Admin3

Admin3

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

காவலரை தாக்கிய போதை ஆசாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்பீட்டர்(48) கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து...

நாளிதழ் செய்தி எதிரொலி. மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஊரல்வாய்மொழியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் ராஜன் (44).என்பவர் கூடங்குளத்தில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று...

ஆண் சடலம்

விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

இராமநாதபுரம்: மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, பொருட்களை ஏற்றி இராமநாதபுரம் நோக்கி வந்த லாரியும் இராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டிய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அகரம், கருங்கல்பட்டி கல்லறை...

விநாயகர் சிலைகள் கரைக்க  ஊர்வலம்

விநாயகர் சிலைகள் கரைக்க ஊர்வலம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பழவேற்காடு கடலில் இன்று கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக மீஞ்சூர் பஜார் வீதியில் அணிவகுத்த...

சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு 2024 & 2025-ம் ஆண்டிற்கான...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கஞ்சா கடத்த முயன்ற நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஜூஜூ வாடி சோதனை சாவடியில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனபள்ளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...

ரூ.69 லட்சத்தில் 198 கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த ஐ.ஜி

ரூ.69 லட்சத்தில் 198 கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த ஐ.ஜி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 76 இடங்களில் ரூ. 69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

ஆயுதங்களுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மறுகால் குறிச்சி...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

சட்ட விரோதமாக மணல் திருடிய நபர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் T . கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M சுப்புலாபுரம் அருகில் உள்ள கைனாப் பிரைவேட் மில்ஸ் கண்மாய்...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: (29.08.2025) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சுரைக்காய்பட்டி...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு இளையராஜா என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில்...

கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே மூன்று மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்ட காவல் அதிகாரிகள்

ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்ட காவல் அதிகாரிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் அனைத்து பகுதிகளிலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக...

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது அனுசோனை கிராமத்தில் பச்சையம்மாள் ஓட்டல் பின்புறம் மதுபானம் விற்பனை செய்வதாக...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிந்தல கோட்டையை சேர்ந்த ரமேஷ் (33) என்பவர்...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

அனுமதியின்றி பேனர் வைத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கும் நபர்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, மாவட்ட காவல்துறை மூலம்...

Page 26 of 350 1 25 26 27 350
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.