ஆசிரியர்கள் மறியல் போராட்டம்
செங்கல்பட்டு : தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெம்பாக்கம் (பொது மாறுதல்...
செங்கல்பட்டு : தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெம்பாக்கம் (பொது மாறுதல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் சிட்பண்ட்ஸ் நடத்தியதில் பொதுமக்களிடமிருந்து பணம் மோசடி செய்ததாக பொதுமக்கள் சிறைபிடித்து அவரை அடிவார காவல் நிலையத்தில்...
திண்டுக்கல் : தமிழ் நாடு காவல்துறையில் கடந்த (1.12.2003), ஆண்டு பணியில் சேர்ந்து கடந்த (1.3.2024), ம் தேதி உடல் நல குறைவால் இறைவனடி சேர்ந்த திண்டுக்கல்...
திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, பிள்ளையார் நத்தம் கிராமம் கிராம நிர்வாக அலுவலராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு அலுவல் சம்பந்தமாக வந்தார். அப்போது...
திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் இருவர் கைது நில அளவையரின் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் மற்றும் இடைத்தரகர் சதீஷ்குமார் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற வாகன...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே NN535 நாகாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி லாக்கரை கொள்ளை முயற்சி தோல்வி...
திருவள்ளூர்: மதுவுக்கு அடிமையாகி நாளுக்கு நாள் பல்வேறு தரப்பினரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மதுப்பழக்கம் காரணமாக பல இடங்களில் குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மது...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நல்லத்துக்குடி கிராமத்தில் (02.07.2024)ம் தேதி விழிப்புணர்வு முகாம்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அடைக்கனூர் பகுதியில் நேற்று விபத்தில் இறந்த கொண்டையம்பட்டியை சேர்ந்த வாகன ஓட்டுநர் கருப்பசாமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள்,...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல் சாவடியில் பிரபல தனியார் வாகன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு துப்புரவு, தோட்ட பணி, ஓட்டுநர் என பல்வேறு...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்தில் கடந்த (30.06.2024)- தேதி அகணி விளையாட்டு மைதானத்தில் ஸ்பார்ட்டன்ஸ் கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது....
மதுரை : மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில், விருந்தினர் மாளிகை மற்றும் துணை வேந்தர் மாளிகை...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சென்னிமலை to காங்கயம் மெயின் சாலையில் வெப்பிலி பிரிவு அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு அங்கு போலீசாரால்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே அடைக்கனூரில் தனியார் பேருந்தும் பால் ஏற்றி வந்த மினி வேனும் மோதியதில் மினி வேன் டிரைவர் கருப்பையா நத்தம்...
திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் பகுதிகளான தாடிக்கொம்பு, GTN- கல்லூரி பின்புறம், மற்றும் தாலுகா காவல் நிலைய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கும்பல் காதல் ஜோடிகளை குறிவைத்து...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு செங்கை அண்ணா போர்ட் லயன்ஸ் கிளப் சார்பில் மதுவுக்கு எதிராக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலைய பகுதியில் இருந்து புறப்பட்ட...
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் 9 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சனாதன் டோரா மகன் அபிஷேக்...
கல்லல் காவல் நிலைய சரகம் பனங்குடி மஞ்சுவிரட்டில் மாடு பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டு நபர்களை கொலை செய்யப்பட்டனர். இறந்த இருவரும்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.