Admin3

Admin3

பேருந்து நிலைய பகுதியில் S.P ஆய்வு

பேருந்து நிலைய பகுதியில் S.P ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் பழைய பேருந்து நிலைய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு...

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

சேலம் : செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு. ஏற்படுத்தி பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கான சாலை பாதுகாப்பு தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப்,IPS அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட...

காவல்துறையினர் அதிரடியாக 5 நபர்களை கைது செய்தனர்

காவல்துறையினர் அதிரடியாக 5 நபர்களை கைது செய்தனர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கணேஷ்நகர் காவல் சரகத்தில் கூட்டுகொள்ளை நிகழ்ந்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க...

எஸ்பி தலைமையில் உறுதி மொழி ஏற்பு விழா

எஸ்பி தலைமையில் உறுதி மொழி ஏற்பு விழா

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி மொழி ஏற்பு விழா திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் இன்று கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு...

நகை திருடிய நபர்களை கைது செய்த போலீசார்

நகை திருடிய நபர்களை கைது செய்த போலீசார்

சென்னை : சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமம் மதுரா நகர் பகுதியில் சேர்ந்த முருகன் இவர் கேளம்பாக்கத்தில் கைப்பை தைக்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த...

குற்றவாளியை ஆறு மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினர்

குற்றவாளியை ஆறு மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினர்

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் உட்கோட்டம் நாச்சியார்கோவில் காவல் பகுதிக்குட்பட்ட சனீஸ்வரன் கோவில் உண்டியலை திருட முயன்ற இருவர் திருவிடைமருதூர் SI திரு. காமராஜ் அவர்கள் தலைமையிலான காவல் துறையினரால்...

காவல்துறை சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

காவல்துறை சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

நாகப்பட்டினம்: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் நாள் கொத்தடிமை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட...

ஐம்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்பி

ஐம்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், புலிவலம் அரசு மேல்நிலை பள்ளியில் (09.02.2024) நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri).,அவர்கள் சிறப்பு விருந்தினராக...

கவல்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வு

கவல்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வு

திருவாரூர் : (09.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் நன்னிலம்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் தாசரப்பள்ளி தின்னா கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின்...

தனிப்படையினர் நடத்திய திடீர் சோதனை

தனிப்படையினர் நடத்திய திடீர் சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய சரகம், நரிமேடு பாறை கிராமம். சரவணன் என்பவருடைய நிலத்திலும், கூரம்பட்டி கிராமத்திலும் சூதாட்டம் நடைபெறுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட...

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி: பாலக்கோடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிபாளர் செல்வி R. சிந்து அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த...

S.P தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

S.P தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக...

காவல்துறை சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல்துறை சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர்...

மாநகர் நல அலுவலர் திடீர் ஆய்வு

மாநகர் நல அலுவலர் திடீர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் இடத்தை...

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பேருந்து நிறுத்தம் அருகே விஷ்ணு காபி பார் என்ற கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை...

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் திரு பழனியப்பன் அவர்கள் கடந்த மாதம் நீடாமலத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதேபோன்று நீடாமங்கலத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் திரு...

காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர்: ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து காவல் ஆய்வாளர்...

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பள்ளியில் ஆண்டு விழா

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பள்ளியில் ஆண்டு விழா

சோழவந்தான் ஆலங்கொட்டாரத்தில் அரசன் சண்முகனார் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளி நூறாண்டுகள் கடந்து பழமை வாய்ந்த பள்ளியாகும். இங்கு அரசு உத்தரவின்படி பள்ளி ஆண்டு விழா நடந்தது....

Page 289 of 404 1 288 289 290 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.