காவலரை தாக்கிய போதை ஆசாமி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்பீட்டர்(48) கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஊரல்வாய்மொழியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் ராஜன் (44).என்பவர் கூடங்குளத்தில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று...
இராமநாதபுரம்: மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, பொருட்களை ஏற்றி இராமநாதபுரம் நோக்கி வந்த லாரியும் இராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அகரம், கருங்கல்பட்டி கல்லறை...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பழவேற்காடு கடலில் இன்று கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக மீஞ்சூர் பஜார் வீதியில் அணிவகுத்த...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு 2024 & 2025-ம் ஆண்டிற்கான...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஜூஜூ வாடி சோதனை சாவடியில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனபள்ளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 76 இடங்களில் ரூ. 69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மறுகால் குறிச்சி...
மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் T . கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M சுப்புலாபுரம் அருகில் உள்ள கைனாப் பிரைவேட் மில்ஸ் கண்மாய்...
திண்டுக்கல்: (29.08.2025) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சுரைக்காய்பட்டி...
திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு இளையராஜா என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில்...
மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே மூன்று மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....
திருவள்ளூர் : திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் அனைத்து பகுதிகளிலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது அனுசோனை கிராமத்தில் பச்சையம்மாள் ஓட்டல் பின்புறம் மதுபானம் விற்பனை செய்வதாக...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிந்தல கோட்டையை சேர்ந்த ரமேஷ் (33) என்பவர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கும் நபர்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, மாவட்ட காவல்துறை மூலம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.