Admin3

Admin3

வெளி மாநில கொள்ளையர்களை பிடித்த தனி படை காவலர்களுக்கு பாராட்டு

விழுப்புரம்: வெளிமாநில கொள்ளையர்களை பிடித்த தனி படை போலீசாரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தீபக் சிவாஜ் IPS., அவர்கள் இன்று சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து...

இருசக்கர ரோந்து வாகனங்கள் ஆய்வு

இருசக்கர ரோந்து வாகனங்கள் ஆய்வு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட காவல் ஆளிநர்களுக்கு ரோந்து பணிக்காக மயிலாடுதுறை, செம்பனார் கோவில், பெரம்பூர், பாகசாலை, குத்தாலம், சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில், A.K.சத்திரம், பொறையார் மற்றும்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு சிறுமலை பிரிவு அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வீரபிரபாகரன்(32). என்பவர் வேலை காரணமாக நண்பருடன் நடந்து சென்றபோது அங்கு வந்த உதயா (எ)...

இந்திய அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி

இந்திய அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி

செங்கல்பட்டு : தமிழ்நாடு காவல்துறை. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழாவினை (1973-2023) பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகிறது. அதன்படி,...

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன...

குற்றவாளியை கைது செய்த வன குற்றப்பிரிவு அதிகாரிகள்

குற்றவாளியை கைது செய்த வன குற்றப்பிரிவு அதிகாரிகள்

திண்டுக்கல்: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பழனி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைக்காடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்த யானையின் தந்தத்தை எடுத்து வந்து ஒரு...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த  S.P

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்M.Sc, (Agri)., அவர்கள் (16.06.2024) திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது, காவல்...

ஆண் சடலம்

லேப்டாப் சார்ஜ் போட்டபடி இயக்கிய பெண் சாவு

விருதுநகர்: ராஜபாளையம் அருகே, ஜார்ஜ் போட்டபடி லேப்டாப் பார்த்துக்கொண்டிருந்த இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, சொக்கநாதன்...

பிளாஸ்டிக் கழிவுகள் கிட்டங்கியில் தீ விபத்து

மதுரை: உசிலம்பட்டி நகராட்சியின் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து - 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்....

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் விளையாட்டு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

திருட முயன்ற மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சில நாட்களாக சாலையில் இருந்த டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்த காப்பர் வயர்கள் தொடர்ந்து திருட்டுப் போய்க்...

காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: சோழவந்தான் அருகே ,காடுபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தென்கரை, ஊத்துக்குளி, நாராயணபுரம், மேலக்கால், மன்னாடிமங்கலம், குருவித்துறை, காடுபட்டி, முள்ளி பள்ளம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு...

வாராந்திர கவாத்து பயிற்சியை பார்வையிட்ட S.P

இராணிப்பேட்டை: (15.06.2024) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள்...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை: மதுரை சிம்மக்கல் கஸ்தூரிபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளிடம் திறன் வளர்ப்பு அறிவு ஆற்றல் அறம் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறித்துப் பேசிய,...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாகனத்தில் கீழே விழுந்த தொழிலாளி படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு ITI அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெரு பகுதியை சேர்ந்த ஜோசப்(38). என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து...

காவலர் சேமன் நலநிதியிலிருந்து உதவி தொகை

காவலர் சேமன் நலநிதியிலிருந்து உதவி தொகை

திருவாரூர் : மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் சேமன் நலநிதியிலிருந்து உதவி...

காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி மார்க்கெட் சாலையில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன்...

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருக்கோவில் பணியாளர்கள், ஒப்பந்த பாதுகாவலர்கள், ஒப்பந்த சுகாதார பணியாளர்கள், அன்னதானப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து...

நேரடியாக மனுக்களை பெற்ற S.P

நேரடியாக மனுக்களை பெற்ற S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பிரதி வாரம் புதன்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை பிரிவு கூட்டம் ஜூன் 12 இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Page 252 of 406 1 251 252 253 406

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.