Admin3

Admin3

காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு துப்பாக்கி...

எரிவாயு உருளை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எரிவாயு உருளை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் புதுப்பட்டினம் கிராமத்தில் எரிவாயு உருளை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பட்டிணம் மாதவன் கேஸ் ஏஜென்சி சார்பில் வட்ட வழங்கல்...

உடல் உறுப்புகள் தானம் செய்த நபருக்கு ஆட்சியர் மலர்  வளையம்

உடல் உறுப்புகள் தானம் செய்த நபருக்கு ஆட்சியர் மலர்  வளையம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த ஜூலை-10ம் தேதி பழனி பைபாஸ் அருகில் நடந்த விபத்தில்...

நேர்மையாக நகையை ஒப்படைத்த நபருக்கு எஸ் பி  பாராட்டு சான்றிதழ்

நேர்மையாக நகையை ஒப்படைத்த நபருக்கு எஸ் பி  பாராட்டு சான்றிதழ்

திருநெல்வேலி : சீதபர்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வேளாளர் குலம், ஆர்.சி சர்ச் அருகே செங்குளம், துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுக நயினார்(40)....

அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட S.P

அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட S.P

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்களின் உத்தரவின் படி (12.07.2024) நாகப்பட்டினம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உட்கோட்ட...

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட S.P

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட S.P

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர வாகன சோதனையில் காவல்...

அரசு அனுமதியின்றி மணல் திருடிய நபர் கைது

அரசு அனுமதியின்றி மணல் திருடிய நபர் கைது

திருவாரூர்: எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட - நன்னிலம் தாலுக்கா மனவாளநல்லூர், கீழத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்கி...

காவல் நிலையத்தில் ஆய்வு செய்த S.P

காவல் நிலையத்தில் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (12.07.2024) நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து,...

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மதுரை: மதுரை, ஒத்தக்கடை சுற்றி உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் இன்று அகற்றினர். மாட்டுத்தாவணி அடுத்த ஒத்தக்கடை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இரு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா பறிமுதல் குற்றவாளிக்கு சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தளி பஸ் ஸ்டாண்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்...

மரண உதவித்தொகை பெற விண்ணப்பங்கள்

மரண உதவித்தொகை பெற விண்ணப்பங்கள்

இராமநாதபுரம்: பரமக்குடி தெளிச்சாத்த நல்லூரைச் சார்ந்த பெயிண்டர் திரு.கண்ணன் அவர்கள் கடந்த (13.03.2024) அன்று அபிராமம் அருகில் நடந்த ஒரு விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர்...

பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு அபராதம்

பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் விஜய் ஆனந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார் , சந்தானகுமார் , பிரேம்குமார் ,முரளிதரன்...

மாணவ மாணவிகள் பள்ளிகளை புறக்கணித்து போராட்டம்

மாணவ மாணவிகள் பள்ளிகளை புறக்கணித்து போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 700 க்கும்...

மதுபானம் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்

மதுபானம் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெங்களூர் To ஓசூர் NH ரோட்டில் சானமாவு வனப்பகுதி அருகில் போலீசார் பணியில் இருந்தபோது அவ்வழியாக...

குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்தி காவலர்கள் ரோந்து பணி

குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்தி காவலர்கள் ரோந்து பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும், குற்றங்கள்...

பூங்கா மற்றும் சமூக நலக்கூடத்தை திறந்து வைத்த S.P

பூங்கா மற்றும் சமூக நலக்கூடத்தை திறந்து வைத்த S.P

கன்னியாகுமரி: சிறுவயதிலேயே குழந்தைகள் போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவினை (Children's Traffic Park) மறுபுனரமைப்பு...

S.P தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம்

S.P தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க...

சாலை விபத்தில் உயிரிழந்த சார்பு ஆய்வாளருக்கு எஸ்பி மலர் வளையம்

சாலை விபத்தில் உயிரிழந்த சார்பு ஆய்வாளருக்கு எஸ்பி மலர் வளையம்

இராமநாதபுரம் : சாலை விபத்தில் உயிரிழந்த தேவிபட்டிணம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தென்கரை மகாராஜா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS.,...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் செல்லும் வழியில் அமைந்துள்ள கோமதிநாயகம் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் காணொளியில் தெரிகின்ற நபர் ஒருவர் சுமார் மதியம் 2:30 மணி...

Page 244 of 406 1 243 244 245 406

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.