Admin3

Admin3

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

லாரியை சேதப்படுத்திய வழக்கில் ஏழு பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் ஒண்டி வீரன் சிலைக்கு அஞ்சலி செலுத்த, விருதுநகர் மாவட்டப் பகுதிகளிலிருந்து திருநெல்வேலிக்கு கடந்த 20ஆம் தேதி ஒரு அமைப்பினர்...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காங்கேயன்குளம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த பேட்டை,...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் தொடர்பான வழக்குகளில் சீவலப்பேரியை சேர்ந்த மகாராஜன் மகன் சண்முகதுரை (25)....

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக P Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கருக்கனஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...

இரவு ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்ட காவலர்கள்

இரவு ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்ட காவலர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் விநாயகர் சதுர்த்தி வழிபாடு இன்று காலை முதல் தொடங்க உள்ளதால் ஆவடி காவல் ஆணையரக அனைத்து பகுதிகளிலும் நேற்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலிவலம் பகுதியில் இருதரப்பு பிரச்சனையை விலக்க சென்றவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் - 1) மொகமது ஆதாம்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தங்கக் கட்டியை திருடிய பணியாளர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கோல்ட் டெஸ்டிங் கடையில் 37.3 சவரன் தங்கக் கட்டியை திருடிய பணியாளர் கைது -...

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில்(26.08.2025) முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்...

இரு இளைஞர்களுக்கு குண்டாஸ்

இரு இளைஞர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(27). இவரை, வள்ளியூர் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பான வழக்கில் காவல் ஆய்வாளர் நவீன் கைது...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

நிகழாண்டில் 2776 பிடியாணை கைதிகள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றவழக்குகளில் ஜாமீன் பெற்று, பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் நீதிமன்றம்...

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி, தம்புபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா (58). இவர், கடந்த 2022இல் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக,...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி : திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக சரவணன்(30). என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்...

சைபர் மோசடி வழக்கில் இழந்த பணம் மீட்பு

சைபர் மோசடி வழக்கில் இழந்த பணம் மீட்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் சைபர் மோசடி வழக்கில் இழந்த பணத்தை மீட்டு கொடுக்குமாறு சைபர் குற்றப்பிரிவு இணையதளமான www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற இலவச தொலைபேசி...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் அதிமுக இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் பலி

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர்...

இரவு ரோந்து பணியை சிறப்பாக மேற்கொண்ட காவலர்கள்

இரவு ரோந்து பணியை சிறப்பாக மேற்கொண்ட காவலர்கள்

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து பணி...

விளையாட்டுப் போட்டிகளில் கோப்பைகள் வென்ற ஊர்க்காவல்படையினர்

விளையாட்டுப் போட்டிகளில் கோப்பைகள் வென்ற ஊர்க்காவல்படையினர்

திருச்சி: தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில் நடத்தப்பட்ட 29-வது தொழிற்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் கலந்து கொண்ட ஊர்க்காவல்படையினர் முதலுதவி, துப்பாக்கி...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஊத்தங்கரை MGR நகர் அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...

காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு

காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு

தென்காசி: விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில்...

சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி

சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் சாலையில் கீழே கிடந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவனின் நேர்மையான செயலை இராமநாதபுரம் மாவட்ட காவல்...

Page 28 of 350 1 27 28 29 350
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.