காவல்...
திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) சார்பில் (25.08.2025) சிவானி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு,...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது B முதுகானப்பள்ளி கிராமத்தில் பாப்பையா என்பவரது தைலமர தோப்பில்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவிலில் உள்ள தியான மண்டபத்தில்,விடுதலை அறக்கட்டளை மூலம் போதை விழிப்புணர்வு. மற்றும் பனை விதை நடவுகளுக்காக தமிழக...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் இரயில்வே நிலையத்தில் மோப்ப நாய்...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மீன்சுருட்டி காவல் நிலைய...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மதுபான பாரில் குற்றவாளிகள் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த கபாஸ்கர் (30). ரமேஷ் (25). மற்றும்...
அரியலூர்: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் சாஸ்திரி இ.கா.ப அவர்கள் தலைமையில் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரியலூர்...
மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் இளைஞர் இயக்க உறுப்பினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில்22- வது இளைஞர் ஞாயிறைக் கொண்டாடும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு புருலிய - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் இரயில் காலை வந்தது. அப்போது திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில்,சிறப்பு சப்-...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜன் பேட்டையில் ஹான்ஸ் , குட்கா , பான் மசாலா முதலிய பொருட்களை கடையில் வைத்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பெரியகுளம் சாலை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்தவிபத்தில் இரு சக்கர...
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , தல்லாகுளம் தீயணைப்பு துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் தனியார் செவிலியர்கள் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய பகுதியில் பிரபு என்பவர் போலுப்பள்ளி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பகுதிநேர செவிலியராக வேலை செய்து வருவதாகவும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் (23.08.2025)-ம் தேதி மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல்துறையினர் (23.08.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருப்பனூத்து பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச்...
திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கடந்த 2022 -ஆம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேல பாலாமடையைச் சேர்ந்த சுரேஷ்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், களக்காடு அருகே...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி (தன்னாட்சி) உள்ளது.இக்கல்லூரி உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று பட்டமேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உலகநாத நாராயணசாமி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.