Admin3

Admin3

மது விற்றவர் கைது

பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவர் திண்டுக்கல் மெங்கல்ஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு...

மது விற்றவர் கைது

கத்தி முனையில் மிரட்டிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள பாகலூர் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ். பி. தங்கதுரை உத்தரவின்...

அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட S.P

அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில்...

டிஎஸ்பியை பாராட்டி சான்றிதழ் வழங்கிய டிஜிபி

டிஎஸ்பியை பாராட்டி சான்றிதழ் வழங்கிய டிஜிபி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் சரக்கத்தில் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவர்களை கைது செய்தும் திருட்டு போன பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி...

மது விற்றவர் கைது

கஞ்சா,போதை காளான் வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கூக்கால் கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த தனராஜ்(33). என்பவர் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா, 60 கிராம் போதைக்காளான் வைத்திருப்பது தெரிய...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் வழிப்பறியில் ஈடுபட்டு பல குற்ற வழக்கில் தேடப்பட்ட நபரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்...

குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி வெகுமதி

குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி வெகுமதி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பட்டனம்காத்தான் பிரிந்தாவனம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 120 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடப்பட்டது தொடர்பாக கேணிக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி...

மது விற்றவர் கைது

பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சிறுவர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி...

மது விற்றவர் கைது

ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த முக்கிய குற்றவாளி கைது

தஞ்சை: கும்பகோணம் மேற்கு காவல் நிலைய சரகம், பாத்திமாபுரத்தில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி அலெக்ஸ்(H.S. No 287/03) என்பவர் வீட்டில் கடந்த (05-07-2024) அன்று...

மது விற்றவர் கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் அதிரடியாக கைது

தஞ்சாவூர்:கும்பகோணம் பாத்திமாபுரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி அலெக்ஸ் என்பவர் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவு படி சோதனை செய்தபோது ,கொலை முயற்சி வழக்கில்...

உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி திடீர் சோதனை ஆடு இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற சுமார் 100 கிலோ இறைச்சி...

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பரிசு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பரிசு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுரையில் (18.07.2024) அன்று நடைபெற்ற தென் மண்டல அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சூடுதல் போட்டியில் கலந்து கொண்டு...

காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட S.P

காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் (22.07.2024) நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும்...

மீன்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு இடையே பேச்சு வார்த்தை

மீன்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு இடையே பேச்சு வார்த்தை

திருவள்ளூர்: ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் வந்து கடற்கரையோரம் பெரிய படகில் பூம்புகார் மீனவர்கள் மீன்பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் படகு மீன் மற்றும் வலைகளை பறிமுதல் செய்தனர்....

கோவை மாநகர தனிப்படையைச் சார்ந்த காவலர்களுக்கு சென்னையில் பாராட்டு

கோவை மாநகர தனிப்படையைச் சார்ந்த காவலர்களுக்கு சென்னையில் பாராட்டு

கோவை: திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட வந்த குற்றவாளிகளை திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 63 சவரன் நகை மற்றும் 1கார் 3...

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்திற்கு அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்திற்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அய்யம்புள்ளி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை லாக் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

சாராயம் விற்பனை செய்த நபர் கைது

சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீசாருக்கு சேசுராஜபுரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று ஒரு வீட்டில் சோதனை செய்தபோது...

காவல் அதிகாரிகளுக்கு எஸ் பி சான்றிதழ்

காவல் அதிகாரிகளுக்கு எஸ் பி சான்றிதழ்

தஞ்சாவூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய காவல்...

சூதாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சூதாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் புத்தூர் ஊராட்சி வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.குருந்தம்பட்டியில் அருள்மிகு முத்தாளம்மன் கோவில் எதிரே உள்ள...

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் ரோந்து பணி

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் ரோந்து பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழனி சாலை மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் உள்ள MP தோட்டம் முக்கிய சாலைகளில் எவ்வித குற்ற...

Page 242 of 407 1 241 242 243 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.