லாரியை சேதப்படுத்திய வழக்கில் ஏழு பேர் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் ஒண்டி வீரன் சிலைக்கு அஞ்சலி செலுத்த, விருதுநகர் மாவட்டப் பகுதிகளிலிருந்து திருநெல்வேலிக்கு கடந்த 20ஆம் தேதி ஒரு அமைப்பினர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் ஒண்டி வீரன் சிலைக்கு அஞ்சலி செலுத்த, விருதுநகர் மாவட்டப் பகுதிகளிலிருந்து திருநெல்வேலிக்கு கடந்த 20ஆம் தேதி ஒரு அமைப்பினர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காங்கேயன்குளம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த பேட்டை,...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் தொடர்பான வழக்குகளில் சீவலப்பேரியை சேர்ந்த மகாராஜன் மகன் சண்முகதுரை (25)....
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (27.08.2025) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தருமபுரி மாவட்ட...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கருக்கனஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...
திருவள்ளூர்: திருவள்ளூர் விநாயகர் சதுர்த்தி வழிபாடு இன்று காலை முதல் தொடங்க உள்ளதால் ஆவடி காவல் ஆணையரக அனைத்து பகுதிகளிலும் நேற்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்...
திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலிவலம் பகுதியில் இருதரப்பு பிரச்சனையை விலக்க சென்றவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் - 1) மொகமது ஆதாம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கோல்ட் டெஸ்டிங் கடையில் 37.3 சவரன் தங்கக் கட்டியை திருடிய பணியாளர் கைது -...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில்(26.08.2025) முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(27). இவரை, வள்ளியூர் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பான வழக்கில் காவல் ஆய்வாளர் நவீன் கைது...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றவழக்குகளில் ஜாமீன் பெற்று, பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் நீதிமன்றம்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி, தம்புபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா (58). இவர், கடந்த 2022இல் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக,...
திருச்சி : திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக சரவணன்(30). என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் சைபர் மோசடி வழக்கில் இழந்த பணத்தை மீட்டு கொடுக்குமாறு சைபர் குற்றப்பிரிவு இணையதளமான www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற இலவச தொலைபேசி...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர்...
திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து பணி...
திருச்சி: தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில் நடத்தப்பட்ட 29-வது தொழிற்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் கலந்து கொண்ட ஊர்க்காவல்படையினர் முதலுதவி, துப்பாக்கி...
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஊத்தங்கரை MGR நகர் அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...
தென்காசி: விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் சாலையில் கீழே கிடந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவனின் நேர்மையான செயலை இராமநாதபுரம் மாவட்ட காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.