Admin3

Admin3

காவல் ஆணையர் தலைமையில் கலந்து ஆலோசனை கூட்டம்

காவல் ஆணையர் தலைமையில் கலந்து ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில் ரசாயன கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் பெறப்பட்டு கள்ளச்சாராயம் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு...

பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,கொண்டக்கரை அருகே கவுண்டர் பாளையம் பகுதியில் அமைந்துள்ள பே கண்டெய்னர் டெர்மினல் எனும் தனியார் நிறுவனம் கண்டெய்னர்களை பழுது பார்க்கும் தொழில் செய்து...

போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்

போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வழியாக 4000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த கனரக வாகனங்கள் காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகத்திற்கு...

வாராந்திர கவாத்து பயிற்சி

வாராந்திர கவாத்து பயிற்சி

இராணிப்பேட்டை: இன்று (03.08.2024) தேதி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற...

மது விற்றவர் கைது

பண மோசடி 5 பேர் கைது

திருநெல்வேலி: தாழையூத்து, சங்கர் நகரை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சியாம் சுந்தர் (52). என்பவரிடம் அதிக லாபம் தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய தாழையூத்து,...

யானைகளை கண்காணிக்க புதிய திட்டம்

யானைகளை கண்காணிக்க புதிய திட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் 1,492 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை விளை நிலங்களில் அவ்வப்போது புகுந்து...

மகிழ்ச்சி திட்டம் – DGP விளக்கம்

மகிழ்ச்சி திட்டம் – DGP விளக்கம்

திருவாரூர்: திருச்சி மத்திய மண்டல காவல் ஆளினர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மகிழ்ச்சி என்ற திட்டத்தை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உயர்திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப...

சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சென்னை : அயனாபுரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயக்கமாகி உள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச்...

மது விற்றவர் கைது

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம், பரளிபுதூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது நிலத்தை அளந்து பட்டா வழங்குமாறு இணையதளத்தில் பதிவு செய்தார். இது குறித்து வடமதுரை பத்திர...

நீர்வரத்தால் பாதிக்கப்படக்கூடிய பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோனை

நீர்வரத்தால் பாதிக்கப்படக்கூடிய பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோனை

மயிலாடுறை: மயிலாடுறை காவேரி ஆற்றில் அதிக அளவு நீர்வரத்து உள்ளதாலும், மேட்டூர் அணையில் இருந்து 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால்,கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு...

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா

தென்காசி : திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தென்காசி...

உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு

உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை: திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,மாவட்ட காவல்துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், அதன்கோட்டாசான் முத்தமிழ் கழகம்,...

மீனவர் குடும்பத்தினர் சாலை மறியல்

மீனவர் குடும்பத்தினர் சாலை மறியல்

மதுரை: ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 400 க்கு மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த...

காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு

தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில்...

காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு

காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில்...

மின்விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்கை விளக்குகள் துவக்க விழா

மின்விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்கை விளக்குகள் துவக்க விழா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நார்த்தாங்குடி பிரிவு சாலை (நான்கு வழிச்சாலை) அருகே அதிக விபத்துகள் நடைபெறுவது குறித்து ஆய்வு...

கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம்

கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : பொன்னேரியில் தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம். அண்மையில்...

வரிப்பணத்தை கையாடல் செய்த நபரை காவல்துறையினர் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

வரிப்பணத்தை கையாடல் செய்த நபரை காவல்துறையினர் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த சரவணன் 2023 ஜூனிலிருந்து மக்கள் செலுத்திய வரிப்பணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்களை தயார் செய்து...

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில்...

குட்கா பறிமுதல் போலீசார் விசாரணை

குட்கா பறிமுதல் போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோபசந்திரம் என்ற பகுதியில் இன்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்....

Page 240 of 407 1 239 240 241 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.