Admin3

Admin3

புகையிலை விற்ற கடைக்கு சீல்,மற்றும் அபராதம்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் சங்கனாபுரம், கீழத் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (42). அதே பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். மேற்படி கடையை உணவு...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

இரு நபர்கள் மாநகர எல்லைக்குள் நுழைய தடை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர எல்கைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல்...

கொலை வழக்கில் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட ஊழியர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் (35). என்பவர் (28.04.2025) அன்று தேவர்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் தாய் மகன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு பொன்னாக்குடி, தெற்கு தெருவை சேர்ந்த அருணாச்சலம் (48). என்பவருக்கும் அவரது சகோதரர் மகன் இசக்கி முத்துக்கும் (28)....

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர், பாலாஜி அவன்யூவைச் சேர்ந்த முருகன் (62). ராஜவல்லிபுரம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பொழுது பண மோசடியில் ஈடுபட்டதாக திருநெல்வேலி,...

சிலம்பப் பள்ளி மாணவி பதக்கம் பெற்று சாதனை

சிலம்பப் பள்ளி மாணவி பதக்கம் பெற்று சாதனை

சிவகங்கை: மாநில அளவிலான வூசு சப் ஜூனியர் போட்டியில் திருப்புத்தூர் ருத்ரன் ஷா சிலம்பப்பள்ளி மாணவி வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை தமிழ்நாடு வூசு சங்கத்தின் சார்பாக வேலூர்...

காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கம் கோரிக்கை

காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு: தமிழக காவல் துறையில் பணிபுரிந்த எங்களது தந்தை/கணவர் பணியில் இருக்கும் போது அகால மரணம் அடைந்தால் கருணை அடிப்படையில் அரசால் வழங்கப்படும் வேலை வாய்ப்பு மூலமாக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர்  கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் சம்பவம் அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக...

இரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

இரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

கிருஷ்ணகிரி: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து தமிழகத்திலும் முக்கிய சுற்றுலாத்தலங்கள்,...

போலீசார் வாகன தீவிர சோதனை

போலீசார் வாகன தீவிர சோதனை

கிருஷ்ணகிரி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை...

இலவச இதய பரிசோதனை முகாம்

இலவச இதய பரிசோதனை முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் காவரி மருத்துவமனை சார்பில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமினை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS.,...

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.ஜெகதீஷ் சந்திரா அவர்கள் தலைமையில் பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைதல் தொடர்பான...

குலத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

குலத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, திருவேகம்பெட் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் செல்லபாண்டி வயது(9). திருவெகம்பெட் பெரிய கோவில் தெப்ப குலத்தில் தவறி விழுந்து...

கொலை வழக்கில் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட காா்மேகனார்  தெருவை சோ்ந்த ரத்தினபாண்டி மகன் மாணிக்கம் என்ற மகேஷ் (30)....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூா் ஊருடையார்புரம் பகுதியில் தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த...

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் கோலம்மாள், அவரது மகன் முருகன். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து...

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு வெகுமதி வழங்கிய S.P

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு வெகுமதி வழங்கிய S.P

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கலா சிறப்பாக பணிபுரிந்துமைக்காக, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பண...

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி (26.04.2025) திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் திண்டுக்கல்...

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்கள் கைது

கஞ்சா பதுக்கிய நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் , ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் 26.04.2025 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுத்தமல்லி இரயில்வே...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டுதல், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளில் ராஜவல்லிபுரம் வடக்குத்...

Page 26 of 302 1 25 26 27 302
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.