சட்ட சேவை முகாமில் காவல் கண்காணிப்பாளர்!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து புதிய வடிவிலான சட்ட சேவை விழிப்புணர்வு முகாம்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து புதிய வடிவிலான சட்ட சேவை விழிப்புணர்வு முகாம்...
மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (38) இவரிடம் அதே ஊரை சேர்ந்த சரத்குமார் (29), மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த திரு.சுரேந்திரன் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு உதவும் உறவுகள் எனும் அமைப்பை ஏற்படுத்தி...
நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சேகர் (50) இவர் கலெக்டர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகில் வசிக்கும் தம்பதியினருக்கு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் பேச்சிபழம் (47), என்பவர் கடந்த (03.11.2022) அன்று கீழ கூட்டுடன்காடு பகுதியில் உள்ள...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...
திருச்சி: திருச்சி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சிபி 29. இவர் வங்கி கணக்குகளை பிராட்டியூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வைத்துள்ளார். இந்தநிலையில் அந்த வங்கியின்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அனாஸ் அலி 22. இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்...
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அய்யாசாமி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் 55. கடந்த மாதம் 29-ந்தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் 21...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலச காலனியை சேர்ந்த (24) வயது இளம் பெண்ணை அத்திமாஞ்சேரி மேல் காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (24) என்பவர்...
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கஞ்சாவை ஒழிக்கும் பொருட்டுகாவல்கண்காணிப்பாளர்திரு.ராஜேஷ்கண்ணன், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பீஞ்சமந்தையை அடுத்த தேந்தூர் மலை...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா, நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக விழுப்புரம் துணை போலீஸ்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்கபுரம் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆலங்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். விடுமுறை நாட்களில் ஊருக்கு...
தென்காசி : தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பன்குளம் ஜங்ஷன் பகுதியில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. கருப்பசாமி, அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 14 வாகனங்களை வருகின்ற 10.11.2022-ம் தேதியன்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட...
மயிலாடுதுறை : மருங்கூர் வேலங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் மார்கோனி (24) இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த வங்கியில்...
விழுப்புரம் : விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திரு.பாண்டியன் IPS., அவர்களின் தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்க...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன் (37), இவர் அந்த பகுதியில் பட்டறை நடத்தி வருகிறார். வெங்கடேசன் கடையில்...
கரூர் : கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வெங்கடேசன் 29. இவர் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார்....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.