Admin3

Admin3

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

மீஞ்சூர் சத்யா ஷோரூம் எதிரே தவறான திசையில் ஓட்டிய இருசக்கர வாகனத்தால் மற்றொரு இருசக்கர வாகனம் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த...

மதுரை மாவட்ட காவல்துறை செய்தி

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் தர்மாராஜ், யுவராஜ் ஆகியோர் கடந்த (28.05.2025) அன்று...

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கிக்கு அவ்வபோது அரியலூர் காவல்துறையினர் சார்பில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.(05.07.2025) அரியலூர் மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு...

காவல்துறையினரின் பாதுகாப்பு  குறித்து ஆலோசனை கூட்டம்

காவல்துறையினரின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப அவர்கள்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் (8). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அச்சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவருக்கு இராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனை மற்றும்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் ரோந்து...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

நகை பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமலையான் மருத்துவமனை அருகே ராஜக்காபட்டி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நாகலட்சுமி (76). என்பவர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து நாகலட்சுமி தாக்கி 4.1/2...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

பணம், கைபேசி பறிப்பு. இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோதா நகர் அருகே (28.06.2025) அன்று சாத்தான்குளம் கோமாநேரியை சேர்ந்த சேர்மதுரை (54). என்பவர் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியே வந்த மர்மநபர்கள் இருவர்...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

எம் சாண்ட் மண் கடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர் பள்ளம் மேலசெவல் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது அவ்வழியாக வடக்கு சங்கன்திரடைச் சேர்ந்த ஆவுடையப்பன் (32). ராமச்சந்திரன் (42). ஆகிய இருவரும்...

விராலிபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

விராலிபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணி ஆனை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில்,மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிக் குழு சார்பாக சட்டம்...

தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு

தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு

இராமநாதபுரம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.டேவிட்சன்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மின் வயர் திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பாலையா மார்த்தாண்டம் பள்ளி அருகில் உள்ள காற்றாலையில் 80 மீட்டர் காப்பர் வயரும், அதே பகுதியில் உள்ள துரைக்கண்ணன் என்பவருக்கு...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட எட்டாங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் மகாராஜன் என்ற அய்யாக்குட்டி(22)....

திறன் மேம்பாட்டு பயிற்சி விழா

திறன் மேம்பாட்டு பயிற்சி விழா

திருநெல்வேலி : திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் (04.07.2025) அன்று நடைபெற்ற மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சம்பந்தமான திறன் மேம்பாட்டு பயிற்சி...

2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி

2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி

நாமக்கல்: 2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. காவல்துறை துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கான போட்டியில் நாமக்கல்...

மது விற்றவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் அருவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1.பரத், 2.முகில்குமார், 3.மணிகண்டன், 4.ரபீக் 5.ஜெய்சங்கர் மற்றும் சோமரசம்பேட்டை...

பெண் காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எஸ்.பி

பெண் காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எஸ்.பி

கடலூர் : நெல்லிக்குப்பம் காவல் சரகம் கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்பவர் சென்னை ஆவடி ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் தற்கொலை செய்து இறந்து...

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையை விட...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

இருசக்கர வாகனம் திருட முயன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருபரப்பள்ளி கிராமத்தில் வீரபையா ரெட்டி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த (02.07.2025) ஆம் தேதி...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் அமேரீயா பெட்ரோல் பங்க் அருகில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை...

Page 28 of 328 1 27 28 29 328
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.