Admin3

Admin3

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டி(40). இவர் நள்ளிரவு வேடப்பட்டி சுடுகாடு அருகே நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள்...

வீட்டுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

வீட்டுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே நாகனம்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்...

காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு யோகா பயிற்சி

காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு யோகா பயிற்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராந்திர கவாத்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (06.07.2024) காலை...

துப்பாக்கி சுடும் பயிற்சியை ஆய்வு செய்த S.P

துப்பாக்கி சுடும் பயிற்சியை ஆய்வு செய்த S.P

திருவாரூர்: தமிழக காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்களுக்கும் வருடந்தோறும் துப்பாக்கிசுடும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும்...

மர்ம கும்பல் வெட்டி கொலை

கூலித்தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடப்பட்டி சுடுகாடு அருகே திண்டுக்கல் திருமலைசாமிபுரம் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி பாண்டி(39). என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை, இது குறித்து...

எஸ்பி தலைமையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

எஸ்பி தலைமையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கர்காணிப்பாளர் திரு. P. தங்கதுரை TPS அவர்களின் உத்தரவின்...

நகை கொள்ளை போலீசார் விசாரணை

நகை கொள்ளை போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ராயல் மாடர்ன் சிட்டியை சேர்ந்தவர் அரிமுத்து. இவர் சென்னை மணலியில் வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார்....

ரயில்வே காவல்துறையினர் விழிப்புணர்வு

ரயில்வே காவல்துறையினர் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் மொட்டணம்பட்டிரோடு ரயில்வே கேட்...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

நத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பாப்பாபட்டி பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நத்தம் முஸ்லிம் தெருவை சேர்ந்த அன்சாரி(வயது.39). திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி(வயது.54). ஆகிய...

சமூக ஆர்வலர்கள்‌ கோரிக்கை

சமூக ஆர்வலர்கள்‌ கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் அதிகரிக்கும் கஞ்சா. பொதுவெளியில் கஞ்சாவை பயன்படுத்தி தலைக்கேறிய போதையில் சுற்றும் இளைஞர்கள். பழனியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்திருத்த போராடும்...

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை: (04.07.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வாளர் திருமதி.M.மங்கையர்கரசி...

பணம் மீட்கப்பட்டு மனுதாரரிடம் S.P ஒப்படைப்பு

பணம் மீட்கப்பட்டு மனுதாரரிடம் S.P ஒப்படைப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் Email ល់ Cancer medicine கான மூலப்பொருள் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவிப்பு

லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய லஞ்சம் கேட்டாலோ வாங்கினாலோ வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தாலோ மக்கள் எந்த நேரமும் தகவல் தெரிவிக்கலாம்...

மக்கள் நீதிக்கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதிக்கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தமிழரசி கண்டித்து அனைத்து மக்கள் நீதிக் கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, அனைத்து மக்கள் நீதிக்...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

இரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே திருச்செந்தூர் செல்லும் இரயிலில் கணக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க முதியவர் கோம்பைப்பட்டி செல்லும் நமக்கு நாமே ரயில்வே பாலத்தில்...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன், சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் முத்தழகுபட்டி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் கஞ்சா...

காவல் துறை சார்பில் சர்தேச போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி

காவல் துறை சார்பில் சர்தேச போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி

இராமநாதபுரம்: திருவாடானை அரச கல்லூரியில் காவல் துறை சார்பில் சர்தேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தினை கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் திருவாடானை உட்கோட்ட...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குட்கா பான் மசாலா பறிமுதல் இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல். சதாம் உசேன், மைதீன் பாட்ஷா ஆகிய இருவர் கைது செய்து...

சிறப்பாக பணிபரிந்த காவல்துறையினருக்கு S.P பாராட்டுச் சான்றிதழ்

சிறப்பாக பணிபரிந்த காவல்துறையினருக்கு S.P பாராட்டுச் சான்றிதழ்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம், ஆராவயல் காவல் நிலைய சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்க பிறகு எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பாதுகாப்பு...

பெட்டமைன் என்னும் போதைப் பொருளை கடத்திய குற்றவாளிகள் கைது

பெட்டமைன் என்னும் போதைப் பொருளை கடத்திய குற்றவாளிகள் கைது

தேனி : கொடைக்கானலைச் சேர்ந்த ஆரிஃப் என்பவர் கேரள பதிவு எண் கொண்ட காரில் சர்வதேச சந்தையில் அதிக விலை மதிப்புள்ள பெட்டமைன் என்னும் போதை பொருள் மற்றும்...

Page 246 of 406 1 245 246 247 406

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.