Admin3

Admin3

மாணவர்களுக்கிடையே வாக்குவாதம்

மாணவர்களுக்கிடையே வாக்குவாதம்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கள்ளிக்குடி பகுதியில் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த...

ஆண் சடலம்

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சென்ற போது சோகம். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் சந்தோஷ் அதே பகுதியை சேர்ந்த முருகன்...

தனியார் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

தனியார் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஊதிய உயர்வு கோரி அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு...

எஸ்பி அலுவலகத்தி நடைபெற்ற நிகழ்ச்சி

எஸ்பி அலுவலகத்தி நடைபெற்ற நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்த ஓசூர் பாகலூர் காவல் நிலைய தலைமை காவலர் ராஜேந்திரன் குடும்பதினருக்கு 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த...

நகர் தீயணைப்பு நிலையம் மைதானத்தில் யோகாசனப் பயிற்சி

நகர் தீயணைப்பு நிலையம் மைதானத்தில் யோகாசனப் பயிற்சி

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மறைமலை நகர் தீயணைப்பு நிலையம் மைதானத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும்...

போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு நடத்திய போக்குவரத்து காவல்துறையினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செங்குன்றம் சரக போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் ஆலோசனைப்படி போக்குவரத்து காவல்...

போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செங்குன்றம் சரக போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் ஆலோசனைப்படி போக்குவரத்து காவல்...

மது விற்பனை செய்த 10 பேர் கைது

மது விற்பனை செய்த 10 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், நிலக்கோட்டை, கொடைரோடு, வெள்ளோடு, அம்மையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த...

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு

மதுரை: மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு,...

31 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

31 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் 31 பேருக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளராக ஆக பதவி உயர்வு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்த நடத்தை அறிக்கையை ஜூன்...

தேரோட்டம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்ட காவலர்கள்

தேரோட்டம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்ட காவலர்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் ஆனித்திருவிழா முன்னிட்டு 18 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன் 21)நாளை...

நீதித்துறை மற்றும் காவல்துறை இடையிலான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

நீதித்துறை மற்றும் காவல்துறை இடையிலான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (19.06.2024) நீதித்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை சார்பில்...

மதுபானங்களை கடத்தி வந்த நபர் கைது

மதுபானங்களை கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் பேகேப்பள்ளி எழில் நகர் பஸ் ஸ்டாப் அருகில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த...

மத நல்லிணக்க காவலராக விளங்கும்  வட்டாட்சியர்

மத நல்லிணக்க காவலராக விளங்கும் வட்டாட்சியர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மேற்கு தாலுகாவின் வட்டாட்சியராக கடந்த பிப்ரவரி மாதம் வில்சன் தேவதாஸ் பணியேற்றார் பணி பொறுப்பை ஏற்றவுடன் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை மாவட்டத்திலேயே...

குற்றவாளி கைது குட்கா பொருட்கள் பறிமுதல்

குற்றவாளி கைது குட்கா பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To உளியாளம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த...

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்...

கும்பகோணம் காவல்துறையினர் அதிரடி

கும்பகோணம் காவல்துறையினர் அதிரடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த (30.04.24) ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக...

பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு : கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கொளாநல்லி ஊராட்சியில் நேற்று 18.6.2024 காலை  பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும்  குடிநீர் கிணற்றில்  அதிகப்படியான...

பொதுமக்களிடம் குறைகளை கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

பொதுமக்களிடம் குறைகளை கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.   சந்தீஷ் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகள் தங்கள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும் நேரில்...

மதுவிலக்கு அமல் பிரிவில் பராமரிக்கும் பதிவேடுகளை பார்வையிட்ட S.P

மதுவிலக்கு அமல் பிரிவில் பராமரிக்கும் பதிவேடுகளை பார்வையிட்ட S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மதுவிலக்கு அமல் பிரிவில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் (18- 6- 2024) இன்று...

Page 251 of 406 1 250 251 252 406

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.