Admin3

Admin3

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த கோரிக்கை

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த கோரிக்கை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. காமராஜர் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் வரும் பெட்ரோல்,...

காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வெகுமதிகள் வழங்கிய S.P

காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வெகுமதிகள் வழங்கிய S.P

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு...

இரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள்  போராட்டம்

இரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற மத்திய...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

ஆன்லைன் மூலம் பெண்களை ஏமாற்றிய நபர் அதிரடி கைது

கோவை: கோவையில் ஆன்லைன் மூலம் பெண்களை ஏமாற்றிய நபர் கைது கோவை மாவட்டத்தில் பியூட்டி பார்லர் நடத்துபவர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்களை தொடர்பு கொண்டு பேஷன் ஷோ...

SBI வாடிக்கையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

SBI வாடிக்கையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு, SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், SBI பெயரிலான போலி செயலியை உண்மையெனக் கூறி, அதை பதிவிறக்கம் செய்தால் "SBI...

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ரோடு முத்தனம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து பின்புறம் லாரி மோதி விபத்து இதுகுறித்து ரெட்டியார் சத்திரம் காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து...

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில்...

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாவை அறக்கட்டளை, காரைக்குடி உட்கோட்ட காவல்துறை மற்றும் காரைக்குடி ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் அருகே காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் மனைவி மணிமாலா என்பவரிடம் இவரது உறவினர் ஹரிராம் என்பவர் மூலம் பழக்கமான கசவனம்பட்டியை சேர்ந்த அர்ஜுன்பாண்டி...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

நகை பறித்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள மைலாப்பூரில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு. பாதிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி. நகை...

பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் கொள்ளை

பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு மேலமந்தை தெருவை சேர்ந்த சேக் அப்துல்லா திண்டுக்கல் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்...

புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த S.P

புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருவைமொழி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக புறக்காவல் நிலையத்தை திருவாரூர் மாவட்ட...

சிறுவர் மன்றத்தை திறந்து வைத்த S.P

சிறுவர் மன்றத்தை திறந்து வைத்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (08.07.2024) மன்னார்குடி உட்கோட்ட, அரசு காவலர் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள்...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.07.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது....

வாகனங்களை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பாளர்

வாகனங்களை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை...

தலைமை காவலருக்கு பாராட்டு

தலைமை காவலருக்கு பாராட்டு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவபாலன் , ராஜபாளையம் பகுதியில், பல்வேறுதொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களைகைது நடவடிக்கை...

குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில்...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

வரிப்பணத்தை கையாடல் செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் அன்றாடம் வரி வசூலை கணக்குபிரிவு அலுவலர்கள் சரிபார்த்து இரவில் கருவூலத்தில் வைத்து மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டும். சரவணன் என்பவர் ரூ.2...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மர்ம நபர்கள் வெட்டி கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த வினோத் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். வினோத் ஏற்கனவே சுள்ளான்...

லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் சாலையில் இடையகோட்டை பிரிவு அருகே லாரி கவிழ்ந்து விபத்து. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேற்படி சம்பவம்...

Page 245 of 406 1 244 245 246 406

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.